ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
யாழ்ப்பாணம் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் விவசாயி ஒருவர் இணைந்து தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய நீதியரசர்கள் குழு இந்த மனுவை ஆராய்ந்தது. மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 4 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். வடக்கில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந…
-
- 0 replies
- 534 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில் முறிகண்டியில் இன்று காலை சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 578 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகாமம், பொற்கேணி ஆகிய கிராமங்களில் இருந்து தமிழ் இளைஞர், யுவதிகள் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதாக தெரிவிக்கிப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 675 views
-
-
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் தமிழ்ச் சமூகம் அழிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தை நசுக்கி அடக்கி ஒடுக்குவதன் மூலம் அரசாங்கத்தினால் விரோதத்தை மட்டுமே சம்பாதிக்க முடியுமே தவிர சமாதானத்தை காண முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கடந்த காலங்களில் அப்பாவித் தமிழர்களை பஸ்களில் ஏற்றி வவுனியாவுக்கு கொண்டு சென்றதுபோல் மீண்டும் ஒருமுறை அதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிகின்றது. இது அடிப்படை உரிமை மீறலாகும். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றது என்றும் அவர் கூறினார். காரணங்கள் இன்றி தலைநகரில் தங்கியிருப்போரை வெளியேற்றுவது என அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றமை தொடர்…
-
- 0 replies
- 839 views
-
-
சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், துணைப்படை T.M.V.P குழுவின் மாவட்ட பொறுப்பாளருமான இனியபாரதி அக்கரைப்பற்று நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனை சுட்டுக்கொலை செய்ய முயற்சி செய்தமை தொடர்பான வழக்கு இன்று நடைபெற்றது. இதில் கொலை அச்சுறுத்தலின் மத்தியிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் கொழும்பில் இருந்து சென்று கலந்துகொண்டிருந்தார். நீதியாளர் மொகைதீன் முன்னிலையில் நடைபெற்ற வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினருக்காக வாதாட இருந்த முஸ்லீம் சட்டவாளர் ஒருவர் அச்சம் காரணமாக நீதிமன்றுக்கு செல்லாது…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி மாவட்டம் முறிகண்டியில் இன்று காலை 10.10 மணியளவில் இடம்பெற்ற விமான தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 பேர் காயமடைந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களது சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என வைத்தியசாலை தரப்பினர் தெரிழவித்துள்ளனர். எனினும் தாம் புலிகளின் இலக்குகள் மீதே தாக்குதலை மேற்கொண்டதாக அரச படையினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இடம்பெயர்ந்து முறிகண்டிக்கும், 55வது கட்டைக்கும் இடையில் தங்காலிகமாகத் தங்கியிருந்த இவர்கள், சிறீலங்கா படையினரது ஆக்கிரப்பு பட…
-
- 1 reply
- 978 views
-
-
இலங்கைக்கு ரேடார் வழங்கவில்லை-காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 16, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற சென்னை: இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு ரேடார்கள் எதையும் வழங்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சாதனை படைத்தது. இந்த ஒதுக்கீட்டை நிறைவேற்றும் போது காலியாக இருக்கும் இடங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அதிர்ச்சியளிக்கிறது. இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யவும் தேவையான சட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் பிரதமருக்கும், சோனியா காந்திக…
-
- 11 replies
- 2.2k views
-
-
The United Nations staff completely withdrew from Kilinochchi this morning (Sept. 16th), UN spokesman in Colombo, Gordon Weiss confirmed. The final UN convoy carrying staff from the northern town had left at around 10 am and is expected to reach the Omanthai entry point by this afternoon, he added. Citing a statement issued by him, BBC Sandeshaya reported the UN has received assurances from the LTTE that UN and humanitarian agency staff remaining in Kilinochchi can leave. “We intend moving those staff in a single convoy at 10 am tomorrow morning, Mr. Weiss has said. http://www.orunews.com/?p=1983
-
- 0 replies
- 1.2k views
-
-
வெப் ஈழம் தளத்தில் சபேசன் கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட ஒருவரின் கருத்து இது: http://www.webeelam.net/?p=329#comment-177 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ‘இந்தி’ய படைகளை இறக்கி தமிழர்களை சுட்டு கொன்ற இந்தியா அதே போல் காவிரி பிரச்சனையின் போது(1991) களத்தில் இறங்கி தமிழர்களை காத்ததா?எமது பக்கத்து மாநிலமான கருநா(க)டகா காரன் பிழைக்க போன ஒடுக்க பட்ட சிறுபான்மை தமிழ் மக்களை தமிழில் பேசுகிறான்.. தாய்மொழி தமிழ் என்பதற்க்காக வெட்டி காவிரி கரையில் ரத்தமாக விட்டான் தடுப்பதற்கோர் இந்திய தேசம் முன்வரவில்லை மயிரை புடுங்கி கொண்டிருந்தது! அதற்கு காரணமான மான வாட்டாள் நாகராசு இன்னும் அரசியல் வாதியாக மிகபெரிய அவதாரம் எடுத்து சுற்றி கொண்டுதான் உள்ளான்..ஏன் கன்னடக்காரனுக்கு-மராத்திகா…
-
- 14 replies
- 2.6k views
-
-
155 இலக்க மொரட்டுவ மட்டகுளி பஸ்ஸில் குண்டுவெடித்தது
-
- 13 replies
- 2.9k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையினர்.. சிறீலங்கா அரச படைகளின் பயங்கரவாதத்துக்கு மதிப்பளித்து வன்னியை விட்டு வெளியேறியதும்.. வன்னியில் இன்று மதியம் வரை அடையாளம் காணப்பட்ட இலக்குகள் என்று சுமார் 4 தடவைகள் அகோர விமானத்தாக்குதல்கள் பரவலாக நடத்தப்பட்டுள்ளன..! இவற்றில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட தேச விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இதைவிட கிளிநொச்சி மருத்துவனை மற்றும் ஏ9 நெடுஞ்சாலை மீதும் கிளிநொச்சி நகரப்பகுதிகள் மீது பல்குழல் மற்று ஆட்லறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. செய்தி ஆதரம்: டெயிலிமிரர் மற்றும் வீரகேசரி.
-
- 8 replies
- 2.2k views
-
-
இலங்கை அரசின் உத்தரவை நிராகரித்து விட்டுத் தொடர்ந்தும் வன்னியில் செயலாற் றும் ஐ.நா. அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராகக் கடும் நட வடிக்கை எடுக்கப்படும். அந்நிறுவனங்கள் இம்மாதம் 29ஆம் திகதிக்குள் அங்கிருந்து வெளியேறாவிட்டால் அவற்றின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது. அரசின் இந்த நிலைப்பாட்டை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு: வன்னியில் இருந்து வெளியேறுமாறு நாம் விடுத்த உத்தரவை ஏற்று பல அரசசார்பற்ற நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி அரசகட்டுப்பாட்டுப் பகுதியான வவுனியாவுக்கு வந்துள்ளன. சில நிறுவனங்கள் இன்னும் அங்கு தங்கியுள்ளன. வெளிநாடுகளில்இருந்து வந்து வன்னியில் செயற்படும் அரச சா…
-
- 2 replies
- 1.1k views
-
-
இதுவரை காலமும் வன்னிப் பெருநிலப்பரப்பில் இருந்து போரினால் பாதிக்கப்பட்டமக்களுக்கு உதவி வந்த ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டு அமைப்புகள் முகவர் நிலையங்கள் தமது மூடை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு அங்கிருந்து இன்று முற்றாக வெளியேறுகின்றன வவுனியாவுக்குச் செல்கின்றன. வாகனத் தொடரணியாக வெளியேறும் ஐ.நா. தொண்டு நிறுவனப் பணியாளர்களுக்கும் வாகனங்களுக்கும் ஓமந்தை வரைக்கும் விடுதலைப் புலிகள் பாதுகாப்பு வழங்குவர். வாகனத் தொடரணி இன்று (செவ்வாய்) முற்பகல் 10 மணி தொடக்கம் கிளிநொச்சியிலிருந்து புறப்படும். இலங்கைக்கான ஐ.நா. பேச்சாளர் கோர்டன் வைஸ், மேற்படி ஏற்பாடு குறித்த தகவலை நேற்றிரவு தெரிவித்தார். ஐ.நா. அமைப்புகளின் வெளியேற்றம் குறித்து கோர்டன் வைஸ் மேலும் தெரிவித்ததாவது: கிளிநொச்…
-
- 0 replies
- 837 views
-
-
கொழும்பில் லொட்ஜுகள் மற்றும் தற்காலிக வசிப்பிடங்களில் தங்கியிருந்த 50க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பல பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை முதல் லொட்ஜுகள், தற்காலிக வசிப்பிடங்களில் தேடுதல் நடத் திய பொலிஸாரும் படையினரும் இவர்களைக் கைதுசெய்து தடுத்து வைத்துள்ளனர். பேலியகொடவில் 9 பேரும், டாம் வீதியில் 8 பேரும், ஆட்டுப்பட்டித்தெருவில் 9 பேரும், மருதானையில் 8 பேரும், கொட்டாஞ்சேனையில் 6 பேரும், கிராண்ட்பாஸில் 6 பேரும், தெமட்டகொடயில் 7 பேரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என முறையிடப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு
-
- 5 replies
- 1.5k views
-
-
பிரபாகரனை உயிரோடு பிடித்தால் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பேன் - ஜனாதிபதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிரோடு பிடித்தால் அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வன்னிக் காட்டுப் பகுதிகளின் எந்தப் பிரதேசத்தில் பிரபாகரன் மறைந்திருக்கின்றார் என்பது குறித்து தமக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் தங்கள் ஆயுதங்களுடன் சரணடைய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இந்திய அரசாங்கம் வழங்கி வரும் உதவிகள் பாராட்டுக்குரியதென ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்…
-
- 5 replies
- 1.8k views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 563 views
-
-
கிளிநொச்சி மருத்துவமனை சூழ கடும் எறிகணை தாக்குதல்கள். நோயாளிகள் அல்லோலகல்லோலம் கிளிநொச்சி மருத்துவமனையைச் சூழ்ந்த பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணியளவில் கடும் எறிகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதனால் - அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்ற நோயாளிகள் பெரும் பீதிக்கு உள்ளாகியதாக கிளிநொச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல்களையடுத்து மாடியில் இருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்புக்காக மருத்துவ மனையின் தளப்பகுதியில் வந்திருந்தனர். பொழுது விடிந்ததும் இஙகு தங்கியிருந்த சிகிச்சை பெற்ற பல நோயாளர்கள் தமது வீடுகளுக்குச் சென்று விட்டதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். மரு…
-
- 6 replies
- 1.9k views
-
-
புலிகளின் விமானங்களை செலுத்துபவர்கள் வெளிநாட்டு விமானிகள் என்று கூறி சிங்கள மக்களை திருப்திப்படுத்தும் ஆங்கில ஊடகங்கள் - கலையரசன் - வவுனியாவிலுள்ள கட்டளையிடும் பிரதான இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் ஆட்லறி எறிகனை மற்றும் விமான தாக்குதல் முறையிலான மரபு வழி தாக்குதல் நடத்திய நாளில் இருந்து இதுவரை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் அது பற்றிய உண்மைகளை மூடிமறைத்து வருகின்றன. விடுதலைப் புலிகளுடைய மரபுவழி தாக்குல் பாணியிலான முறைமைகளையும், குறிப்பாக புதிய தொழில்நுட்பமுறையிலான மிகவும் நுண்ணிய ஆய்வு ரீதியான தாக்குதல் என்பதனால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு ஆங்கில் ஊடகங்கள் தயங்குகின்றன. புலிகள் நடத்திய முன்னைய தாக்குதல்களும் ஆய்வு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டதுடன் கள ந…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஈழத்தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு வருமாறு, துணைப்படைக் குழுக்களையும் இந்திய அரசாங்கம் அழைத்திருப்பதாக, கொழும்பு ஊடகம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இம்மாதம் சந்திப்பை மேற்கொள்வதாக, இந்திய தலைமை அமைச்சர் மன்மோனக் சிங் கொழும்பில் உறுதியளித்திருப்பதால், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் இந்தியா சென்றுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் துணைப்படை PLOTE குழுவின் தலைவர் சித்தார்த்தன், E.P.R.L.F வரதர் அணியின் தலைவர் சிறீதரன், மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியையும் இந்தியா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108
-
- 3 replies
- 1.8k views
-
-
ஆதாரம் வீரகேசரி இறந்த சடலம் வாதிடப்போவதில்லை தான் யாரென்பது குறித்து, இக்கட்டான சூழ்நிலையில் இழுத்தடிக்கும் நீதிமன்ற நடைமுறைகளுக்குள் யாரும் மினக்கெடப்போவதில்லை சடலத்தினை யாரென்று நிரூபிக்க... மொத்தத்தில் பிரி"கேடி"யனின் பித்தலாட்டப்பேச்சுக்களை கேட்கும் காலம்.... நாளை அவன் கூறக்கூடும் இச்செய்திகளில் இளைஞர் என்று போடாதே......போடு பயங்கரவாதியென்று....
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவில் இந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் மேலும் இரண்டு மாகாண சபைகளை கலைப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 649 views
-
-
வவுனியா வடமேற்கு பாலமோட்டை-குஞ்சுக்குளம்-வன்னிவிளாங்குளம் பகுதிகளில் சிறிலங்கா படையினர்மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத்தாக்குதலில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 959 views
-
-
பல்லாயிரக்கணக்கான மக்களை நெருக்கடியில் தள்ளியுள்ள சிறிலங்கா அரசு: ஐரோப்பிய ஒன்றியம் [செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2008, 03:26 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களை வெளியேறுமாறு சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக்கொண்டது, அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கான விநியோகங்களை முடக்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிப்பணிகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் மைகேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களில் அப்பாவி மக்கள் பெரும் பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர். அங்கு இடம்பெற்று வரும் மோதல்கள…
-
- 1 reply
- 860 views
-
-
கனடியத் தமிழர்களே புறக்கணிப்போம் கொன்று ஆட்டம் போடும் சிங்கள இன வெறி அரசின் கொண்டாட்டத்தை புறக்கணிப்போம் எதிர்வரும் செப்ரம்பர் 20-21 திகதிகளில் காபர்புறன் சென்ரில் கனடிய சிங்கள அரசின் ஆதரவில் இவ் கொன்று ஆட்டம் நடைபெற இருக்கிறது கனடியத் தமிழர்களின் வரிப்பணத்தில் தமிழருக்கெதிரான கொன்று ஆட்டம் உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள் தொலைபேசி அழைப்பினூடாக உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள் Sri Lankan Festival September 20-21, 2008 HABOUR FRONT CENTER தொலைபேசி இலக்கம் 416-973-4000 மின்னஞ்சல் info@harbourfrontcentre.com http://tamilthesiyam.blogspot.com/2008/09/blog-post_15.html
-
- 0 replies
- 1.7k views
-
-
அக்கராயன்குளத்தில் முன்னேறும் படையினருக்கு ஆதரவாக MI௨4 ரக உலங்கு வானூர்திகள் மூலம் இன்று மாலை 6:15 அளவில் வான் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக, சிறீலங்காவின் வான்படைப் பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்தார். அக்கராயன்குளத்தில் சிறீலங்கா படையினரது 57வது படைப்பிரிவே இன்று காலை முதல் முன்னேற்ற முயறச்சியை மேற்கொண்டுள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/tamileelam/akka...2008-09-15.html
-
- 0 replies
- 1.8k views
-