ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143647 topics in this forum
-
கிளிநொச்சிக்குள் இலங்கை அரசாங்கப் படைகள் நுழைந்தால் பாரிய உயிரிழப்புகளையும் அழிவுகளையும் அவர்கள் முகங்கொடுக்க நேரிடுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எச்சரித்துள்ளார். ஆங்கில பத்திரிகைக்கு அவர் ஈமெயில் மூலம் வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நான் எந்தக் காரணம் கொண்டும் எனது பூமியை விட்டோ எனது மக்களை விட்டோ ஓடிச் செல்லப் போவதில்லை. 30 வருடங்களாக நடைபெற்று வரும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க தமிழ் மக்களது ஆசிகளும் சக்தியும் உதவிகளும் இருப்தால் தொடர்ந்தும் போராட முடிந்துள்ளது. இராஜதந்திர மட்டங்களினூடாக இந்திய மத்திய அரசோடு உறவுகளை பேணுவதில் மாற்றங்களை கொண்டுவர முயன…
-
- 47 replies
- 7.8k views
- 1 follower
-
-
கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு பூசா முகாமிற்கு அனுப்பி வைப்பு திகதி: 27.12.2008 // தமிழீழம் // [எல்லாளன்] கிளிநொச்சியை பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்டுள்ள பல இளைஞர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டு பூசாமுகாமில் அடைக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இத்தகவல்கள் மிகவும் காலம் தாழ்த்தியே வன்னியிலுள்ள பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள போக்குவரத்துக்கெடுபிடிகள் மத்தியில் கைதுசெய்யப்பட்டுள்ள தங்கள் பிள்ளைகளை, உறவினர்களைப் பார்வையிடச் செல்வதில் வன்னியில் வசிப்பவர்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கொழும்பில் நீண்ட காலமாக கல்விக்காகவும் தொழில் காரணமாகவும் தங்கியிருந்த இவர்களின் அடையாள அட்டைகளில் வ…
-
- 0 replies
- 917 views
-
-
சிறிலங்கா வான் படையினர் குண்டுகளுடன், துண்டுப் பிரசுரங்களையும் வீசுகின்றனர் திகதி: 27.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] வன்னிப் பகுதி மீது தொடர்ச்சியான வான் தாக்குதலை நடத்திவரும் சிறிலங்கா வான் படையினர், வன்னி மேற்குப் பகுதிகளில் விமானங்களில் இருந்து துண்டுப்பரசுரங்களையும் போட்டுள்ளனர். மக்கள் இடம்பெயர்ந்துள்ள பரந்தன் பகுதிகளில் இத்துண்டுப்பிரசுரங்கள் கட்டுக்கட்டாகப் போடப்பட்டுள்ளன. வன்னியிலுள்ள மக்கள் தென்பகுதிகளுக்கு வருமாறு அத்துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. வன்னி எல்லைப் பகுதிகளில் படையினரிடம் அக்கப்பட்ட மக்கள் சிலர் வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமிலும், மன்னார் களிமோட்டை முகாமிலும் கைதிகள் போல் நடத்தப்பட்டு வருவதும், பலர் அங்கிருந்து க…
-
- 0 replies
- 1.5k views
-
-
கனிமொழியை கைது செய்ய வேண்டும் சுப்பிரமணியம் சுவாமி இந்திய மத்திய அரசிடம் வேண்டுகோள்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியை கைது செய்ய வேண்டும் என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இந்திய மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கனிமொழி ஆதரவு தெரிவித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கவிஞரும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சென்னை சங்கமம் நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் காங்கிரஸ் கூட்டமைப்பை பதவியிலிருந்து நீக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்ட…
-
- 6 replies
- 2.4k views
-
-
தமிழர்களைக் கொன்றொழிக்கும் சிங்கள ராஜபக்ஷேவும் அல்லக்கை காங்கிரஸ் ‘பச்சைத் தமிழர்’களும் கு. காமராஜ் “ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தி ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” இது ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் எம். எல். ஏ. ஒருவர் அடித்த கமெண்ட். ஆம். உண்மைதான். ஆனால் ஒரு சின்ன திருத்தம். தமிழக மக்கள் ராஜீவ் காந்தியை என்றோ மறந்து விட்டார்கள். வேறு வேலையைப் பார்க்க போய் விட்டார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் சில எம். எல். ஏ. க்கள் தான் விடாப்பிடியாக ராஜீவ் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் ராஜீவ்காந்தி அவர்களது அரசியல் வியாபாரத்திற்குத் தேவைப்படுகிறார். ஏனென்றால் தமிழினத்தை பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அத…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழிலிருந்து செயற்படும் அனைத்து ஊடகவியலாளர்களையும் ஈபிடிபி ஒட்டுக்கும்பல் மிரட்டி, இன்று தமது ஸ்ரான்லி ரோட்டிலுள்ள அலுவலகத்துக்கு சமூகமளிக்கும்படி கோரியிருக்கிறது. சமூகமளிக்காவர்கள் .... இன்னொரு நிமலராஜன்களாக ......????????????????? http://www.orunews.com/?p=3122#more-3122
-
- 1 reply
- 1.3k views
-
-
“ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தி ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” இது ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் எம். எல். ஏ. ஒருவர் அடித்த கமெண்ட். ஆம். உண்மைதான். ஆனால் ஒரு சின்ன திருத்தம். தமிழக மக்கள் ராஜீவ் காந்தியை என்றோ மறந்து விட்டார்கள். வேறு வேலையைப் பார்க்க போய் விட்டார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் சில எம். எல். ஏ. க்கள் தான் விடாப்பிடியாக ராஜீவ் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் ராஜீவ்காந்தி அவர்களது அரசியல் வியாபாரத்திற்குத் தேவைப்படுகிறார். ஏனென்றால் தமிழினத்தை பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சில எம். எல். ஏ. க்களுக்குமான ‘டீலிங்’ அப்படி. …
-
- 4 replies
- 3.3k views
-
-
இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா இன்று சென்னையில் இருந்து அன்னை வேளாங்கன்னி மாதா தேவாலயத்திற்கு காரில் சென்றபோது காரைக்காலில் வைத்து ம.தி.மு.க. ஆதரவாளர்களால் வழிமறிக்கப்பட்டு கோசம் எழுப்பப்பட்டுள்ளது. இது பற்றித் தெரியவருவதாவது:- இலங்கை மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் பீலிக்ஸ் பெரேரா. இவர் வேளாங்கன்னி மாதா கோவிலில் தரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்தினர் 10 பேருடன் சென்னை வந்திருந்தார். காரைக்கால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார். சனிக்கிழமை காலை 9 மணியளவில் இலங்கை மந்திரி பீலிக்ஸ் பெரேரா குழுவினர் காரில் வேளாங்கன்னி தேவாலயம் புறப்பட்டு சென்றனர். அவருடன் தமிழ்நாடு பொலிஸார் பாதுகாப்புக்…
-
- 3 replies
- 2.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் கித்துள் பகுதியிலுள்ள பொத்தானைவடிச்சல் என்னுமிடத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு (25.12.2008) சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் இருவரை அடித்துக் கொலை செய்துள்ளனர். கால்நடை வளர்ப்பாளர்களான 32 வயது ரவி என்பவரும், 59 வயதான கண்பார்வையற்றவரான பூபாலபிள்ளை என்ற இருவருமே கொல்லப்பட்டவர்களாவர். ரவி என்பவரது சகோதரர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வீரச்சாவடைந்துள்ளார். அதுபோல் பூபாலபிள்ளை என்பவரது சகோதரர் ஒரு போராளியாக உள்ளார். ஏதுமறியாத அப்பாவிகளான இவர்கள் மாவீரர் குடும்பம் மற்றும் போராளி குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகவே படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று மேலும் தெரியவருகின்றது http://www.sankathi.com/index.ph…
-
- 0 replies
- 1.4k views
-
-
தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர், நான் மீண்டும் தலைவராகி உள்ள இந்த நேரத்தில் இலங்கையில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்கு அங்கு போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு இனியும் தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கைத் தமிழர்கள் அங்கு செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியதுதான் முக்கியமான பிரச்சினை. அதற்கு தீர்வு காண்பதற்காக குறுக்கு வழியிலோ, வன்முறை மூலமாகவோ, தேச விரோதமாக செயல்பட்டோ அதை அடைய விரும்பவில்லை. மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். என்றாலும் மத்திய அரசு வேகமாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருக…
-
- 25 replies
- 3.9k views
- 1 follower
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு மற்றும் யாழ். மாவட்டத்தில் உள்ள இயக்கச்சி பகுதிகளில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் இளம் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்து பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 362 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு மற்றும் யாழ். மாவட்டத்தில் உள்ள இயக்கச்சி பகுதிகளில் சிறிலங்கா படையினர் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் இளம் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்து பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 325 views
-
-
வடக்கில் காணி அளவைப் பணிகளை துரித கதியில் மேற்கொள்ளத் திட்டம்: ஜீவன் குமாரதுங்க [ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2008, 02:37.20 AM GMT +05:30 ] தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தினரினால் மீட்கப்பட்ட வடக்குப் பகுதிகளில் காணி அளவைப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக காணியமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார். பயங்கரவாதப் பிடியிலிருந்து மீண்டுள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மக்களை துரித கதியில் மீள் குடியமர்த்துவதே பிரதான நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். காணிகளை இனம் காணல், காணிப் பிரச்சினைகளை தீர்த்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அளவைப் பணிகளுக்காக புதிதாக 50 காணி அளவையாளர்கள் நியமிக…
-
- 0 replies
- 812 views
-
-
இந்திய மத்திய அரசாங்கத்தின் தாமதத்தால் இலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் தமிழனின் பிணம் விழுந்து கொண்டிருக்கின்றது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 554 views
-
-
என்ன செய்யப் போகிறார் கலைஞர்? [27 டிசம்பர் 2008, சனிக்கிழமை 8:50 மு.ப இலங்கை] உடனடியாக யுத்த நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை வற்புறுத்துவதற்காகத் தமது வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியைக் கொழும்புக்குத் தாம் அனுப்புவார் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் வாக்குறுதி அளித்து மூன்று வாரங்கள் கடந்துவிட்டன. இந்திய வெளிவிவகார அமைச்சரின் உத்தேச கொழும்பு விஜயம் கிணற்றில் போட்ட கல்லாக முடங்கிப் போய்க் கிடக்கின்றது. இயன்ற விரைவில் அவர் கொழும்புக்கு வருவார் என்பதற்கான முகாந்திரம் ஏதும் காணப்படவேயில்லை. ஈழத்திலே, இலங்கை அரசு தொடுத்திருக்கும் கொலைவெறி யுத்தத்தினால் தமிழர் தாயகம் பற்றி எரிந்துகொண்டிருக்கின்றது. கணத்து…
-
- 0 replies
- 1.7k views
-
-
UPFA - NUF - இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை - கைச்சாத்திடப்படவுள்ளது: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் தேசிய சுதந்திர முன்னணி இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை தினம் முற்பகல் 9.30 அளவில் கையெழுத்திடப்பட உள்ளது. அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் அதன் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க ஆகியோர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட உள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்கனவே ஜே.வீ.பீயுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டிருந்ததுடன் ஐக்கிய…
-
- 0 replies
- 947 views
-
-
தனித் தமிழ் ஈழத்தை இந்தியாவும் ஏனைய சர்வதேச நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் - தொல். திருமாவளவன்: தனித் தமிழ் ஈழத்தை இந்தியாவும் ஏனைய சர்வதேச நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்திய 'தமிழீழ அங்கீகார மாநாட்டில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவான தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய திருமாவளவன் 'தனி தமிழ் ஈழத்தை இந்தியாவும் ஏனைய உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும். தனி தமிழீழம் வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர்கள் எடுத்த எடுப்பிலேயே வைக்கவில்லை என கூறியுள்ளார். இலங்கை மண்ணுக்குச் சொந்தக்காரர்களான ஈழத் தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு பிரிட்டி…
-
- 3 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படை நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதுடன் பெருமளவு பல வீடுகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 428 views
-
-
2009 ஆம் ஆண்டை இராணுவ வீரர்களின் ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிப்பு வீரகேசரி இணையம் 12/26/2008 4:02:24 PM - பிரிவினைவாதத்தை தோல்வியடைய செய்வதற்கான தருணம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டை இராணுவ வீரர்களின் ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளதாகவும
-
- 1 reply
- 1.1k views
-
-
கிளிநொச்சியை பிடிக்க சிங்களப் படை தீவிரம்- தக்க வைக்க புலிகள் வீராவேசமாக தாக்குதல்: பா.நடேசன் [சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2008, 05:53 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] கிளிநொச்சியைப் பிடித்தே தீருவதென்று சிங்களப் படைத்தலைமை விடாப்பிடியாக முயற்சிகளை மேற்கொள்கின்றது. கிளிநொச்சியைத் தற்காத்தேயாக வேண்டுமென்று புலிகள் இயக்கம் வீராவேசமாக போராடுகின்றது. இதனால் கிளிநொச்சி நகரமே போர்க்களமாக காட்சி தருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் "குமுதம்" வார இதழின் இணையத்தளத்தில் வெளிவந்துள்ள பா.நடேசனின் நேர்காணல்: கிளிநொச்சி நகரத்தை நான்கு முனைகளில் இருந்தும் தாக்கும் இராணுவத்தின் முன்னேற்றம் வெற்றிக…
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்தியாவின் சிறைகளிலிருந்து 149 இலங்கை கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 574 views
-
-
சிறிலங்கா படையில் புதிதாக 700 பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 857 views
-
-
இலங்கை இனப்பிரச்சினைக்கான மகிந்த அரசின் தீர்வுத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று சிறிலங்கா அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் திச விதாரன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 521 views
-
-
சிறிலங்காவில் பெற்றோல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என்ற தலைமை நீதிமன்ற உத்தரவை மகிந்த அரசு செயற்படுத்தாமையினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர உள்ளதாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 409 views
-
-
சோமாலிய நிலைக்குத் தளப்பட்ட வன்னிப்பெரு நிலப்பரப்பு மக்கள்: "பொஸ்ரன் குளோப்" [சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2008, 05:35 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] வன்னியில் தமிழ் மக்கள் அவலப்படும் நிலையானது சோமாலிய மக்களின் நிலையைப் போன்றது என்று உலக உணவுத் திட்ட நிறுவன அதிகாரி கூறியுள்ளதாக "பொஸ்ரன் குளோப்" ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொஸ்ரன் குளோப் ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆசியாவின் மிக நீண்ட உள்நாட்டு போர் வன்முறையின் உச்சத்தை அடைந்துள்ளது. அரசியல் தீர்வு ஏற்படுத்தும் பொருட்டு போர் நிறுத்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு சிறிலங்காவின் சிங்கள பெரும்பான்மை அரசிற்கு அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். வடபகுதியில் விடுதலைப் புலிகளை முற்றுகைப்படுத்…
-
- 1 reply
- 600 views
-