ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
சென்னையில் ம.க.இ.க. ஆர்ப்பாட்டம் [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 08:23 பி.ப ஈழம்] [ந.ரகுராம்] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைக் கண்டித்து மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பினர் சென்னையில் இன்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைக் கண்டித்தும், இனப்படுகொலையை நடத்தும் சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுதங்கள் மற்றும் இராணுவப் பயிற்சி வழங்குவதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. புதினம்
-
- 0 replies
- 923 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் ஒற்றுமையாகச் செயல்படுவது மகிழ்ச்சி – சந்திரசேகரன்: இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் ஒற்றுமையாகச் செயல்படுவதாக, சமுதாய அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சர் பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 1983-ம் ஆண்டு இனக்கலவரத்திற்கு பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பை மதித்துத்தான் அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி, இந்த விவகாரத்தில் மிகத் தீவிரமாக செயல்பட ஆரம்பித்து தீர்க்கமான முடிவுகளை எடுத்தார். அதுபோலவே இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் செயற்பாடுகள் முழு உலகத் தமிழர்களும் மறந்துவிட முடியாத வரலாற்று நிகழ்வாகும். அந்நேரத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், …
-
- 2 replies
- 969 views
-
-
''நம்ம மேடமா இப்படியரு அறிக்கை விட்டிருக்காங்க..! சூப்பர்! இலங்கைத் தமிழர் பிரச்னையில் சரியான நிலைப்பாடு எடுக்க முடியாம ஆளுங்கட்சியான தி.மு.க. திணறுவதை கரெக்டா புரிஞ்சுகிட்டு உறுதியா ஒரு 'லைன்' எடுத்திருக்காங்க, மேடம்!'' என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் உற்சாகக் குரல்கள்! அதேபோல், இவர்களின் கூட்டணியான ம.தி.மு.க-வில் ஆளாளுக்கு 'ஸ்வீட்' பரிமாறிக் கொள்கிறார்கள். இலங்கைத் தமிழர் மீது அங்குள்ள அரசு நடத்தும் அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து... தமிழக முதல் வரையும் இந்தியப் பிரதமரையும் சாடி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருக்கும் கடுமையான அறிக்கைதான் இதற்குக் காரணம்! பொதுவாகவே, இலங்கைத் தமிழர் பிரச்னையை விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு கோத்துப் பார்த்த…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழகத்து அனைத்து அரசியல் கட்சி தலைமைகளுக்கு நன்றி: விடுதலைப் புலிகளின் அரசியல்துறை [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 06:53 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] போர் வெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்களின் இராணுவ பிடிக்குள் சிக்கி தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் ஆதரவாக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து எழுச்சி கொண்டிருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நன்றி தெரிவித்துள்ளனர். கட்சி பேதங்களுக்கு அப்பால் தமது தமது தொப்புள் கொடி உறவுகளின் உரிமை போருக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பதை வரவேற்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள…
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
வருங்காலத்து அமெரிக்க அதிபரிடம் உங்கள் கோரிக்கைகளை முன்வையுங்கள்.. OBAMA LINK http://my.barackobama.com/page/s/contact2 McCain LINK http://www.johnmccain.com/Contact/ Dear Hon. Obama. In today's debate I was happy to hear both of next US presidential candidates are said never again for another holocaust, Rwandan, and Darfur. I was born in Sri Lanka and moved to USA 10 years ago to escape from the systematic genocide. If you become a next US president will you immediately take action to stop on going genocide against Tamils in Sri Lanka. Sincerely ---- http://www.tamilsagainstgenocide.org/ http://www.youtube.com/view_play…
-
- 3 replies
- 1.1k views
-
-
இடம்பெயர்ந்த மக்களை நேரில் சென்று சந்தித்தார் தேசியத் தலைவர் [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 03:16 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து அவலப்படும் மக்களை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் நேரில் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வழங்கும் பணிப்புரை வழங்கினார். சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் பெருமளவில் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படும் சூழ்நிலை காணப்படுகின்றது. அந்த மக்களின் அவலங்களை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு அவர்களுக்குரிய உதவிகளை வழங்குமாறு போராளிகளுக்கு பணிப்புரை வழங்கினார். மேலும் அவலப்படும் மக்களுக்கு தமிழீழ அரசியல்துறை மற்றும் தமிழீழக் கட்டமைப்புக்கள் உதவி…
-
- 3 replies
- 2.5k views
-
-
இந்த தளத்தில் இந்திய பிரதமருக்கு மின்னஞ்சல்களை அனுப்பி தமிழக உறவுகளின் முயற்சியில் நாமும் பங்கெடுக்கலாம் http://pmindia.nic.in/write.htm
-
- 9 replies
- 2.2k views
-
-
கிளிநொச்சியை நோக்கி சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். படையினரின் மூன்று உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 3.9k views
-
-
நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் கருணா வெளியேற்றப்பட வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை: இலங்கைப் பாரளுமன்றத்தில் கருணா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அவரை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்களை புரிந்துள்ள கருணா பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கக் கூடாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் கருணா நியமிக்கப்பட்டுள்ளார். கடத்தல்கள், படுகொலைகள், சிறுவர் போராளிகளை போராட்டத்தில் ஈடுபடுத்தல் போன்ற பல்வேறு மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் க…
-
- 4 replies
- 1.3k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பான நிகழ்வுகளும் வட இந்திய ஊடகங்களும் [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 08:44 மு.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான தி.மு.க.வின் விளக்கப் பொதுக்கூட்டத்தை வட இந்திய ஊடகங்கள் எவ்வாறு வெளியிட்டுள்ளன என்பதை தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி விவரித்துள்ளார். இது தொடர்பில் சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: உடன்பிறப்பே, தொடர்ந்து உனக்கு "நாட்டு நிலவரங்கள் - கழகத்தின் நிலை - மாற்றுக்கட்சியினர் கருத்துகளுக்கு மறுப்பும் விளக்கமும்" - என்ற வகையில் கடிதம் எழுதும் நான், இன்றைக்கு இலங்கைத் தமிழர் இன்னல் துடைத்திடவும், அங்கே போர் நிறுத்தம் ஏற்படவும், மத்திய அரசின் த…
-
- 1 reply
- 721 views
-
-
http://isooryavidz.blogspot.com/2008/10/gt...sri-lankas.html GTV Unmayin Tharisanam: Sri Lanka's Psychological Operations against the Tamils Part-2 GTV Unmayin Tharisanam: Sri Lanka's Psychological Operations against the Tamils Part-3
-
- 0 replies
- 1.6k views
-
-
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர் உள்ளிட்ட 13 பேரை அந்நாட்டு குடிவரவு குடியகல்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சாண்டோஸ் கைத்தொழில் பேட்டையில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேடுதலில் குறித்த சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முறையான தொழில் வீசா அற்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 20 அதிகாரிகளினால் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் உக்ரேய்ன் போன்ற நாடுகளைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமாக பிரித்தானியாவில் தொழில் புரிவோருக்கு 10,000 ஸ்ரேலிங் பவுண்கள் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 1.2k views
-
-
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெறவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசிடம் நேற்று நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார். இலங்கைப் பொலிஸாரின் விசாரணை மீது நம்பிக்கை வைக்க முடியாது என்றும் அவர் சொன்னார். மேற்படி குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றியபோது ரணில் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: ஜானக பெரேராவுக்கு உரிய முறையில் பாதுகாப்பு வழங்கப்படாமையே அவர் கொல்லப்பட்டமைக்குக் காரணம். இவருக்கு புலிகளிடமிருந்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிடமிருந்தும் கொலை அச்சுறுத்தல் உள்ளது என்று நாம் பாதுகாப்பு அமைச்சிடம் தெரிவித்த…
-
- 0 replies
- 543 views
-
-
இலங்கையில்; சமாதானம் இல்லை. கொலை கலாசாரம் துரித கதியில் வளர்ந்து வருகிறது - திருகோணமலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர்: இயற்கை அனர்த்தங்களை விட மனிதனால் ஏற்படும் அனர்த்தங்கள் அதிகரித்து விட்டது. இலங்கையில்; சமாதானம் இல்லை. கொலை கலாசாரம் துரித கதியில் வளர்ந்து வருகிறது. சமீபத்தில் அனுராதபுரம் குண்டுத்தாக்குதல், வன்னியில் மக்கள் இடம்பெயர்ந்து வாழ வழியின்றி தத்தளித்துக்கொண்டிருக்கிறா
-
- 0 replies
- 651 views
-
-
சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியாவின் உதவிக்கு 80.8 விழுக்காடு எதிர்ப்பு: "தினமணி" நாளேடு [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 11:24 மு.ப ஈழம்] [கி.தவசீலன்] சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா உதவி செய்வது ஏற்கத்தக்கதல்ல என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினமணி நாளேட்டின் இணையத்தளத்தின் வாக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமணி நாளேட்டின் இணையத்தளத்தில் "சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா உதவி செய்வது" தொடர்பான ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதில் இந்தியா உதவி செய்வது ஏற்புடையது- 13.8 விழுக்காடு ஏற்கத்தக்கதல்ல- 80.8 விழுக்காடு கருத்து இல்லை- 5.38 விழுக்காடு என்று தமிழர்கள் வாக்களித்துள்ளனர். புதினம்
-
- 1 reply
- 710 views
-
-
கருணா- தமிழர் பிரதிநிதியா: "தினமலர்" நாளேடு சாடல் [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 11:17 மு.ப ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக சிறிலங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணாவை மகிந்த ராஜபக்ச அரசு நியமித்திருந்தாலும் தமிழர் பிரதிநிதியாக அவர் செயற்படுவாரா? என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் "தினமலர்" நாளேடு சாடியுள்ளது. இன்று புதன்கிழமை வெளிவந்த "தினமலர்" நாளேட்டின் தலைப்புச் செய்தி: தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டுவீசி தாக்குதல் நடத்திய சிறிலங்கா இராணுவம், இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து உடனடியாக பணிந்தது. கண்மூடித்தனமான தாக்குதலை நிறுத்த, இராணுவத்துக்கு சிறிலங்கா அரசு உத்தரவிட்டதாக தெரிகிறது. …
-
- 0 replies
- 785 views
-
-
கருணாநிதியின் நிலைப்பாட்டுக்கு மருத்துவர் இராமதாஸ் ஆதரவு [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 09:13 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் செத்து மடிந்து கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றுகின்ற ஒரு விடயத்திலாவது இங்குள்ள தமிழர்கள் ஒன்றுப்பட்டிருப்போம். நமக்குள்ளே சச்சரவுகள் தேவையில்லை. எல்லோரும் ஒன்றுபட்ட நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினையை அணுகுவோம் என்று முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள வேண்டுகோளை மு…
-
- 0 replies
- 431 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக புழல் சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 09:12 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னை மத்திய சிறையான புழல் சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்பட்டது. இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களில் ஒருவரான குணங்குடி அனீபா, இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மூடித்தனமான தாக்குதல்களைக் கண்டித்து நேற்று செவ்வாய்க்கிழமை சிறைச்சாலைக்குள்ளேயே அவர் ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். புதினம்
-
- 0 replies
- 599 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என சர்வதேச யுத்த ஆய்வறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. பழுத்த அனுபம் மிக்கதும், யுத்த தந்திரோபாயங்களை நுட்பமாக முன்னெடுக்கக்கூடியதுமான அமைப்பாக விடுதலைப் புலிகளை குறித்த ஆய்வேடு சித்தரித்துள்ளது. மேலும், இராணுவப்படையினர் சற்று அயரும் சந்தர்ப்பத்தில் மிக மோசமான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் முன்னெடுக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்தே படையினர் வேகமான முன்நகர்வுகளை தவிர்த்து நிதமானமாக தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. விடுதலைப்புலிகளுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப்பெறும் வரை அரசாங்கத்திற்கு, யுத்தத்தை முடிவுக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையின் போது ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்துச் செல்வதையிட்டு இந்தியா கவலை அடைந்துள்ளது. எனவே இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படாதிருக்க கவனம் செலுத்த வேண்டும். இந்திய மத்திய அரசாங்கத்தின் மேற்படி நிலைப்பாடு நேற்று இலங்கைக்கு உத்தி யோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. புதுடில்லியில் உள்ள இலங்கையின் பதில் தூதுவர் பாலிதகெனகொடவை தமது அலுவலகத்துக்கு நேற்று அழைத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராய ணன் இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டை உத்தியோக பூர்வமாகத் தெரிவித்தார். இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இலங்கைக்கு உடனடியாகத் தெரியப்படுத் தும்படியும் அவரிடம் நாராயணன் கூறி யுள்ளார். இலங்கையில் நிலைமை மோசமட…
-
- 3 replies
- 1.1k views
-
-
'வன்னியில் இடம் பெறும் யுத்தத்ற்கு பயந்து வன்னியிலுள்ள மக்கள் வவுனியாவிலுள்ள படையினரின் 'கொலை' வலையத்திற்குள் செல்லமாட்டார்கள்'. என கஜேந்திரன் எம்.பி நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார். மேலும் : வன்னியில் இராணுவத்தினர் நடத்திக் கொண்டிருக்கும் யுத்தத்தால் கிடைக்கும் வெற்றி நிரந்தரமானதல்ல. இறுதியில் இந்த யுத்தம் முறியடிக்கப்படும். படையினர் பாரிய தோல்வியைச் சந்திப்பர். தமிழ் தேசியம் ஒன்றை அடையும் எமது திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ் தேசத்தில் உள்ள படையினர் அரசுடன் விலகிக் கொண்டு தனித்தேசம் அமைக்க இடம் கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் நாம் விரைவல் தமிழீழம் அமைப்போம். இது நிச்சயம் நடக்கும். வன்னியில் யுத்தத்தை ந…
-
- 1 reply
- 905 views
-
-
இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை இரண்டு லட்சமாக அதிகரிப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது இலங்கை இராணுவத்தில் 1,60,000 பேர் உள்ளனர். மேலும் நாற்பதாயிரம் பேரை இராணுவத்தில் புதிதாக இணைத்து படையினரின் எண்ணிக்கையை இரண்டு இலட்சமாக்க இராணுவத் தலைமையகத்துக்கு பாதுகாப்ப அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. படையினரின் எண்ணிக்கை உயர்த்தப்படும் போது மேலும் புதிய படைப்பிரிவுகள் உருவாக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் முதற்கட்டமாக இராணுவத்திற்கு புதிதாக 14,000 பேரை சேர்க்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்டுள்ளன. எதிர்வரும் டிசம்பர் வரை இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை இடம் பெறவுள்ளது. இராணுவத்திலிருந்து பெருமளவானோர் தப்பியோடிவரும் இந்நிலையில், இராணுவத்தின் எண்ணிக்…
-
- 0 replies
- 563 views
-
-
தன் சொந்த மக்களை பட்டினி போட்டு அவர்களின் மீது தாக்குதல் நடத்தும் ஒரே அரசு இலங்கையாகத்தான் இருக்க முடியும் என ஜனநாயக முன்னேற்றக் கழக நிறுவனத தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் ஈழத்தமிழரின் பிரச்சனையில் கருணாநிதியின் போர்க்குரல் 8 கோடி தமிழர்களின் உணர்ச்சிக் குரலாய் பிரதமருக்கு தந்திகளாக குவிந்து தலைநகர் டில்லி அதிரட்டும். எனக் கூறியுள்ளார். மேலும் : நம் அண்டை நாடான இலங்கை பேரின அரசு தம் சொந்த மக்கள் மீது முப்படை தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதும் அதை உலக நாடுகள் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் அளவு கடந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருவதாக உள்ளது. ஏ9 பாதையை வெகுநாட்களுக்கு முன்பே அப்பேரினவாத அரசு மூடி விட்;டதா…
-
- 0 replies
- 786 views
-
-
புலிகளுக்கு எதிரான போரில் படையினர் வெற்றி பெறுவது நிச்சயம்: சிறிலங்கா பிரதமர் [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 02:19 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் படையினர் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் பயங்கரவாதத்தை வெற்றி கொள்வதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டார தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9:30 நிமிடத்துக்கு தொடங்கியது. வழமையான நாட் பணிகள் முடிவடைந்ததும் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணையை சமர்ப்பித்து ரட்ணசிறி விக்கிரமநாயக்க உரையாற்றினார். குண்டுத்தா…
-
- 2 replies
- 1k views
-