Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரித்தானியா கொவன்றி மாநகரத்தின் மாநகராட்சி முன்றலில் சிறீலங்கா அரசுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை கொவன்றி வாழ் தமிழ் மக்களால் அமைதிப்பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதில் பல நூற்றுக்கணக்காண மக்கள் அணிதிரண்டு சிறீலங்கா இனவாத அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். இன்றைய போராட்டம் மாலை 4:00 மணிக்கு ஆரம்பித்து 6:00 மணிக்கு நிறைவடைந்தது. அமைதிப் பேரணியில் கலந்துகொண்ட மக்கள் அனைவரும் தமது உறவுகளுக்கு ஆதரவாக தொடர்ந்து துணை நிற்போம் என உறுதி எடுத்து தமது போராட்டத்தை நிறைவு செய்தனர். படங்கள்......... http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  2. “நாட்டில் இன்று நடைபெறும் யுத்தத்துக்கு ஒரு நிமிடத்துக்கு 6 ஆயிரத்து 800 ரூபா செலவாகின்றது. அரசாங்கம் யுத்தத்தை விரும்பிச் செய்யவில்லை. ஆனால், யுத்தம் செய்ய வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம

  3. தனது கட்சியின் ஆயுதப் பிரிவு உறுப்பனர்கள் 300 பேர் இராணுவத்தல் இணைந்து கொள்ளவிருக்கின்றனர் என்று இனத் துரோகி விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளான். சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டி ஒன்றிலேயே அவன் இதனைத் nரிவித்திருக்கிறான். அரசின் இராணுவப் படையிலும் சிவில் பாதுகாபப்புப் பிரிவிலும் தனது கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து கொள்ளவுள்ளனர். இதற்கு அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தனது கடசியின் ஆயுதப் பிரிவு உறுப்பினர்க்ள் தற்போது தங்களுக்கான ஆவணங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். முதல் கட்டமாக இராணுவப் பிரிவில் 300 பேர் ஆயதப்பிரிவு உறுப்பினகளாக இணைந்து கொள்வர். ஏனைய அனைவரும் படிப்டியாக சேர்த்துக் கொள்ளப்படுவர். என்றும் அவ்வூடகத்திற்கு மேலும் தெர…

  4. தமிழீழ விடுதலைப் புலிகளை அவுஸ்திரேலியா தடைசெய்யக் கூடாது என தமிழ் சமூகம் கோரிக்கை அவுஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்யக் கூடாது என அங்கு வாழும் சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் கோரியுள்ளனர். அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டிபன் ஸ்மித், தமது நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்வது தொடர்பாக ஆராய்வதாகக் குறிப்பிட்டதை அடுத்தே இந்தக் கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் முன்வைத்துள்ளனர். இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகல்லாகமயைச் சந்தித்த பின்னரே ஸ்மித் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவுஸ்திரேலிய தமிழ் சம்மேளனத்தின் தலைவர் சிற்றம்பலம் ராகவன் இது தொடர்பில் கருத்துரைக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளை அவுஸ்திரேலியாவில் தடைசெய்தால்…

  5. 'கடல் கடந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் கண்ணீர் துடைக்கின்ற காவல் தெய்வம் கலைஞர் என்று நாம் கடந்த கால் நூற்றாண்டுகளாக எழுப்பிய குரல் வீண் போகக் கூடாது. அது பொய்யுரை அல்ல. மாறாக மெய்யுரை என்பதை நிலைநாட்டுங்கள்'. ஈழத் தமிழரின் நிலை கண்டு தமிழகத்தை ஒன்று திரட்டி டில்லி அரசு செவிசாய்க்கும் முறையில் தாங்கள் எழுப்பியுள்ள குரல,; எடுத்த தீர்மானம், துன்பம் தோய்ந்த எமக்குப் பெரும் ஆறுதல் அளிப்பனவையாக உள்ளன. இன்று 14ம் திகதி நீங்கள் கூட்டும் அனைத்துக் கட்சி மாநாட்டில் நிங்கள் எடுக்க இருக்கும் தீர்மானம் ஈழத்தமிழர்கள் வரலாற்றில ஒரு திருப்புமுனையாக அமையப் போவது உறுதி. தமிழக வரலாற்றில் உங்களைப் பேன்ற ஒரு தலைவன் இது வரை தோன்றியதுமில்லை. தோன்றப் போவதும் இல்லை வரலாறு தந்துள்ள …

  6. சர்வ கட்சி கூட்டத்தை விஜயகாந்தும் புறக்கணிப்பு ஈழத்தமிழர் பிரச்சினைக்காக கருணாநிதி கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் தே.மு.தி.க. பங்கேற்காது என்று நடிகரும் கட்சித் தலைவருமான விஜயகாந்த தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில்; : ஈழத்தமிழர் பிரச்சiனைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் எங்களைப் போன்றவர்கள் கலந்து கொண்ட போது, 'ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களும், அரைகுறை ஆதரவாhளர்களும் கலந்து கொண்டார்கள்" என்று கருணாநிதி குறிப்பிட்டமை ஒரு சுமுக சூழ்நிலையை உருவாக்கக் கூடியதா? 1956 முதல் இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையாகப் பாடுபடுவது தி.மு.க.தான் என்று கருணாநிதி கூறிய பிறகு மற்றக் கட்சிகளுக்கு இதில் என்ன வேலை என்று கேட்பதாகத்தானே …

  7. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு தமிழக அரசும் பொறுப்பு: வைகோ குற்றச்சாட்டு இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு அந்நாட்டு இராணுவத்துக்கு இந்திய அரசு உதவி செய்வதில், திமுகவுக்கும் பொறுப்பு இருக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை:- இலங்கையுடன் இராணுவ ஒப்பந்தம் போடக் கூடாது என்று முதல்வர் ஏன் மத்திய அரசுக்குச் சொல்லவில்லை? இலங்கை விமானப் படைக்கு இந்தியா ராடார் கருவி கொடுத்த மன்னிக்க முடியாத செயலில் திமுகவும் அரசுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது. இலங்கைக்கு வட்டியில்லாத கடனாக இந்தியா ரூ.500 கோடி தந்தது. அதில் பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்குகிறது. இ…

  8. இலங்கை த.தே. கூட்டமைப்பு எம.பிக்கள்- தமிழக காங்கிரஸ் தலைவர் சந்திப்பு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மாற்று வழியில் மத்திய அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் இலங்கை தமிழ் எம.பிக்கள் நான்கு பேர் நேற்று வலியுறுத்தினர். இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பிக்கள் மாவை சேனாதிராஜா சுரேஷ் பிரேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் சிறிகாந்தா ஆகியோர் சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலுவைச் சந்தித்துப் பேசினர். அவர்களின் சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த எம்.பிக்கள் நிருபர்களிடம் தெரிவித்தது:- இலங்கைத் தமிழர்கள் படுகிற துயரங்களையும் துன்பங்களையும் அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் எடுத்துச் சொல்லி வ…

  9. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வில் தமிழகக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனக்கோரிக்கை இந்தியாவின் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை முன்வைக்கவேண்டும் என புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த கட்சியின் தலைவர் கே கிருஸ்ணசாமி, தமிழக முதலமைச்சர் கருணாநிதி இன்று அழைத்திருக்கும் சர்வகட்சி மாநாட்டில் தமது கட்சி பங்கேற்கும் என தெரிவித்தார். இந்த மாநாட்டில் கட்சிகள் அனைத்தும் இணைந்து முக்கிய முடிவை எடுக்க வேண்டும். அது இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை மையமாக கொண்டிருக்க வேண்டும் என கிருஸ்ணசாமி குறிப்பிட்டார். இதன் …

  10. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அடிப்படை தேவைகளுக்கு மேலாக பாதுகாப்பே அவசியம் - ஐ.சி.ஆர்.சி. இலங்கையின் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை மனிதாபிமானத் தேவைகளுக்கு மேலாக பாதுகாப்பே அவசரமான அவசிய தேவையாக உள்ளதாகச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ. சி. ஆர்.சி.) தெரிவித்துள்ளது. பருவ மழைக் காலம் நெருங்கி வருவதால், ஏற்படக் கூடிய மலேரியா மற்றும் நீரால் பரவும் நோய்கள் தொடர்பான சுகாதார நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ஐ. சி. ஆர். சி மேலும் கூறியுள்ளது. இலங்கையில் தனது செயற்பாடுகள் தொடர்பான கண்காணிப்பு அறிக்கையை ஐ. சி. ஆர். சி.யின் தலைமையகம் இன்று வெளியிட்டு…

  11. மட்டு. காரைதீவு வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பு காரைதீவு சுற்றயற்கூறு வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டி நேற்று நள்ளிரவு விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கராஜ்ஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்புலன்ஸ் வண்டி தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 65 லட்சம் ரூபா பெறுமதியான இவ் அம்புலன்ஸ் வண்டி பல்லாண்டு கால போராட்டத்தின் பின்பு இவ்வைத்தியசாலைக்குக் கிடைத்தது. இச்சம்பவம் தொடர்பாக அம்புலன்ஸ் வண்டியின் சாரதி வைத்தியர் உள்ளிட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை எவரும் கைதாகவில்லை. Tamilwin

  12. ஜோதிட நிபுணரின் ஆலோசனை: இராணுவத் தளபதி அமெரிக்காவிற்கு திடீர் விஜயம் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அமெரிக்காவிற்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவத் தளபதியின் அமெரிக்க விஜயத்தை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், என்ன காரணத்திற்காக அமெரிக்காவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறித்து அவர் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. எனினும், அமெரிக்காவின் க்ரீன் கார்ட்டுக்கு உரித்துடையவரான இராணுவத் தளபதி அதனை புதுப்பித்துக் கொள்ளும் நோக்கில் அமெரிக்கா சென்றுள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோதிட நிபுணர் ஒருவரினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய அ…

  13. அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சித்தவர் தங்கியிருந்த வீடு முற்றுகை அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவை கொலை செய்ய முயற்சித்த தற்கொலைதாரி தங்கியிருந்ததாகக் கூறப்படும் வெள்ளவத்தைப் பிரதேசத்தின் வீடு ஒன்று இன்று காவல்துறையினரால் சோதனையிடப்பட்டது. இதன்போது, அந்த வீட்டின் உரிமையாளரான சிங்கள குடும்பத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த வீட்டில் கொழும்பு அப்பலோ வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக எனக்கூறி, இரண்டு பேர் வாடகைக்கு வந்து தங்கியிருந்தனர். அவர்கள் சென்ற பின்னர் மற்றும் ஒரு தாயும் மகளும் இந்த வீட்டை வாடகைக்கு அமர்த்தியிருந்தனர். இவர்களில் தா…

  14. வீரகேசரி நாளேடு - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக ஜே.வி.பி. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கருணா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை தனது அடிப்படை உரிமையினை மீறும் செயலாகும் என தெரிவித்து ஜே.வி.பி. யைச் சேர்ந்த ஜெயசிங்க ஆராச்சிகே என்பவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான பூர்வாங்க விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது மனுவினை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் அறிவித்தது. பதவி விலகிய ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பின…

  15. கனடாவில் நேற்று சனிக்கிழமை தொடங்கியுள்ள துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றும் சிறிலங்கா குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 11 replies
    • 1.7k views
  16. ராமேஸ்வரத்தில் நின்று கொண்டு குரல் கொடுத்தால் பக்கத்திலிருக்கிற இலங்கைக்கு கேட்கும். தனி மனிதன் குரல் கொடுத்தால் இது சாத்தியமில்லை. ஆனால், ஒட்டு மொத்த திரையுலகமே திரண்டு நின்று குரல் கொடுத்தால்? இலங்கையில் நடைபெற்று வரும் இனப் படுகொலைக்கு பலமுறை கண்டனம் தெரிவித்திருக்கிறது தமிழ் திரையுலகம். கருப்பு பேட்ஜ் அணிந்து கண்ணீர் வடித்திருக்கிறது. காது மடல்களே கிழிந்து போகிற அளவுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறது. எதற்கும் அசைந்து கொடுக்காத இலங்கை அரசின் மீது, தனது கோபத்தை காட்ட, இதோ... ராமேஸ்வரத்திற்கே செல்ல தீர்மானித்திருக்கிறது திரையுலகம். ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு கொடுத்து வரும் ராணுவ உதவிகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும். உணவு, உடை மற்றும் மருத்துவ…

  17. கொழும்பு: விடுதலைப் புலிகளை அழிக்கும் இலங்கை போருக்கு இந்தியா அதிகபட்ச ஆதரவை அளித்து வருவதாக இலங்கை அதிபரின் சகோதரரும், மூத்த ஆலோசகருமான பாசில் ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் குதிக்கத் தயாராகி வரும் தமிழ் மக்களுக்கு பாசில் ராஜபக்ஷேவின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இலங்கையின் பிரபல நாளிதழுக்கு பாசில் ராஜபக்ஷே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கவலையை இலங்கை அரசு பரிசீலிக்கும் என்று அதிபர் மஹிந்தா ராஜபக்சே உறுதி அளித்துள்ளார். அவரை சமீபத்தில் சந்தித்த இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத்திடம் உறுதி அளிக்கப்பட்டது. புலிகளை அழிக்…

  18. அத்தியாவசிய மருந்துப் பொருட்களை அனுப்ப சிறிலங்கா படைத்தரப்பு தொடர்ந்தும் அனுமதி மறுப்பு [திங்கட்கிழமை, 13 ஒக்ரோபர் 2008, 11:02 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உடனடியாக அத்தியாவசிய மருந்து பொருட்களை அனுப்புவதற்கு சிறிலங்கா படைத்தரப்பு தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகின்றது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக குறைந்தளவிலான மருந்துப் பொருட்கள் அனுப்பிவைகப்பட்ட போதும் அவை போதுமானவை அல்ல என்று கொழும்பில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே, மருந்துப் பொருட்களை அனுப்பி வைப்பது தொடர்பில் சிறிலங்கா சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநித…

    • 0 replies
    • 568 views
  19. தமிழகம் முழுவதும் பெரியார் திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்திய அரசே சிங்கள அரசுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளாய்! இத் தொகையை சிங்கள அரசு ஆயுதம் வாங்குவதற்குத்தான் பயன்படுத்தும் என்று தெரிந்தே, நிதி கொடுத்தாய்! ஆனால், பொருளாதார முற்றுகையில் சிக்கித் தவிர்க்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு வழங்கத் திரட்டப்பட்ட உணவு,உடை,மருந்துகளை செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக அனுப்பத் தடை போட்டாய்! சிங்களப் படைக்குப் போர்க்கப்பல்,நவீனப்படைக்கரு

    • 2 replies
    • 1.4k views
  20. திருகோணமலை உவர்மலையில் உள்ள தமிழ்ர்களை சிவிலியன்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருக

  21. சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதியாகும் மன்சி பிஸ்கட் எட்னா சொக்லட்டில் விசப் பொருட்கள். சிவிஸ் அரசின் சுகாதரத் துறையால் சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மன்ச்சி பவ் என்னும் பிஸ்கட்டைப் பரிசோதித்த போது அதில் மெலமையின் என்னும் நச்சுப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்படுள்ளது.இந்த நச்சுப்பொருள் உள்ள பாலை உண்டதால் அண்மையில் சீனாவில் பல குழந்தைகள் இறந்துள்ளார்கள்.ஆகவே புலத் தமிழர்கள் சிறிலங்காவில் இருந்து வரும் பிஸ்கட்டுக்கள் சொக்கிளட்டுக்களை தவிர்க்கவும். Swiss find melamine in Thai, Sri Lankan biscuits Last updated: Monday, October 13, 2008 6:45 AM EDT GENEVA - Swiss authorities say they have found high concentrations of melamine in biscuit…

  22. புலிகளை எதிர்த்துப் போரிட போதுமான நிதி உள்ளது: சிறிலங்கா [திங்கட்கிழமை, 13 ஒக்ரோபர் 2008, 07:47 பி.ப ஈழம்] [செ.விசுவநாதன்] புலிகளை எதிர்த்துப் போரிட போதுமான நிதி உள்ளது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ரோகித போகல்லாகம அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஸ்மித்தை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் ஊடகவியாளர்களிடம் அவர் கூறியதாவது: விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் நிற்கின்றோம். எமது நிதிவளம் போதுமான இருக்கின்றது. போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி ஆயுதக்குவிப்பில் புலிகள் ஈடுபட்டதால் அந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டு வலிந்த தாக்குதல் நடவடிக்கையை மகிந்த அரசு மேற்கொள்ள வ…

    • 0 replies
    • 907 views
  23. சிறிலங்கா அரசைக் கண்டித்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகத்தினர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.10.08) இராமேஸ்வரத்தில் கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 597 views
  24. அதிகாரப் பகிர்வுத் திட்டமானது இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலானது இல்லையென ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மனித சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அதிகாரப் பகிர்வு அவசியமானதாக இருக்கின்றபோதும், அது சரியாகக் கணிக்கப்பட்டு சமநிலையில் பேணப்படவேண்டும் என அமைச்சர் கூறினார். 13வது திருத்தச்சட்டமூலம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக மஹா சங்கத்தினருக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “அவ்வாறான திட்டமொன்றைத் தயாரிக்கும்போது உள்நாட்டு பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார விடயங்களைக் கவனத்தில்கொள்ளவேண்டியது அவசியமானது” என்றார் அமைச்சர். அரசியலம…

  25. இலங்கையில் அடுத்து வரும் தினங்களில் இடிமின்னல் காரணமாக ஆபத்துகள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. நாட்டில் நிலவும் பருவப் பெயர்ச்சி மழை காரணமாக மாலை மற்றும் இரவு வேளைகளில் பெய்துவரும் இடியுடன் கூடிய மழையில் இந்த ஆபத்து ஏற்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். மாலையிலும், இரவு வேளைகளிலும் பெய்யும் சிறியளவிலான மழையுடன் கூடிய காலநிலையிலும் இந்த ஆபத்து ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். இதேவேளை அதிகம மழை வீழ்ச்சி காரணமாக வெள்ளம் ஏற்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=5…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.