ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143638 topics in this forum
-
இலங்கை அரசின் வாய்மூல வாக்குறுதிகளை நம்பி இந்திய அரசும், தமிழ்நாடு முதல்வரும் நம்பிக்கை கொண்டிருப்பது புரியாத புதிராகவே உள்ளது" - இவ்வாறு தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமணி நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் குறிப்பிட்டுள்ளது. ‘ஏமாற்றாதே ஏமாறாதே’ என தலைப்பிட்டு வெளிவந்துள்ள இந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு :- இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்திலிருந்து கூறப்பட்டுவரும் விடயங்கள்தான் - மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தருவோம், அப்பாவிப் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் தாக்க மாட்டோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கு தடையின்றி நிவாரண உதவிகள் வழங்கப்படும், இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்பனவாகு…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க இராணுவம் நடத்திவரும் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், மக்களும் ஒன்றிணைந்து மேற்கொண்ட முயற்சிகளை மிக அழகாக தட்டிக் கழித்துத் தனது அரசைக் காப்பாற்றிக்கொண்டு, அல்லலுறும் ஈழத் தமிழர்களை தத்தளிக்க விட்டுவிட்டது மன்மோகன் அரசு. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றுதான் தனது கட்சியின் உயர்மட்டக்குழு தீர்மானம் நிறைவேற்றி, அதனை பிரதமருக்கு அனுப்பியதாக இம்மாதம் 6ஆம் தேதி மயிலை மாங்கொல்லையில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி கூறினார். அதன்பிறகு, இம்மாதம் 14ஆம் தேதி தமிழக அரசின் தலைமை செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், “…
-
- 1 reply
- 1.3k views
-
-
தீவிர இராணுவ மயப்படுத்தலை நீக்கும் பெயரில் முன்னெடுக்கப்படும் எத்தனம் [30 ஒக்டோபர் 2008, வியாழக்கிழமை 9:40 மு.ப இலங்கை] இலங்கையின் ஆட்சிப் பீடத்தில் அதிகாரத்தில் இருந்து வரும் அரசியல் தலைவர்கள் எல்லாம் இனப்பிரச்சினைக்கான தமது தீர்வு என்ற பெயரில் பெரிய,பெரிய தத்துவங்களையும் கயிறுகளையும் அவ்வப்போது அவிழ்த்து விடுவது வழமை. இலங்கையில் ‘தார்மீக சமுதாயம்’ ஒன்றை அமைக்கப் போகிறார் என சூளுரைத்தார் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக விளங்கிய ஜே.ஆர். ஜெயவர்த்தனா. கடைசியாக, மோசமான இன வன்முறைகளையும் கலவரங்களையும் சந்தித்து, பேரழிவை எதிர்கொண்டு, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களையும் இழந்து, பயங்கரவாதத் தடுப்பு(?) சட்டங்கள் போன்ற கொடூரச் சட்டங்களை அனுபவிக்…
-
- 0 replies
- 816 views
-
-
சண்டிகார் : முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு தினமான அக்டோபர் 31ம் தேதியை "ராஷ்டிரிய சங்கல்ப் திவாஸ்' ஆக கடைப்பிடிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதை கடைப்பிடிக்கும் விஷயத்தில் பஞ்சாப் அரசு குழப்பத்தில் உள்ளது. கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, பிரதமராக இருந்த இந்திரா, அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். நாளை அவரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு தினத்தை "ராஷ்டிரிய சங்கல்ப் திவாஸ்' ஆக கடைப்பிடிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பஞ்சாபில் ஆட்சியில் உள்ள அகாலிதள அரசு, மத்திய அரசின் உத்தரவை நிறைவேற்றுவதா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளது. பஞ்சாப் கூட்டுறவு அமைச்சர் கேப்டன் கன்வல…
-
- 0 replies
- 1.4k views
-
-
அண்மையில் வான்புலிகள் நடத்திய தாக்குதலில் விமானப்படையினரின் விமான எதிர்ப்பு பொறிமுறையை தடு்க்கும் பொறிமுறையை அவர்கள் உபயோகித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. Tuesday’s failure to shoot down a single LTTE aircraft despite timely detection by radar has jolted the SLAF into investigating its limitations amidst evidence that the enemy has acquired a capability to neutralise the threat of a heat seeking missile attack. -The island தற்போது சிறிலங்கா படைகளிடம் உள்ள தொழிநுட்பத்தின் அடிப்படையில் வெப்பத்தை தேடிச்சென்று தாக்கும் ஏவுகணைகளையே பயன்படுத்தமுடியும். அதனை டைவேட் பண்ணுகிற தொழிநுட்பம் நவீன விமானங்களில் உண்டு. பறந்து வந்த பாதை
-
- 25 replies
- 6.5k views
-
-
உலகின் எப்பகுதியிலும் தமிழனின் உதிரம் வடிவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். இந்திய தமிழர்கள் இந்தியாவின் இறையாண்மையை காக்கவேண்டிய தருணத்தில் பொறுiயுடன் அமைதி காக்கின்றனர் என பா.ஜனதா பிரமுகா கப்டன் தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொள்ளும் தாக்குதல்களை நிறுத்தக் கோரி மும்பை பா.ஜனதா கட்சியும் மற்றும் பல தமிழர் அமைப்புகளும் இணைந்து மும்பை ஆசாத் மைதானத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்னர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் பேசுகையில் : இலங்கையில் கடந்த கால் நூற்றாண்டாக நமது சகோதர சகோதரிகளை இலங்கை அரசு கொன்று வருகின்…
-
- 0 replies
- 1.4k views
-
-
வீரகேசரி நாளேடு - மன்னாரிலும் கொழும்பிலும் விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் இந்திய ராடர் கருவிகள் மீதும் அதனை இயக்கும் இந்திய படையினர் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஜே.வி.பி.யினர், புலிகளின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டதாக அரசாங்கம் வெளியிட்ட செய்தி, உண்மைக்குப் புறம்பானது என்பது இத்தாக்குதல் மூலம் நிரூபணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் மேலும் தகவல் தருகையில், புலிகளின் விமானங்கள் மன்னாரிலும் கொழும்பிலும் தாக்குதல்களை நடத்தி திரும்பிச் சென்றுள்ளன. ஏழாவது தடவையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புலிகளைப் பலவீனப்படுத்திவிட்டதாகவும் அவர்களது விமா…
-
- 5 replies
- 1.8k views
-
-
இலங்கையில் குண்டு வீச்சு நடக்கும் இடத்தில் உணவுப் பொருள்களைப் பங்கிடுக் கொடுப்போம் என்று சொல்வது கபட நாடகம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளாh. குண்டு போடப்படும் இடத்தில் உணவுப் பங்கீடு செய்வதற்கு வசதியாக குண்டு துளைக்காத குடை ஏதும் கண்டுபிடிக்கபட்டிருக்கிறதா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கையில் துன்பப்படும் தமிழர்களுக்கு 800 தொன் உணவு, மருந்துப் பபொருள்களை மத்தி அரசு அனுப்பலாம் என்றும் அதை விநியோகிக்க மஹிந்த ஏற்பாடு செய்வார் என்றும் டில்லியில் தெரிவிக்கபட்டது. இதுபற்றிக் கூறுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் : 'இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது பற்றி பஷிலிடம் இந்தியா வற்புறுத்தியதா என்ப…
-
- 0 replies
- 843 views
-
-
கொழும்பு : இலங்கை பிரச்னையை முடிவிற்குக் கொண்டுவர சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த தயாராய இருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். கொழும்புவில் நேற்று பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இலங்கை தமிழர் பிரச்னைக்கு ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண முடியாது என்பதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்றுவரும் சண்டை விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே எதிரானது என்றும், இலங்கை தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றும் ராஜபக்ஷே கூறினார். ஆயுதங்களைக் களைவதற்கு புலிகள் சம்மதம் தெரிவித்தால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்களை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் த…
-
- 5 replies
- 2.3k views
-
-
கொழும்பு : இலங்கையில் கொழும்பு மற்றும் மன்னார் பகுதிகளில் அந்நாட்டு ராணுவ முகாம் மற்றும் மின் நிலையத்தின் மீது விடுதலைப்புலிகள் நேற்று இரவு நடத்திய விமானப்படை தாக்குதலால் அந்நாட்டு அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. மன்னாரில் தள்ளாடி ராணுவ முகாம் மீது நேற்றிரவு 11 மணியளவில் புலிகளின் விமானங்கள் சக்திவாய்ந்த குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தின. பின்னர், கொழும்பு நகரில் கடற்படைத் தளத்திற்கு அருகிலுள்ள மின் நிலையத்தின் மீது புலிகளின் விமானங்கள் சரமாரியாகக் குண்டுகளை வீசின. இதனையடுத்து, அந்த மின் நிலையம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் கொழும்பு நகரம் முழுவதும் நேற்றிரவு இருளில் மூழ்கியது. இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளத…
-
- 8 replies
- 2.7k views
- 1 follower
-
-
இந்த இணைப்பை பாருங்கள் இணைப்பில் இணைத்தவருக்கு நன்றிகள் http://thamizhini76.blogspot.com/2008/10/blog-post_29.html
-
- 0 replies
- 986 views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதி குவிந்து கொண்டிருக்கிறது. இன்று பிற்பகல் வரை இந்த நிதிக்கு ரூ. 88.86 லட்சம் நிதி சேர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவியாக நிதியுதவியை அளிக்குமாறு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார். தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கி நேற்று இதை அவர் தொடங்கி வைத்தார். இதையடுத்து மாநில அமைச்சர்கள், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் நிதியுதவி அளித்தனர். நேற்று ஒரே நாளில் ரூ. 26 லட்சம் அளவுக்கு நிதி சேர்ந்தது. இன்றும் காலை முதல் நிதி குவிந்து கொண்டிருக்கிறது. தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி ரூ. 10 லட்சம் நிதியுதவி …
-
- 9 replies
- 2.5k views
-
-
மன்னார் தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீதும் சிறிலங்காவின் கொழும்பு களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் வான்புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தி அழிவினை ஏற்படுத்தியுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 16 replies
- 4.1k views
-
-
பரந்தன் வான் தாக்குதலுக்கும் அதனை மூடிமறைத்த சிறிலங்கா இராணுவப் பேச்சாளருக்கும் நா.உ. கஜேந்திரன் கண்டனம் [புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 08:15 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் சிறிலங்கா வான்படை நேற்று நடத்திய தாக்குதலுக்கும், அதனை மூடிமறைத்த சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சியின் பரந்தன் சந்தியை அண்டிய குமரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நேற்று செவ்வாய்கிழ…
-
- 0 replies
- 958 views
-
-
திருகோணமலை, உப்புவெளி, செல்வநாயகபுரம் பகுதியில் நான்கு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை புரிந்திருக்கின்றார். குடும்ப தகராறு காரணமாக நேற்று மாலை தனது நான்கு பிள்ளைகளுடனும் கிணற்றில் குதித்து தற்கொலை புரிய இவர் முனைந்த போதிலும், 5 அகவையுடைய மகன் தாயின் பிடியில் இருந்து தப்பிச் சென்றதால் உயிர் பிழைத்திருக்கின்றார். கணவனுக்கு துணைப்படைக் குழுக்களுன் தொடர்பு இருப்பதை அறிந்த தாய், கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் கணவனது வதைகள் தாங்க முடியாது தனது பிள்ளைகளுடன் தற்கொலை புரிந்திருக்கின்றார். இந்தச் சம்பவத்தில் செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த 28 அகவையுடைய லதா, அவரது பிள்ளைகளான 10 அகவையுடைய ஜெயந்தினி, 9 அகவையுடைய கஜந்தினி, 7 அகவையுடை…
-
- 5 replies
- 2.9k views
-
-
மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ஆறு மாத காலத்தில் இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று பிஜேபி மாநிலத் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு;- தமிழக முதல்வர் தலைமையில் கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கான கெடு நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் இதுவரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இலங்கைப் பிரச்சனை இன்றோ, நேற்றோ தொடங்கியதல்ல; அது 40 ஆண்டு கால பிரச்சனை இதை 4 நாட்களுக்கு தீர்க்க முடியுமா?என்று முதல்வர் தெரிவித்துள்ளார். நான்கரை ஆண்டு காலம் மத்திய ஆட்சியில் இருந்து கொண்டு இலங்கைப்பிரச்சனையை தீர்க்காமல் 4 மாதத்தில் எம்பி பதவி முடிவட…
-
- 0 replies
- 1k views
-
-
வெற்றியீட்டும் இராணுவத்தில் இருந்து யாரும் தப்பியோட நினைப்பதில்லை: ஐஎஸ்என் [புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 09:06 பி.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இராணுவம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக ஐஎஸ்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐஎஸ்என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: களமுனை அதிர்ந்தது, எல்லாப்புறமும் குண்டுச்சிதறல்கள், உடலங்கள் எங்கும் பரவிக்கிடந்தன அது ஒரு பயங்கரமான நிகழ்வு என ஐந்து மாதங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் வன்னி பகுதியில் நிகழ்ந்த மோதல் தொடர்பான தனது நினைவை எம்முடன் பகிர்ந்து கொண்டார் சிறிலங்கா இராணுவத…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.dinamalar.com/fpnnews.asp?News_...36&cls=row4
-
- 0 replies
- 3k views
-
-
கருணாநிதியை இலங்கைக்கு வருவதற்கான அழைப்பை புதுடெல்லி ஊடாக விடுக்கவுள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ''ஹிந்து'' என்ற ஆங்கில நாளேட்டுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசின் சிறப்புப் பிரதிநிதியாக பசில் ராஜபக்ச புதுடெல்லி சென்று நடத்திய பேச்சுக்கள் தமக்கு சாதகமாக அமைந்ததுக்கு மகிந்த ராஜபக்ச மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளது. இந்தியா 800 தொண் உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கு இந்தியா இணக்கியுள்ளமையை மகிந்த ராஜபக்ச பாராட்டியுள்ளார். கருணாநிதி இந்தியாவின் முதுபெரும் அரசியல்வாதி. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை முன்வைக்கும் யோசைனை வரவேற்கப்படவேண்டியது. கருணாநிதியை இலங்கைக்கு வருவதற்கு இந்தியா ஊடாக அழைப்பு…
-
- 6 replies
- 1.9k views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இராமேசுவரத்தில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை நிபந்தனை பிணையில் விடுதலை செய்ய இராமநாதபுரம் அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு.மாயாண்டி அவர்கள் இன்று உத்தரவிட்டார். மதுரை நீதிமன்றத்தில் நாள்தோறும் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையில் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். www.tamilwin.com
-
- 7 replies
- 1.7k views
-
-
இயக்குநர் சீமான், அமீர் பிணையில் விடுதலை [புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 07:29 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] இந்திய அரசுக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட திரைப்பட இயக்குநர்களான சீமான் மற்றும் அமீர் ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அண்மைணயில் இராமேஸ்வரத்தில் ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக திரைப்பட இயக்குநர்களான சீமான் மற்றும் அமீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் பிணை மனுவை விசாரணை செய்த இராமேஸ்வரம் நீதிமன்றம், இன்று புதன்கிழமை இருவரையும் நிபந்தனையின் பேரில் விடுதலை செய்தது. புத…
-
- 0 replies
- 845 views
-
-
முறிகண்டி - அக்கராயனில் படையினரின் முன்நகர்வுத்தாக்குதல் முறியடிப்பு: 60 படையினர் பலி; 100 பேர் காயம் [புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 07:32 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முறிகண்டி - அக்கராயன் வீதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வுத்தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணி தொடக்கம் செறிவான எறிகணைத்தாக்குதல் மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதல் ஆகியவற்றுடன் பெருமளவிலான சிறிலங்கா படையினர் விடுதலைப் புலிகளின் அரண்களை கைப்பற்றும் முன்நகர்வு தாக்குதலை மேற்கொண்டனர். இம்முன்நகர்வை விடுதலைப் புலிகள…
-
- 5 replies
- 2.1k views
-
-
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவருடைய வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர். . ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் நவநீத கிருஷ்ணன், சண்முகம் ஆகியோர் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரனிடம் இது குறித்து முறையிட்டுள்ளனர். மலேசியாவிலிருந்து இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஏதேனும் கருத்து தெரிவித்தால், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெனாசிர் புட்டோவுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கு ஏற்படும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் மைந்தன் என்பவர் பெயரில் இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் ‘உலக தமிழின பாதுகாப்பு கழகம்’, பாங்காக், தாய்லாந்து எ…
-
- 17 replies
- 2.7k views
-
-
மன்னார் தள்ளாடி மற்றும் கொழும்பு களனிதிஸ்ஸ ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 40 நிமிட இடைவெளியில் வான் புலிகள் துல்லியமான தாக்குதல் நடத்திய போதிலும், வான் புலிகளது வானூர்திகளில் ஒன்றுகூட சிறீலங்கா வான் படையினர், மற்றும் ஏனைய இடங்களிலுள்ள வான்காப்பு பொறிமுறைக்குள் சிக்கவில்லை எனவும், கண்காணிப்புத் திரையில் பதியப்படவில்லை எனவும் சிறீலங்கா படைத்தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவினால் சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட அதியுயர் வலுக்கொண்ட முப்பரிமாண கண்காணிப்புக் கருவியான இந்திரா ராடரில்கூட வான் புலிகளின் வானூர்திகளின் அசைவுகள் பதியப்படவில்லை எனும் கருத்தை சிறீலங்கா வான் படையின் பெயர் குறிப்பிட்ட விரும்பாத உயரதிகாரி அதிகார் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். பறப்பை மேற்கொள…
-
- 22 replies
- 4.8k views
-
-
இலங்கைப் பிரச்சனையில் கருணாநிதி எடுத்திருக்கும் முடிவு தற்போதைய நிலவரம் : திருப்தி : 12.53% ஏமாற்றம் : 84.54% கருத்து இல்லை : 2.91% நன்றி : தினமணி
-
- 10 replies
- 2.7k views
-