Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருக்கோவில் பகுதியில் குடும்பஸ்தர் மீது துப்பாக்கிச் சூடு. சனி, 20 டிசம்பர் 2008, 13:50 மணி தமிழீழம் [முகிலன் ] அம்பாறை திருக்கோவில் பிரிவில் இனம் தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தல் குடும்பஸ்த்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் திருக்கோவில் தம்பிலுவில் சிவன்கோவில் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு கடையை மூடிவிட்டு நண்பரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத ஆயுததாரிகள் இவர் மீது துப்பாக் பிரயோகம் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.…

  2. வட போர்முனைப் போராளிகளுக்கு கண்டாவளை கோட்ட தொழிற் சங்கங்களின் இணையம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இணைந்து உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 467 views
  3. பாரவூர்திகள், உழவூர்திகள் மற்றும் மண் அகழும் ஊர்திகள் என்பனவே இவ்வாறு பறித்து செல்லப்பட்டுள்ளன.கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பறித்து செல்லப்பட்ட இவ்வூர்திகள் இதுவரை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அத்துடன், அவை எங்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன என்பதும் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை என உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 2006ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டில் இருந்து சிறீலங்கா படையினர் வலிந்த தாக்குதலை ஆரம்பித்து வன்னியை கைப்பற்ற முயர்ச்சி மேற்கொண்டபோதும், இவ்வாறு யாழ் பொதுமக்களின் ஊர்திகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.அவற்றில் சிலவற்றிற்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பதுடன், எஞ்சியவை பயன்படுத்த முடியாத அளவிற்கு பளுதடைந்த நிலையில் மீ…

  4. தமிழ் மக்கள் புலிகளுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள மாட்டார்கள் - ஜனாதிபதி வீரகேசரி இணையம் 12/20/2008 10:34:55 AM - தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் உள்ள பொதுமக்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் குறித்து கரிசனையை வெளிப்படுத்தும் அனைத்து அரசியல் தலைவர்களும் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்க அணி திரள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி வெகுவிரைவில் கைப்பற்றப்படும் எனவும், அதன் பின்னர் வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தேவையான சகல ந…

  5. கடந்த 15 ஆம் திகதி 7 நாடுகளின் இராணுவத்தளபதிகள் வன்னிக்கு விஜயம் செய்து தமிழ்மக்களுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசபடைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். ஏற்கனவே ஆயுத, நிதி உதவிகளைச் செய்துவருவதும் யாவரும் அறிந்ததே. புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் இச்செய்தியின் பின்னர் இந்நாடுகளின் நடவடிக்கைமீது மிகவும் அதிர்ப்த்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றார்கள். பல அமைப்புக்களும் மக்களும் இந்நாட்டு அரசுகளுக்கு தங்கள் அதிர்ப்த்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துவருகின்றனர். பனையால் விழுந்தவனை மாடு ஏறிமிதிப்பதுபோல் இவர்களின் நடவடிக்கை உள்ளதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றனர். http://www.tamilnet.com/art.html?catid=79&artid=27771

  6. கம்பஹா புகையிரத நிலையத்தில் 11 தமிழ் இளைஞர்கள் கைது சனி, 20 டிசம்பர் 2008, 08:10 மணி தமிழீழம் [கோபி] வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 11 இளைஞர்களும் கைது செய்யப்பட்டள்ளனர். புதன்கிழமை நல்லிரவு வேளையில் வவுனியாவிலிருந்து வந்த புகையிரதம் கம்பஹா புகையிரத நிலையத்தில் சிறிலங்கா காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள

  7. வீரகேசரி நாளேடு - யாழ்ப்பாணத்தில் முன்னர் ஒரு போதும் இல்லாத வகையில் மரக்கறிவகைகளின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன. இதனால், மக்கள் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளனர். யாழ். மரக்கறிச்சந்தைகள் வெறிச்சோடிக்காணப்படுவதாகவு

  8. புலிகள் ஆதரிப்பில் சீமான் சீற்றம் ''பயந்தவன் தரித்திரம்.. துணிஞ்சவன் சரித்திரம்!' டிசம்பர் 14--ம் தேதி, ஈரோட்டில் தமிழ் தேச பொது வுடைமைக் கட்சி, 'தமிழர் எழுச்சி உரைவீச்சு' என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடத்தியது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் சீமான், ''ராஜீவை விடுதலைப்புலிகள் கொன்னுட்டாங்கன்னு காங்கிரஸ் காரர்கள் பல்லவி பாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர் களைத் தீவிரவாதிகள் என்கின்றனர். ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிப்பதற்காக அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு இரண்டு லட்சம் பேரை அனுப்பினாரே ராஜீவ்... அது சர்வதேசத் தீவிரவாதம் இல்லையா?'' என்று ஆவேச உரைவீச்சு நிகழ்த்த... ''விடுதலைப் புலிகளை ஆதரித்தும், ராஜீவ்காந்தியைத் தாக்கியும் பேசிய இயக்குநர் சீமான…

  9. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோ மீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 10 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 338 views
  10. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோ மீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 15 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 348 views
  11. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோ மீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 370 views
  12. நேற்றைய தினம் (18.12.2008) பிரித்தானிய நாடாளுமன்றில் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக விவாதம் ஒன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பாரளுமன்ற உறுப்பினர் இன அழிப்பில் ஈடுபட்டிருந்த முன் நாள் ஈராக்கிய அதிபர் சதாம் குசேனுக்கு மரண தண்டனை வழங்கிநீர்கள் தற்போது இலங்கையில் நடைபெறும் இன அழிப்பிற்கு யாருக்கு மரணதன்டனை வழங்கப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். 30 நிமிடம் நடைபெற்ற விவாதம் காணொளில் பார்க்க....... http://vimbamkal.blogspot.com/2008/12/blog-post.html

  13. முல்லைக்கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை விடுதலைப் புலிகளிற்குச் சொந்தமான நடுத்தர அளவுடைய கப்பலொன்றைத் தாக்கியழித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதன்போது கடற்புலிகளுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.

    • 10 replies
    • 3.3k views
  14. அரசு கூறுவது போல் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இத் தருணத்தில் சென்னை நகரத்தையும் கைப்பற்றியிருக்கலாம். ஆனால் யுத்தம் தொடர்பில் அரசின் பொய்ப்பிரச்சராரம் மக்களை மயக்கமடையச் செய்துள்ளது. ஐ.தே.க யுத்தத்தை விமர்சிக்கவில்லை. அரசு இராணுவத்தினரின் வெற்றிகளைக் காட்டிக் கொடுத்து அவர்களின் மனோநிலையை பாதிப்படையச் செய்ய வேண்டாம் என்றே கூறுகிறோம். யுத்தத்திற்கு எதிரானவர்கள் ஐ.தே.க கட்சியினரே என அரசு எம்மைக் குற்றம் சாட்டியது. தேசிய சுதந்திர முன்னணி விமல் வீரவன்சவும் அரசுடன் ஒட்டிக் கொண்டு எம்மை விமர்சித்தார். நாம் யுத்தத்திற்கு எதிரானவர் அல்ல. எரிபொருள் விலை குறைப்பின் மூலம் ஐ.தே.க பாதுகாப்புத் தரப்பினரை ஊக்கப்படுத்தியிருக்கின்றது. வடக்கின் வன்னியில் இடம…

  15. வன்னியில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று காலையில் இரு தடவைகள் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.1k views
  16. இயக்குனர் சீமான் அவர்களின் மகிழுந்து எரிக்கப்பட்டதைக் கண்டித்தும்,பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர்மணி,இயக்குனர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மாவட்டத்தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட த்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர். பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பல்லடம் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்! இயக்குனர் சீமான் அவர்களின் மகிழுந்து எரிக்கப்பட்டதைக் கண்டித்தும்,பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர்மணி,இயக்குனர் சீ…

  17. வடபோர்முனையில் கொல்லப்பட்ட சிறிலங்கா படையினரின் 25 உடலங்களை சிறிலங்கா படைத்தரப்பிடம் ஒப்படைத்து விட்டதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 741 views
  18. சிறிலங்காவில் நிதி நிர்வாக முடிவுகளை மேற்கொள்வது நாடாளுமன்றம் மட்டுமே என்று அந்நாட்டுஅமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 382 views
  19. ஈழத்தமிழர் சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா வழங்கும் இராணுவ ஆதரவு பற்றி பல களங்களில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் சீன இராணுவ ஆதரவு பற்றியோ பாகிஸ்தானின் இராணுவ ஆதரவு பற்றியோ அமெரிக்க ஆதரவு பற்றி எழுதிய அளவுக்கு எழுதியிருப்பதாக தெரியவில்லை. இதனால் எந்த நாடு இலங்கைக்கு பெருமளவில் இராணுவ ஆதரவு வழங்கி வருகிறது என்பதை அறிவது பயனுள்ளதாக இருக்கிறது.

  20. புலிகளின் நிவில் முகாமைப் பிடித்தது ராணுவம் டிசம்பர் 19, 2008, 14:38 கொழும்பு: வெள்ளிக்கிழமை, மேற்கு கிளிநொச்சியை ஒட்டியுள்ள நிவில் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாமை ராணுவம் பிடித்துள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் கடும் பிரயத்தனம் செய்து வருகிறது. ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு அரண்களைத் தாண்டி முன்னேற முடியாமல் ராணுவம் சிக்கித் திணறி வருகிறது. விடுதலைப் புலிகள் கிளிநொச்சியைச் சுற்றிலும் வலுவான முறையில் பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ளதால் அதை முறியடிக்க முடியாமல் திணறுகிறது ராணுவம். கிளிநொச்சிக்குள் ஊடுறுவ முடியாத வகையில் புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தி வருவத…

  21. ஈழத்தமிழர்களைக்காப்பாற்ற பிரணாப் முகர்ஜியை அனுப்பவதாக சொல்லிக்கொண்டு கிளிநொச்சியை பிடிக்க இராணுவ தளபதியை அனுப்பியது ஏன்? - பால்.பிரபாகரன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கொடுத்ததற்காக பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி மற்றும் திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடி 1 ஆம் நுழைவாயில் காந்தி சிலை முன்பாக இன்று(19.12.2008) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக தூத்துக்குடி மாநகர தலைவர் கோ.அ.குமார் தலைமையேற்றார். ஆதித்தமிழர் பேரவை இரா.வே.மனோகர் ஆர்ப்பாட்டதினை தொடங்கிவைத்து தனது கண்டனத்தினை பதிவு செய்தார். தொடர்ந்து பெரியார் தி.க.வின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர் சி.அம்புரோ…

  22. இயக்குநர் சீமான் கைது : பழ.நெடுமாறன் கண்டனம் on 19-12-2008 18:25 சென்னை டிச 19 : பழ.நெடுமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : திரைப்பட இயக்குநர் சீமானின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை காங்கிரசைச் சேர்ந்த சிலர் கொளுத்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயக வழிமுறைகளில் நம்பிக்கையில்லாமல் பாசிச வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட காங்கிரஸ்காரர்களை கைது செய்யாமல் சீமான், கொளத்தூர் மணி, பெ.மணியரசன் ஆகியோரை கைது செய்துள்ள தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, சீமானை கைது செய்ய வேண்டுமென வெளியிட்ட அறிக்கைக்குப் பணிந்து தமிழக அரசு செயல்பட்டு இருக்கிறது. மூவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன் காரைக…

  23. சிறிலங்கா படைக்கு வெளிநாட்டு படை அதிகாரிகளின் உதவி அம்பலம்! பா.உ ஜெயா கண்டனம் சனி, 20 டிசம்பர் 2008, 01:27 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] வன்னி போர் நிலைமை தொடர்பாக உலக வல்லாதிக்க நாடுகளின் இராணுவ அதிகாரிகள் வன்னி படைத்தள முகாங்களுக்கு சென்று நிலமைகளை ஆராந்து போர்க்கு ஆதரவு வழங்குவது நிர்பனமாகியுள்ளது இது கண்டனத்திற்குறியதாகும் என த.தே.கூ மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி. ஐரோப்பிய நாடு ஒன்றின் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:-விடுதலை புலிகளுக்கு எதிரான போர் எனக் கூறிக் கொண்டு சிறிலங்கா அரசு தமிழ் இன அழிப்பை செய்துவருகின்றது. பல்குழல் பீரங்கி, கொத்தனிக் குண்டு, வான்வழித் தாக்குதல் என பல்வேறு தா…

  24. நத்தார் தின யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு தயாரில்லை என அரசாங்கம் அறிவிப்பு சனி, 20 டிசம்பர் 2008, 02:08 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] நத்தார் தினத்தை முன்னிட்டு யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு வருமாறு இலங்கையில் உள்ள கத்தோலிக்க மற்றும் அங்கிலிக்கன் திருச்சபை ஆயர்கள் கூட்டாக விடுத்த கோரிக்கையை சிறீலங்கா அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் குலுகல்ல கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவிக்கையில்:- புத்தாண்டுப் கொண்டாட்டங்களுக்காக வடபகுதி நோக்கிய படை நடவடிக்கைகளை நிறுத்த முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் மட்டுமே அரசாங்கம் பேச்சுவார்த்தை ஒன்றுக்குச் செல்லும் எனத் தெளிவாக அரசாங்கம்…

  25. கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ள தகவல்களை விட புலிகள் தெரிவித்திருக்கும் தகவல்கள் உண்மையாக இருப்பதாகத் தெரிகிறது என்று இந்திய றோவின் முன்னாள் செயலாளர் பி. இராமன் கூறியுள்ளார். கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: புத்தாண்டுக்கு முன்னர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம் என்ற சிறிலங்கா படைத் தளபதி பொன்சேகாவின் உறுதிமொழியை நம்பி புதிதாக படையணிகளில் சேர்க்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மரணத்தை முத்தமிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். (1940-களில் நடைபெற்ற) கொரிய போரிலும் கூட இதே போன்றதொரு உறுதியை ஜெனரல் டக்ளஸ் மாக் ஆர்தர் கூறியிருந்தார். தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் போரில் வட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.