ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142878 topics in this forum
-
இலங்கைத் தமிழர்களின் அவல நிலை தொடர்பாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக 'தமிழ் லீக்' ஒன்றை அமைக்கும் யோசனையை மலேசிய இந்திய காங்கிரஸின் இளைஞர் அiணி முன் வைத்துள்ளது. இந்த அமைப்பானது இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு போன்று ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக இருக்க வேண்டும் என்று இதன் ஆலோசகர் வேல்பாரி தெரிவித்துள்ளர். இந்த தமிழ் லீக்கானது தமிழ் நாட்டில் உருவாக்கபட வேண்டும். அத்துடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் அரசியல், பொருளாதார, சமூக நிகழ்ச்சித் திட்டங்களை விழிப்புடன் பாதுகாக்கும் வகையில் இது உருவாக்கப்பட வேண்டும் என்று வேல்பாரி கூறியுள்ளார். ஐ.நா.போன்று தமிழ் லீக்கானது கட்டமைப்பையும் இராஜதந்திர ரீதியான அந்தஸ்த்தையும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பு நாடுக…
-
- 1 reply
- 990 views
-
-
கொழும்பு: கிளிநொச்சியைப் பிடிக்க முயலும் ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கடும் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் கடுமையாக முயன்று வருகிறது. விமானப்படையின் துணையுடன் கடந்த பல நாட்களாக ராணுவம் போராடி வருகிறது. முதலில் கிளிநொச்சி நகருக்கு அருகில் வந்து விட்டோம் என்று கூறினர். ஆனால் இதுவரை அப்படி நடந்ததாக தெரியவில்லை. விடுதலைப் புலிகள் அதிரடியான போர்த் திட்டங்களை வகுத்து இலங்கை ராணுவத்தினரை தற்போது நிலை குலைய வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 முனைகளில் ராணுவம் தாக்குதலை தொடுத்து வருகிறது. கிளிநொச்சிக்கு வடக்கில் இருந்து ஒரு படையும், தெற்கில் இருந்து ஒரு படையும் மேற்கு பகுதியில்…
-
- 6 replies
- 2.9k views
-
-
வெற்றி வானொலியின் பொது முகாமையாளர் ஏ.எர்.வாமலோஷனன் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியுடன் தொடர்புவைத்திருந்தவர் என ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். “தற்கொலை அங்கி வைத்திருந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவருடன் லோஷன் தொடர்பு வைத்திருந்துள்ளார். குறிப்பிட்ட தற்கொலைக் குண்டுதாரி சைனட் அருந்தித் தற்கொலை செய்துவிட்டார். அவர் குறித்து விசாரணை செய்யும் போதே லோஷனுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது” என இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன்யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டிருப்பதாகக் கூறி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு லோஷன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்ப…
-
- 7 replies
- 1.9k views
-
-
ஈழத்தமிழ்மக்கள் மீதான சிறிலங்கா அரசின் இனவன்முறையைக் கண்டித்து பிரித்தானியப் பாராளுமன்றத்தின் முன்னால் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆயிரக் கணக்கில் கூடியிருக்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமை வலியுறுத்தியவாறும், சிறிலங்காவின் இனப்படு கொலை நடவடிக்கைகளைக் கெதிராக வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்து கொண்டுமிருக்கின்றனர். அங்கிருந்து எமது சிறப்புச் செய்தியாளர்கள் தரும் ஒலிவழிச் செய்தியினூடு, அக்க கவனயீர்பில் கலந்து கொண்டுள்ள தமிழ்மக்களின் உணர்வோடு உங்களையும் இணைத்துக் கொள்கின்றோம். http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266
-
- 3 replies
- 1.2k views
-
-
ஈழக்கிழவனுடன் கொஞ்ச நேரம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 7 replies
- 2.3k views
- 1 follower
-
-
அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் போரினால் வன்னியில் பெரும் அவலத்தில் சிக்கியுள்ள 300,000 மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை தடை செய்வதனை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என அனைத்துலக மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 571 views
-
-
முக்கிய உறுப்பினர்களுக்கு பல்வேறு குழுக்களிடமிருந்து உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக TMVP கோதபாயவிடம் தெரிவிப்பு: http://www.globaltamilnews.net/tamil_news....=2336&cat=1 தமது அமைப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பல்வேறு குழுக்களிடமிருந்து உயிர் அச்சுறுத்தல் நிலவுவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பாதுகாப்பு செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பிள்ளையான் கோரிக்கை விடுத்துள்ளார். பிள்ளையான் உள்ளிட்ட தமிழ் ம…
-
- 0 replies
- 1.4k views
-
-
திஸ்ஸ முப்படையினரிடம் மன்னிப்பு கோர வேண்டும் - லக்ஷ்மன் யாப்பா : http://www.globaltamilnews.net/tamil_news....d=2371&cat= ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பூநகரி இராணுவ நடவடிக்கையை வரவு செலவுத் திட்ட நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளமை குறித்து கவலையடைவதாகவும் அவர் தனது கருத்து தொடர்பில் முப்படையினரிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பூநகரி வெற்றியானது அனைத்து மக்களினதும் வெற்றியெனவும் அதனைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு 42 மேலதிக வா…
-
- 0 replies
- 1.3k views
-
-
காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மகனை விடுவிக்க பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் தந்தை வேண்டுகோள் : http://www.globaltamilnews.net/tamil_news....d=2360&cat= திருகோணமலையிலிருந்து 10 ஆயிரம் சிறிய பென்டோர்ச் பற்றறிகளை கடத்த முயன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞர் 11 மாதங்கள் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் தற்போது கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் இவர் மீதான விசாரணை நவம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் உடையார் லேனைச் சேர்ந்த சனூன் மொஹமட் நஸார் (34) என்ற இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவரை விடுதலை செய்து தருமாறு கோரி தந்தையாரா…
-
- 0 replies
- 692 views
-
-
அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருந்த தமிழ்ச் சிறைக் கைதிகள் போரட்டத்தைக் கைவிட்டுள்ளனர்: சிவநாதன் கிஷோர் தெரிவிக்கிறார் - ஒலிவடிவில்: http://www.globaltamilnews.net/tamil_news....=2373&cat=1 அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்ட தமிழ்ச் சிறைக்கைதிகள் இன்று அதனை கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 30க்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறைக்கைதிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கடந்த சில தினங்களாக சிறைச்சாலை நிர்வாகம் தமக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதனைக் கண்டித்தே இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தனர். சக சிங்கள கைதிகளைக் கொண்டு தாம் சோதனையிடப்படுவதாகவும் நுளம்புகள் மற்றும் மூட்டைப் பூச்சிகள் நிறைந்த ஓர் …
-
- 0 replies
- 709 views
-
-
மட்டக்களப்பு மற்றும் வவுனியா வைத்தியசாலைகள் இஸ்தம்பிக்கும் நிலை – தனது வைத்தியசாலை நிலை குறித்து வைத்திய கலாநிதி முருகானந்தம் பேசுகிறார்: ஒலிச் செய்திகள் http://www.globaltamilnews.net/tamil_news....=2357&cat=1 வவுனியா பொது மருத்துவ மனையில் கடமையாற்றி வந்த தென்பகுதியைச் சேர்ந்த வைத்தியர்கள் பாதுகாப்புக் காரணம் காட்டி வவுனியா பொது மருத்துவ மனையை விட்டு நேற்று மாலையுடன் வெளியேறியுள்ளனர். மட்டக்களப்பு பகுதியில் வைத்து சிங்கள மொழி பேசும் வைத்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமையால் தங்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தே வவுனியாவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர் வவுனியா பொது மருத்துவ மனையில் 17 சிங்கள மொழி பேசும் வைத்தியர்…
-
- 0 replies
- 685 views
-
-
வரலாற்றுக் காலம் தொட்டு இந்தியா சந்தித்த படையெடுப்புக்களெல்லாம் இமயம் கடந்து வந்தவைதான். அதன் பின்னர் பாகிஸ்தான் படையெடுப்புக்களைச் சந்தித்தோம். இந்திய - சீன எல்லைப் பிரச்னை கூட இமயத்தின் மடியில் நடந்த விபரீத விளையாட்டுத்தான். எனவே, ஆபத்து என்பது இந்தியாவிற்கு வடதிசையிலிருந்துதான் வரும் என்ற நம்பிக்கை இருந்தது. இனி அந்த ஆபத்து தென் திசையிலிருந்தும் கடல் கடந்தும் வரும் என்ற அச்சம் ஏற்பட்டது. ராணுவ தளங்களை அமெரிக்கா தனது எல்லைக் காவல் சாவடிகளாகக் கருதுகிறது. ஆகவே உலகம் முழுமையும், குறிப்பாக ரஷ்யா, சீனம் ஆகிய நாடுகளைச் சுற்றி அத்தகைய தளங்களை அமைத்த அந்த நாடு, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நமது தலைக்கு மேலே பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைத்தது. நமது காலடியில் இ…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இன்று புதன்கிழமை காலை ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 8 மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்டார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கஜேந்திரனுடன் தொலை பேசியில்; தொடர்பு கொண்ட ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கடந்த யூன் மாதம் யேர்மனியில் நடை பெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் பங்கு பற்றியமை தொடர்பான விசாரணைகளுக்கு வரவேண்டும் என கூறியமைக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குற்றப் புலனாய்வு பிரிவு தலைமையகத்திற்கு இன்று சமூகமளித்திருந்தார். இன்று 19-11-2008 கொழும்பு குற்றப் பலனாய்வு பிரிவு தலைமையகத்திற்ன் நான்காம் மாடியில் வைத்து காலை 10:30 மணி தொடக்கம்…
-
- 1 reply
- 942 views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்கு சிறிலங்கா படைத்தரப்பின் உயரதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கொழும்பு தகவல் தெரிவிக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 672 views
-
-
தமிழகத்தில் சேகரிக்கப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக நாளை மறுநாள் சனிக்கிழமை வன்னிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 547 views
-
-
மாங்குளம் பகுதியை கடந்த திங்கட்கிழமை இராணுவம் கைப்பற்றி விட்டதாக அரசு அறிவித்தது. அங்கு தான் இப்போது கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் இருந்து மாங்குளம் இன்னும் விடுதலைப் புலிகளிடம் தான் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. இராணுவ தரப்பில் நேற்று அதிகாலை தான் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு ஜெயவர்த்தனா மருத்துவமனைக்குக் நேற்று காலை காயமடைந்த ஏராளமான வீரர்கள் கொண்டு வரப்பட்டனர். இராணுவ விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வடக்கு பகுதிக்கு பறப்பதும் இராணுவ வீரர்கள் உடல்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு திரும்புவதுமாக இருந்தன. இராணுவ தாக்குதல் தொடர்பான செய்திகளை இலங்கை பத்திரிகைகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு நடக்கும் உண்மையான தகவல்கள் வெளியே சரியாக தெர…
-
- 4 replies
- 2.3k views
-
-
இரட்டை பெரியகுளம் மற்றும் மதவாச்சி சோதனை சாவடி ஊடாக செல்ல அனுமதி வழங்குவதில்லை என பாதுகாப்பு தரப்பு தீர்மானித்துள்ளது. தென்பகுதிகளில் இடம்பெறக்கூடிய நாசகார வேலைகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். வவுனியா உள்ளிட்ட வடபகுதியில் இருந்து கொழும்பு போன்ற வெளியிடங்களுக்கு செல்வோர் சோதனையிடப்பட்டு, அவர்களது விபரங்களை காவற்துறையினரால் பதியப்படுகின்றன. இந்த நிலையில் பாதுகாப்பு தரப்பு மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளது. இதேவேளை வவுனியா இரட்டை பெரியகுளம் மற்றும் மதவாச்சி சோதனை சாவடியில் வெளியிடங்களுக்கு செல்வோரின் நீண்ட வரிசை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
-
- 0 replies
- 621 views
-
-
இலங்கையில் போரை நிறுத்துமாறு கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக இன்று புதன்கிழமை உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 631 views
-
-
தாயகத்தில் உள்ள மக்களின் அவலங்களை யேர்மனிய அரசுக்கும் யேர்மனிய மக்களுக்கும் எடுத்துரைக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் யேர்மனிய நகரங்கள் தோறும் அங்கு வாழும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 616 views
-
-
மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட சிங்கள மருத்துவரின் கொலையுடன் துணைப்படைக் குழுவின் தலைவர் கருணா குழு சம்பந்தப்பட்டுள்ளதாக, மற்றொரு துணைப்படைக் குழுவின் தலைவரான பிள்ளையான் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறான கொலைகள் மூலம் கிழக்கின் பாதுகாப்பை சீர்குலைத்து, இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்க கருணா நினைப்பதாகவும் பிள்ளையான் குற்றம் சாட்டினார். இவ்வாறான செயல்கள் மூலம் மாகாண சபை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து தன்னுடைய பதவியை பறிக்கவே கருணா இவ்வாறான ஏற்பாடுகளைச் செய்வதாக பிள்ளையான் தெரிவித்துள்ளார். அத்துடன், வரதராஜப்பெருமாளின் ஆட்சி காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணசபையை சீர்குலைத்ததைப் போன்று, கிழக்கு மாகாணசபையை சீர்குலைக்க சில சக்திகள் முனைவதாக அவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
முன்னாள் உறுப்பினர்களை விடுதலைப் புலிகள் இணைத்துக்கொள்ள முயற்சி: துணை இராணுவக் குழுவின் தலைவர் [புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 09:50 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் பலரை உள்வாங்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக துணை இராணுவக் குழுவின் தலைவர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் கடந்த வாரம் பிள்ளையான குழுவின் முக்கிய உறுப்பிரான ரகு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் தமது பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கத்துடன் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை பிள்ளையான் சந்தித்த போதே இக்கருத்தினை வெளியி…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஓமந்தையிலிருந்து படையினர் புளியங்குளத்திற்கு முன்நகர்வு [19 - November - 2008] [Font Size - A - A - A] * வன்னிக்கான தரை வழிப் பாதை திறக்கப்படவில்லை வவுனியா, ஓமந்தை இராணுவ சோதனை நிலையத்திற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் (ஐ.சி.ஆர்.சி.) நேற்று செவ்வாய்க் கிழமை காலை செல்லாததால் வன்னிக்கான தரைவழிப்பாதை ("ஏ9' வீதி) மூடப்பட்டிருந்தது. ஓமந்தையில் நிலை கொண்டிருந்த படையினர் "ஏ9' வீதியூடாக புளியங்குளம் சென்றுள்ளதாகக் கூறப்படுவதையடுத்தே ஐ.சி.ஆர்.சி.யினர் நேற்று சோதனை நிலையப் பணிக்குச் செல்லவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது. புளியங்குளத்திலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறி விட்டதால் எதுவித மோதலுமின்றி ஓமந்தையிலிருந்து படையினர் புளியங்குளம் சந்திக்கு சென…
-
- 10 replies
- 2.7k views
-
-
இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வே பொருத்தமானது என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பொரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். “இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வே சரியானது” என வர்த்தக சஞ்சிகையான எல்.எம்.டி. மற்றும் ரி.என்.எஸ்.நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் கலந்துகொண்டவர்களின் 80 வீதமானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். “பயங்கரவாதம் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும், அதுவும் இராணுவ ரீதியாகவே ஒழிக்கப்பட வேண்டும்” என பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்திருப்பதாக எல்.எம்.டி. சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் தேவையற்றவையெனக் கூறியிருக்கும் பெரும்பாலானவர்கள், பேச்சுவார்த்தை மேசைகளில் அமர்ந்து பேசுவது தீர்வைத் தராது …
-
- 6 replies
- 1.7k views
-
-
நன்றி தினக்குரல்
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கைப் பிரச்சனை சம்பந்தமாக ஊடகவியாபாரி சோவின் கேள்வி பதில் பகுதி கேள்வி பதில் :- இரா. சாந்தகுமார், சென்னை49 கே : ஈழத் தமிழர்கள் ஆதரவின்றி, விடுதலைப் புலிகள் எப்படி இலங்கை ராணுவத்தை இத்தனை ஆண்டுகள் எதிர்த்து வர இயலும்? ப : "சிறுவர்கள், விடுதலைப் புலி இயக்கத்தில் சேர்ந்து, அவர்களுடைய கேடயங்களாகப் பயன்படுகிறார்கள் என்பது, ஈழத் தமிழர்கள் ஆதரவில்லாமல் நடக்குமா?' என்று கூடக் கேட்கலாம். "தமிழர்களின் மிதவாத, தீவிரவாதத் தலைவர்கள் பலர், கொல்லப்பட்டது பற்றி, ஈழத் தமிழர்கள் கொதித்தெழவில்லை என்பதிலிருந்தே, அவர்கள் விடுதலைப் புலிகள் செயல்பாட்டை ஆதரிக்கிறார்கள் என்பது தெரியவில்லையா?' என்றும் கேட்கலாம். துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பெறப்படுகிற ஒப்புதல், ஆதரவாகிவி…
-
- 14 replies
- 2.1k views
-