ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
கிளிநொச்சியின் வரவேற்புப் பலகையையாவது ஊடகங்களில் காட்டிவிட வேண்டும் என யுத்தத்தை முன்னெடுக்கும் படையினருக்கு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பின் நிறுவுனர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது:- தேர்தல்களை இலக்கு வைத்து படை முன்நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், முன்னர் எப்போதும் இல்லாதவாறு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வன்னிக் களமுனையில் இடம்பெற்ற உக்கிர மோதல்களில் காயமடைந்த பெருந்தொகையான படைவீரர்கள் தெற்கின் வைத்தியசாலைகளில் நிரம்பி வழிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் 160 பேரும், களுபோவில வைத்தியசாலையில் 65 ப…
-
- 3 replies
- 1.4k views
-
-
மாவீரர் உரையில் இன்று பிரபா இந்தியாவுக்கு சமரச சமிக்ஞை? [27 நவம்பர் 2008, வியாழக்கிழமை 9:30 மு.ப இலங்கை] ‘மயிலே, மயிலே இறகு போடு!’ என்றால் போடாது. பிடுங்கித்தான் எடுக்க வேண்டும். - என்பார்கள். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழகக் கட்சிகளும் இந்த நிலைப்பாட்டுக்குத்தான் வந்துவிட்டன போலும். நேற்று முன்தினம் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தலைமையில் கூடிய தமிழக சர்வக் கட்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம் இத்தகைய நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்தி நிற்கின்றது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்கு ஒரு வேண்டுகோளாகத் தொடர்ந்து விட்டுக்கொண்டிருப்பதை விடுத்து, அதைச் செய்தாகவேண்டும் என்று குரல் கொட…
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரபாகரன் பிறந்த நாளைக் கேக் வெட்டிக் கொண்டாடிய திருமா! விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை சென்னையில் நேற்று கேக் வெட்டி கொண்டாடினர் திருமாவளவன். இலங்கை தமிழர்படும் இன்னல்குறித்து தமிழக மக்களுக்கு விளக்க கண்காட்சி ஒன்றுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ் உயிர் எனும் பெயரில் மெமோரியல் ஹாலில் 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியின் தொடக்க விழாவிற்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். கவிஞர் காசி ஆனந்தன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் இடையே திடீரென அங்கு இரண்டு கேக்குகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன. அந்த கேக்கில் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள், மேதகு பிரபாகரன்' என்று எழுதப்பட்…
-
- 3 replies
- 1.2k views
-
-
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகள் இலங்கை இராணுவத்திடம் தொடர்ச்சியாக வீழ்ந்து வருவதாகவும், இருப்பினும் புலிகள் பெரும் தாக்குதல் ஒன்றை நடாத்தும் திறனை இன்னமும் கொண்டிருப்பதாக பிரபல ஆங்கில செய்தி இணையமான AFP செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் வெளியேறிய போதும் ஆனையிறவு பெருந்தள வீழ்ச்சியின் போதும் 1000 திற்க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஒர் இரு தினங்களில் கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் வன்னி பெருநிலப்பரப்பு கைப்பற்றப்பட்டது. இத்தாக்குதலானது தற்போது உள்ள நிலை ஒத்ததாகும் என குறிப்பிட்டுள்ள AFP செய்திச் சேவை, அன்று புலிகள் 19 மாத காலமாக …
-
- 7 replies
- 3.2k views
-
-
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் செல்லவேண்டுமென வலியுறுத்தியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசாங்கமும் இராணுவ நடவடிக்கைகளைக் கைவிடவேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் சிறுவர்களைப் படையில் இணைப்பதை நிறுத்தவேண்டுமெனவும், ஆயுதங்களைக் கைவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு தயாரித்திருக்கும் இறுதியறிக்கை இவ்வார இறுதியில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்த அறிக்கையில் மேற்கண்ட விடயங்கள் க…
-
- 12 replies
- 3.4k views
-
-
13ஆவது திருத்தம் - வெறும் மாயமான் அம்பலப்படுத்துகிறார் கிழக்கு முதல்வர் [25 நவம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 9:15 மு.ப இலங்கை] இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இலங்கை அரசுத் தரப்பின் - சிங்களத் தலைமையின் - முகமூடியைக் கிழித்து அம்பலப்படுத்தியிருக்கின்றா
-
- 6 replies
- 1.9k views
-
-
http://www.swissmurasam.net
-
- 0 replies
- 971 views
-
-
இந்திய மத்திய அரசு போர்நிறுத்தத்துக்கு வலியுறுத்து. உள்நாட்டுப் போருக்கு அரசியல் தீர்வு காண யுத்த நிறுத்தம் அவசியம் என் அமெரிக்கப்பிரதிநிதி தெரிவிப்பு. தமழ்மக்கள் மீதான போரை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் அறிவிப்பு. போரில் ஈடுபடும் இரு பகுதியினரும் போரை நிறுத்தி அரசியல் ரீதியான தீர்வுக்கு முயலவேண்டும் என ஐ.நா பிரதிநிதி அறிவிப்பு. இவ்வாறான தலைப்புச் செய்திகள் பல, இலங்கைப்பிரச்சனை குறித்து கடந்த காலங்களில் பல தடவைகள் ஊடகங்களில் அச்சாகின, ஒலித்தன. அன்மைக்காலங்களில், தமிழகத்தின் உணர்வலைகளும், புலம்பெயர் தமிழர்களின் கவனஈர்ப்புக்களும், இச் செய்திகளின் கனத்தை, செறிவாக்கியிருக்கின்றன. இந்த அறிக்கைகளும், போராட்டங்களும், சிறிலங்கா அரசின் போ…
-
- 4 replies
- 1.3k views
-
-
புலிகளுக்கு சார்பாகமாறும் போர்க்கள நிலைமைகள் அங்கதன் தெற்கே குமுழமுனை, கிழக்கே மாங்குளம் - கொக்காவில் - முறிகண்டி, வடமேற்கே நீவில் - கிளாலி - முகமாலை என்று முல்லைத்தீவை நோக்கிய பாரிய நெருக்குதலைப் படைத்தரப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்ற நேரம் இது. பெரும் நிலப்பரப்புகளை புலிகள் இழந்துள்ள கட்டம். பூநகரியைக் கைப்பற்றிய படையினர் இப்போது கிளிநொச்சி, பரந்தன், பளை, ஆனையிறவைக் குறிவைத்து நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றனர். மாங்குளத்தைக் கைப்பற்றிய 63 ஆவது டிவிசன் படையினர் ஏ-9 வீதியில் கணிசமான பிரதேசங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கின்றனர். அடம்பன், பாலம்பிட்டி களமுனைகளில் இருந்து புலிகள் பின்வாங்கிய பின்னர் வன்னியின் மேற்குப் பகுதி நகரங்கள் …
-
- 6 replies
- 3.4k views
-
-
பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தையும், பலஸ்தீன மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் பூரணமாக அங்கீகரிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பலஸ்தீன மக்களின் மனித உரிமைகள் குறித்து ஆராயும் விசேட குழுவின் தலைவரான எச்.எம்.ஜீ.எஸ். பலிக்கார, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பலஸ்தீன மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அனுப்பி வைக்கப்பட்ட விசேட செய்தியை பலிகக்கார ஐ.நா. பொதுச் சபையில் வாசித்துள்ளார். பலஸ்தீன தேசத்தை முழுமையாக ஆதரிப்பதாகவும், அவர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். காஸா பள்ளத்தாக்கில் மேற்…
-
- 0 replies
- 557 views
-
-
புலிகளின் குரலின் மீது சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல் [வியாழக்கிழமை, 27 நவம்பர் 2008, 06:51 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளது. கிளிநொச்சியில் உள்ள புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது இன்று வியாழக்கிழமை மாலை 5:15 நிமிடமளவில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான மிக்-27 ரக வானூர்திகள் இரண்டு இக்குண்டுத் தாக்குதலை நடத்தின. இதில் புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் ஓலிபரப்பு கருவிகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. கடந்த வருடமும் மாவீரர் நாள் அன்று புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திக…
-
- 2 replies
- 977 views
-
-
கொழும்பு கிருலப்பனைப் பகுதியில் உள்ள வீதி ஓன்றில் அநாதரவாக ஓரு பழைய வாகனம் " லொறி " நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால
-
- 1 reply
- 1.1k views
-
-
-
உங்களில் யாருக்கெல்லாம் தாய்நாடு போக விருப்பம் இருக்கு?'' என்று அமைச்சர் கேட்க, ஆளாளுக்கு முகத்தைப் பரிதாபமாக பார்த்துக் கொள்கின்றனர், அந்த இலங்கைத் தமிழ் அகதிகள். திடீரென்று கூட்டத்தில் இருந்து, `தமிழ் ஈழம் மலர்ந்தால்தான் போவோம்!' - அதிரடியாய் ஒரு குரல். அதைக்கேட்டு அமைச்சர் மட்டுமல்ல, அதிகாரிகளும் ஆடிப் போய்விட்டனர். என்ன இது? அமைச்சர் எதற்காக அப்படியொரு கேள்வி கேட்கவேண்டும்? அங்கிருந்து இப்படியொரு பதில் வரவேண்டும். வேறொன்றுமில்லை. ஈழப் பிரச்னையில் ஆர்வம் காட்டிவரும் தமிழக முதல்வருக்கு திடீரென்று என்ன தோன்றியதோ? அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர்களுக்கும், அவரவர் பகுதிகளில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமுக்குச் சென்று, அங்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவிக்க எவ்வித உரிமையுமில்லை: தேர்தல் ஒன்று நெருங்கும் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு கிளிநொச்சியின் நிழல் தெரிவதாக பாதுகாப்பு கண்காணிப்பு நிலையத்தின் பேச்சாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல கிளிநொச்சிக்குள் படையினர் பிரவேசிக்க உள்ளனர் என கூறியிருந்தமை தொடர்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது அவரின் வழமையான நடவடிக்கை எனவும் கிளிநொச்சி தெரிகிறது என கூறுவது பெந்தோட்டவில் இருந்து காலி தெரிகிறது என கூறுவது போலாகும் எனவும் மங்கள கூறியுள்ளார். 3 பிரதான வைத்தியசாலைகளில் 1650 படையினர் அனுமதிக்கப்பட்டு…
-
- 2 replies
- 957 views
-
-
டகளஸ் தேவானந்தவை கொலை செய்ய முயற்சி - தற்கொலை குண்டுதாரி ஒருவர் உட்பட 3 விடுதலைப்புலிகள் கைது என்கிறது காவற்துறை: GTN news ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டகளஸ் தேவானந்தவை கொலை செய்யும் நோக்கில் சென்றதாக கூறப்படும் தற்கொலை குண்டுதாரி ஒருவர் உட்பட மூன்று விடுதலைப்புலிகளை தெஹிவளை பிரதேசத்தில் வீடொன்றில் மறைந்திருந்த போது தாம் கைதுசெய்துள்ளதாக காவற்றையினர் தெரிவி;த்துள்ளனர் அமைச்சர் தேவானந்தா கொலை திட்டம் தவிர இவர்கள் மேலும் பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர் எனவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களின் பெண் உறுப்பினர் ஒருவரும் இருப்பதாகவும் அமைச்சர் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அவரை இலக்கு வைத்து தாக்கல் ந…
-
- 0 replies
- 935 views
-
-
மட்டக்களப்பில் அண்மைக்காலமாக சிறிலங்கா அரச படையினர் நடத்தி வரும் தொடர் கொலை வெறியாட்டத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 400 views
-
-
ம.தி.மு.க தலைவர் வை.கோ இன்று புதன் கிழமை (26 11 2008) பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரத்துக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன் ,விளக்கவுரை ஒன்றையும் நிகழ்த்தியதாக செய்தியாளர் அறியத்தருகிறார். பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அங்கு மேலும் அவர் குறிப்பிடுகையில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கையை ஆண்டபோது (1883)பிரிந்திருந்த சிங்கள தமிழ் இராட்சியங்களை ஒன்று சேர்த்ததாகவும் , பின்னர் 1948ல் சுதந்திரம் கொடுத்தபோது சிங்கள ஆட்சியாளர்களிடம் ஆட்சிப் பொறுப்பை விட்டுச் சென்றது பெரும் தவறாகும் என சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டத்தின் முடிவில் எமது அதிர்…
-
- 3 replies
- 1.4k views
-
-
இராணுவத்தினர் தற்போது கிளிநொச்சியை அண்மித்து விட்டனர். அவர்கள் எந்த நேரத்திலும் கிளிநொச்சியைக் கைப்பற்றலாம். இவ்வாறு கூறுகிறார் தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. நாட்டின் பாதுகாப்புத் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மகாநாடு இன்று (26) தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இங்கு அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில்: கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தூரமுள்ளதென்பதனைத் தன்னால் கூற முடியாது. கிளிநொச்சியைப் கைப்பற்றுவதற்கு சுப நேரமுள்ளதா என ஒரு ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு, ஆம் அதற்கு ஒரு சுப நேரமுண்டு என்று அமைச்சர் ஹெகலிய பதிலளித்தார். இராணுவ பேச்சாளர் பிடிகேடியர் உதய நாணயக்க…
-
- 6 replies
- 3k views
-
-
தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்கள் அனைவருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களும் முதன்மைச்சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 478 views
-
-
வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 511 views
-
-
மட்டக்களப்பு மாமாங்கப் பகுதியில் பூசகர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரது உடலை இரவு 2 மணியளவில் காவற்துறையினர் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இவர் மாமாங்கம் சிவ முத்து மாரியம்மன் ஆலைய பூசகரான 38 வயதுடைய கமல்ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் படுகொலைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம் பிற்பகல் தொடக்கம் நேற்று அதிகாலை வரையான சுமார் 24 மணித்தியாலத்துக்குள் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உட்பட 18 பொதுமக்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். களுவாஞ்சிக்குடியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.00 மணியளவில் களுவாஞ்சிக்குடி பொ…
-
- 0 replies
- 588 views
-
-
இலங்கை இந்திய அரசுகளை உடனே போரை நிறுத்த வலித்யுறுத்தி தலித்திய சமூக நீதி உரிமைப் பேரவை சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி பால விநாயகர் ஆலயம் முன்பு தொடங்கிய பேரணி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தோடு நடைபெற்றது. இப்பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் ஆ தவராசுப் பாண்டியன்( மாவட்ட அமைப்பாளர் தலித்திய சமூக நீதி உரிமைப் பேரவை) தலைமை தாங்கினார். தோழர் புலி. செ.பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். இப்பேரணியை தமிழிய புரட்சிப் புலிகள் தோழர் இர.க.சசி தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார். தொல்தமிழர் பேரவை தோழர் பறைமுதல்வன் , தமிழியப் புரட்சிப் புலிகள் தோழர் பாலம் ஆறுமுகம், உழைக்கும் மக்கள் …
-
- 3 replies
- 927 views
-
-
அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை பெருமளவுக்கு ஏற்படுத்தியிருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரை இன்று மாலை இடம்பெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 759 views
-
-
http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51 http://www.swissmurasam.net/2008-10-17-05-....html?task=view http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27575
-
- 10 replies
- 6.6k views
- 1 follower
-