Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி: ஜெயலலிதா குற்றச்சாட்டு [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 05:54 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி என்பது மட்டுமல்ல, இந்தக் கொடூர செயல்கள் அனைத்திற்கும் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டிருக்கின்றது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் இன்று சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சிறிலங்கா இராணுவத்தினர் 100 பேருக்கு அண்மையில் அரியானா மாநிலத்தில் இந்திய இராணுவம் இரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாக வந்துள்ள பத்திரிகை-தொலைக்காட்சி செய்தியைப்பார்த்து பெ…

    • 5 replies
    • 1.2k views
  2. http://img296.imageshack.us/my.php?image=0...08016001ja2.jpg

    • 1 reply
    • 2.2k views
  3. `நிலமற்ற மனிதர்கள், நிலமில்லாத வரலாற்றைக் கொண்டிருப்பர்'. மகாவம்சப் பொய்யர்கள், தமிழினத்தின் மீது பிரயோகிக்க முனையும் ஆக்கிரமிப்பு யுத்தம், கூறவிழையும் செய்தியும் இதுதான். பூர்வீக நிலமென்கிற அடிவேர் அற்ற மனிதக் கூட்டமாகத் தமிழினம் அலைய வேண்டுமென்கிற விவகாரமே, தற்போது சிங்களத்தின் முதன்மையான இன அடி அழிப்பு கோட்பாடாகவிருக்கிறது. இடம்பெயரும் தமிழ் மக்களின் வாழ்விற்கான இருப்பு, தம்மால் நிர்ணயம் செய்யப்படுவதையே பேரினவாதச் சக்திகள் விரும்புகின்றன. அவை நிறைவேறாத பொழுது, போர் விமானங்களும், ஆட்டிலெறிகளும், இடம்பெயரும் தமிழர்களின் அசைவியக்க ஊக்கிகளாகப் பயன்படுமென்கிற கற்பிதமும் சிங்களத்திற்கு அதீதமாக உண்டு. இதுதான் தற்போது வன்னியில் நடைபெறும், நிலமில்லாத வரலாற்…

  4. "வான் தாக்குதல் மூலம் புலிகளின் கட்டளைப்பீடத்தை அழித்துவிட முடியாது" [ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2008, 04:51 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] வான் தாக்குதலில் மேலோங்குவதன் மூலம் எதிர்த்தரப்பின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை சிதைத்துவிட முடியும் என்பது படைத்துறை வல்லுநர்களின் கருத்து. ஆனால் விடுதலைப் புலிகளின் உட்கட்டுமானங்கள் வெளியில் தெரிவதில்லை. எனவே இது அவர்களுக்கு பொருந்தப் போவதில்லை என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த வார ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: வான் தாக்குதலில் மேலோங்குவதன் மூலம் எதிர்த்தரப்பின் கட்டளை மற்றும் கட்டுப்பாட…

    • 0 replies
    • 1.1k views
  5. இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் திலீபன் மற்றும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட வேங்கைகளின் வீணான சாவுகள் - த.எதிர்மனசிங்கம் - 1983 இல் கூர்மையடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் இந்தியாவில் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதப் பயிற்சியும் புதிய பரிமாணத்துக்கு விடுதலைப் போரை எடுத்துச் சென்றன. இந்தியாவின் வங்கதேச விடுதலையும் இந்திராவின் துணிச்சலும் தமிழீழம் விடுதலை காணும் என்ற கனவில் தமிழினம் மிதந்திருந்தது. ஆனால் இந்திராவின் மனதில் வேறு சிந்தனைகள் இருந்ததைச் சில பதிவுகள் கூறுகின்றன. அவற்றை இந்தியப் பிராந்திய அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது உண்மை என்றே கருத வேண்டியுள்ளது. அக்காலத்தில் அங்கு பயிற்சி பெற…

  6. ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு அரசியல் தீர்வு காண தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத்; தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழகம் ஒன்றுபட்டு நிற்கின்றது என்பதைக் காட்டவே இங்கு வந்துள்ளேன். ஈழப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு அரசியல் தீர்வு காண வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்த வேண்டும். சிறி லங்காவில் உள்ள ராஜபக்ஸ அரசு தமிழர்களைக் கொல்ல, தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளை வீசி வருகிறது. இவை காற்றில் உள்ள ஒக்சிஜனை உறிஞ்சும் சக்தி கொண…

  7. இராணுவத்திலிருந்து தப்பியோடிக் கைது செய்யப்பட்ட 21 அதிகாரிகள் உட்பட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளனர். ஏற்கனவே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களில் மேலும் 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 21 பேர் அதிகாரி தரங்களில் இருந்தவர்கள். இதேநேரம், கடந்த ஆறு மாதங்களில், இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களில் 4004 பேர் மீண்டும் படையணிகளில் இணைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். அண்மைக் காலங்களில் இராணுவத்திற்குப் புதிதாக 10,136 பேர் சேர்க்கப்பட்ட…

  8. இலங்கையின் வடக்கே இரண்டு மோதலற்ற பகுதிகளை அறிவித்துள்ளது இலங்கை அரசு இலங்கையின் வடக்கே கிளிநொச்சியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அங்கே ஒட்டுசுட்டான் மற்றும் விஸ்வமடு ஆகிய பகுதிகளை மோதலற்ற பகுதிகளாக அறிவித்துள்ளார் இலங்கை இராணுவத்தின் தளபதி லெப்டினனட் ஜெனரல் சரத் பொன்சேகோ. இது தொடர்பாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் உதய நாணயக்கார கூறும் போது, விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயங்களாக வைத்துள்ளார்கள் என்றும், அவர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி இந்த பகுதி வரலாம் என்று கூறினார். மேலும் இவ்வாறு வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை அப்பகுதி அரசாங்க அதிபர்கள் செய்வார்கள் என்…

  9. இந்தியா-சிறிலங்கா கூட்டு சுற்றுக்காவலுக்கு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 06:50 பி.ப ஈழம்] [ந.ரகுராம்] இந்தியா - சிறிலங்கா கூட்டு கடற்படை சுற்றுக்காவல் வேண்டாம் என வலியுறுத்தி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூட்டு கடற்படை சுற்றுக்காவல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது தொடர்பாக இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றேன். இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினருக்கு போதுமா…

  10. இலங்கையின் சிங்கள அரசாங்கங்கள் அனைத்துமே ஒர் வட்டத்திற்குள் இருந்து கொண்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முயற்சி மேற்கொள்வதாக முன்னாள் இந்திய றோ அமைப்பின் தலைவர் ஏ.கே.வர்மா தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வுத் திட்டங்களை முன்னிலைப்படுத்திய நடவடிக்கைகள் நிரந்தர சமாதானத்தை எட்டுவதற்கு ஒருபோதும் வழியமைக்காதென அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆளுங்கட்சி மாவட்ட ரீதியான அதிகாரப் பரவலாக்களை முன்னிலைப்படுத்தி தீர்வுத் திட்டத்தை முன்னெடுப்பதாகவும், இதனை முழுக்க முழுக்க வெற்றிகரமான முயற்சியாக கருத முடிடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை இலங்கை அரசாங்கம் கூர்ந்து அவதானித்து தீர்வுத் த…

  11. போரில் காயமடைந்த சிறிலங்கா படையினரை பார்வையிட்டு ஆறுதல் கூறிய ரவி கருணாநாயக்க [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 10:35 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் படையினரை சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்கா பார்வையிட்டு ஆறுதல் கூறியுள்ளார். கொழும்பு ஜயவர்த்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தரத்திலான படையினரை இன்று சனிக்கிழமை காலை பார்வையிட்ட ரவி கருணாநாயக்கா, போரில் படையினர் வெற்றி பெற்று வருவதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். காயமடைந்த படையினருக்கு தேவையான பொருட்கள் சிலவற்றையும் கையளித்த அவர், மேலும் உதவிகளை…

    • 0 replies
    • 781 views
  12. ரி.எம்.வீ.பியின் தலைவர் கருணா விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக நம்பத் தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 10 பேருடன் நாடாளுமன்றத்திற்கு செல்ல உள்ளதாக கருணா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனிடையே யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் நடவடிக்கைகளில் ரி.எம்.வீ.பி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குடிவரவு மோசடி குற்றத்திற்காக கருணா இங்கிலாந்தில் தடுத்து வைக்கப்பட்டு, விடுதலை பெற்றபின்னர் அங்கிருந்து வெறியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்ட போதிலும் கருணாவின் மனைவி மற்றும் பிள்ளைகள் லண்டனிலேயே வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilskynews.com/index.…

  13. முல்லைத்தீவு மாவட்டத்தின் விஸ்வமடு முதல் ஒட்டுசுட்டான் வரையிலான ஏ-10 வீதிப் பிரதேசம் யுத்த சூனியப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்தார். மன்னார் முதல் கிளிநொச்சி வரையில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் கிளிநொச்சிக்குக் கிழக்காக பரந்தன் - முல்லைத்தீவு வீதியான ஏ-10 வீதியிலுள்ள தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களுக்கே நகர்ந்து சென்றுள்ளனர். இதன் காரணமாகவே, இடம்பெயர்ந்த மக்களின் பாதுகாப்பு கருதி விஸ்மடு முதல் ஒட்டுசுட்டான் வரையிலான ஏ-10 வீதிப் பிரதேசத்தை யுத்த சூனியப் பிரதேசமாக அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது. இதேவேளை, கிளிநொச்சி நகரை பாதுகாப்புப் படையினர் மேலும் அண்…

    • 4 replies
    • 1.7k views
  14. வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் கொலைசெய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரது சடலத்தை வவுனியா காவற்துறையினர் மீட்டுள்ளனர். உயிரிழந்தவரின் உடலில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும் வேறு இடத்தில் கொலைசெய்யப்பட்டு, சடலம் வைரவபுளியங்குளம் பகுதியில் போடப்பட்டிருக்கலாம் என்றும் காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொல்லப்பட்டவர் 25 வயதான கந்தையா கிருஸ்ணா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த கொலைத் தொடர்பில் வவுனியா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  15. கட்சி வேறுபாடுகளை மறந்து சிறிலங்கா படைக்கு ஆட்சேர்ப்பு [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 06:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா படைக்கு ஆட்களை திரட்டும் நடவடிக்கைகள் பின்தங்கிய சிங்கள கிரமங்களில் தீவிரமாக இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது. கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியதும் அந்நிய படைகளிடம் இருந்து சிங்கள தேசத்தை காப்பாற்ற படையில் சேருமாறு இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரங்கள் இடம்பெறுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் முற்றாக அழிந்து விடுவார்கள் என்றும் எஞ்சியுள்ள புலிகள் சரணடைவார்கள் அல்லது கடல் மார்க்கமாக வெளியேறுவார்கள் எனவும் வீடு வீடாக பிரசாரங்கள் நடைபெற்று வருவதாக சிறிலங்காவின் மத்திய, வடமத்திய, தென்பகுதி தகவல்களை மேற்கோள் க…

    • 0 replies
    • 638 views
  16. கல்முனையில் நாளை மேல்நீதிமன்றம் திறப்பு [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 06:36 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நலன் கருதி கல்முனையில் மேல்நீதிமன்றம் ஒன்று நாளை ஞாயிற்றுக்கிழமை (05.10.08) திறந்து வைக்கப்படவுள்ளது. இதுவரை காலமும் கல்முனை, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புக்கள் தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கு கொழும்பு, அம்பாறை போன்ற பிரதேசங்களுக்கே செல்லவேண்டி இருந்தது. அதனைக் கருத்தில் கொண்டே கல்முனையில் மேல்நீதிமன்றத்தினை அமைக்க பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அனுமதி வழங்கியிருந்தார். அதன் பிரகாரம் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பிரதம அதிதியாகவும் நீதி மறு…

    • 0 replies
    • 437 views
  17. கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் மீது விமான தாக்குதல் - அருகில் குடிமனைகளில் இருந்த பொது மக்கள் இருவர் பலி - ஜவர் காயம்!! இன்று பிற்பகல் ஒரு மணியளவில் எல்லோராலும் அறியப்பட்ட விடுதலை புலிகளின் சமாதான செயலத்தின் பிரதான அலுவலக வளாகம் மீது விமானம் குண்டு வீசியுள்ளது.இதில் அருகில் குடியிருந்த பொது மக்கள் குடியிருப்புக்களில் வீழ்ந்த குண்டுகளால் இரு பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.தெருவால் சென்றவர்கள் உட்பட ஜவர் காயமடைந்திருப்பதாக பூர்வாங்கத்தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை இத்தாக்குதலை எதிர்த்து புலிகள் விமான எதிர்ப்புத்தாக்குதலை மேற்கொண்டமையால் பல குண்டுகள் சமாதான செயலகத்துக்கு வெளியே வீழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களில் சுப்பையா சி…

  18. இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், அரச பயங்கரவாதத்தால் உள்ளக இடப்பெயர்விற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு, மனிதப் பேரவலத்தை எதிர் நோக்கியுள்ளனர். வன்னியில் உருவாக்கப்பட்டிருக்கும், தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் பேரினவாத உளவியல் சமரினை எதிர்கொண்டவாறு, மக்கள் படைக் கட்டமைப்பும் விரிவடைகின்றன. மரணத்தின் விளிம்பில் தத்தளிக்கும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய, அர்ப்பணிப்புடன் இயங்கும் தொண்டு நிறுவனங்களை முடக்கும் குரூரச் செயற்பாட்டில், தனது அரச இயந்திரப் பரப்புரை நிறுவனத்தை முடுக்கி விட்டுள்ளார் மகிந்தர்.கொழும்பு சமாதானச் செயலகமும், இடர் முகாமைத்துவ, மனித உரிமை அமைச்சும், தமிழ் மக்களின் அவல நிலை குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறது. வவுனியா …

  19. ''இன்று நடந்த விமானஎதிர்ப்பு தாக்குதல் வீடியோ''

    • 46 replies
    • 9.2k views
  20. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் இந்திய மத்திய அரசின் மௌனம் [04 - October - 2008] காலகண்டன் மௌனம் சம்மதத்தின் வெளிப்பாடு என்று கூறப்படுவதுண்டு. அது எவ்வளவு உண்மை என்பதை இந்திய மத்திய அரசு இலங்கை இனப் பிரச்சினையில் இன்றைய உச்ச கட்ட யுத்தத்தின் மத்தியிலும் கடைப்பிடித்து வரும் இறுக்கமான மௌனம் எடுத்துக் காட்டுகின்றது. மௌனம் மட்டுமின்றி அதன் பின்னால் இடம்பெறும் சம்பவங்களும் நடைமுறைகளும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவைகளாகவும் இருந்து வருகின்றன. மேற்படி மௌனத்தைக் கலைக்குமாறும் இலங்கை அரசிற்கு எச்சரிக்கை விடுக்குமாறும் ஆயுத உதவிகளை வழங்க வேண்டாம் என்றும் மத்திய அரசை தமிழகத்துக் கட்சிகள் வற்புறுத்திக் கேட்டு வந்துள்ளன. தமிழகத்தின் சில கட்சிகள் ஆவேசமாக அறிக்கைகள்…

  21. இங்க கிலிக் பன்னவும் > http://www.eelaman.net/index.php?option=co...51&Itemid=1

  22. வீரகேசரி நாளேடு 10/4/2008 9:26:59 AM - விடுதலைப்புலிகளை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் தடைசெய்துள்ளன இவ்வாறான நிலையில் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு போராட்டங்கள் அரசாங்கத்திற்கு ஒரு பொருட்டல்ல: இவை சிறிய போராட்டங்களேயாகும் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்டு அங்கு மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டி

  23. வீரகேசரி நாளேடு - அமெரிக்க "கிறீன் அட்டை' சீட்டிழுப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மேற்படி தூதரகத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறி ப்பிடப்பட்டிருந்ததாவது, 2010 ஆம் ஆண்டுக்கான பல்வகைமை குடியேற்ற விசா சீட்டிழுப்பானது கடந்த 2ஆம் திகதி வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக வாஷிங்டன் டி.சி.யில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்ச்சித் திட்டத்தின் பிரகாரம் குறிப்பிட்ட நோக்க அடிப்படையிலான தராதரங்களைக் கொண்டுள்ள குடியேற்றவாசிகளின் விண்ணப்பங்கள் எழுந்தமானமாக தெரிவு செய்யப்படும். இலங்கை அல்லது மாலைதீவு பிரஜையாக இருத்தல், பாடசாலை உயர் கல்வி அல்லது அதற்குச் சமமான கல்வித் தராதரம் (…

  24. தமிழர் போராட்டத்திற்கு எதிராக கொழும்பில் கைகோர்க்கும் துரோகிகள் - மகான் சனி, 04 ஒக்ரோபர் 2008 [செய்தியாளர் மகான்] -மகான்- கிழக்கு மாகாணத்தில் விடுதலை புலிகள் அரசியல், நிர்வாக, இராணுவ நடவடிக்கைகள் ஆம்பிக்கப்பட்டிருக்கும் வேளையில் இராணுவத்திற்கு எதிரான பாரிய நடவடிககையில் ஈடுபடுவதற்கு முன்னர் இராணுவத்தினருக்கு துணையாகயுள்ளவர்களை அகற்றுவதில் புலிகள் தமது இராணுவ நடவடிக்கைகளை பல்வேறு கோணங்களில் முடிக்கிவிட்டுள்ளனர். கொழும்பில் தமிழர் போராட்டத்திற்கு எதிரான இரு துரோகிககள் கைகோர்க்கின்றனர். இந்த இரு குழுக்களின் கைகுலாவல் கொழும்பில் உள்ள தமிழர்களை ஒடுக்குவதற்காகவா? அல்லது விடுதலை புலிகளினால் கொழும்பில் மேற்கொள்ளப்படும் தாக்குதல் திட்டங்களை தடுத்து நிறுத்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.