ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
வன்னியி;ல தங்கியிருக்கும் எஞ்சிய தொண்டர் நிறுவனங்களையும் அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்து வருகின்றது. நிவாரணப்பணிகளை அரசு கவனித்துக் கொள்ளும் எனவும் ஒரு தொண்டர் அமைப்புக்கேனும் அரசு பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர முடியாது எனவும் கடுமையாக அரசு அறிவித்துள்ளது. வன்னியிலிருந்து அனைத்து தொண்டர் அமைப்புக்களும் வெளியேறி விட வேண்டுமென அரசு அறிவித்ததையடுத்து அங்குள் ளமக்கள் பெரும் அச்சம் கொண்ட நிலையில் வன்னியிலிருந்து ஐநா அமைப்புகள் வெளியேறக் கூடாது என்று வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆரம்பித்த முற்றுகைப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வன்னியின் தற்போதைய நிலைமை குறித்து இலங்கையிலுள்ள ஐ.நா அதிகாரிகள் ஐ.நா தலைமையகத்திற்கு அறிவித்து அங்கிருந…
-
- 0 replies
- 663 views
-
-
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பாரஊர்திகளை பெற்றுக்கொண்டுள்ள விடுதலைப்புலிகள் கிளிநொச்சியில் 20 கிலோ மீட்டர் நீளமான யுத்த அகழிகளை வெட்டியிருப்பதாக வவுனியாவுக்குச் சென்றுள்ள நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் என சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது. இந்த வாகனங்களைப் பயன்டுத்தி விடுதலைப்புலிகள் புதிய பாதுகாப்பு வேலிகளை அமைத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். வன்னியில் இருந்து கடந்த13 ஆம் திகதி இறுதியாக அரசசார்பற்ற நிறுவனங்கள் வவுனியாவுக்குச் சென்றுள்ளனர். வன்னியில் உள்ள ஏனைய நிறுவனங்கள் வவுனியாவுக்கு வருவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைகளைப் பெறும் நோக்கில் இது குறித்து அந்த நிறுவனங்கள் தமது தலைமை பணியகத்திற்கு அறிவித்துள்ளதாக…
-
- 6 replies
- 2.2k views
-
-
கோயபல்ஸின் தத்துவமும் அரசின் பிரச்சாரங்களும் தாயகன் இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துவரும் நிலையில் இருதரப்பு இழப்புகள் தொடர்பிலும் ஒவ்வொரு விதமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இராணுவத்தினரின் இழப்புகள் தொடர்பான விபரங்களை வெளியிடுவதில் புலிகள் மிகவும் நிதானம் காட்டிவரும் அதேவேளை புலிகள் தொடர்பான இழப்புகள் குறித்து எவருமே நம்பமுடியாத தகவல்களை இராணுவத்தினர் வெளியிட்டு வருவதாக பலராலும் சுட்டிக் காட்டப்படுகிறது. புலிகள் தொடர்பில் இராணுவத்தினர் வெளியிட்டுவரும் தகவல்கள் பல முன்னுக்குப் பின் முரண்பட்டதாக காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. விடுதலைப் புலிகளை அழிக்க காலக்கெடுக்கள் விதித்தது முதல் புலிகளின் எண்ணிக்கை, அவர்கள…
-
- 0 replies
- 1k views
-
-
மாற்றமடையத் தொடங்கியுள்ள வன்னிக் கள நிலைவரம் விதுரன் வன்னிப் போர் முனையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் தற்காப்புச் சமரில் மட்டுமே ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் தற்போது முறியடிப்புச் சமரைத் தொடங்கியுள்ள அதேநேரம் தாக்குதல் சமரையும் ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது. கிளிநொச்சியில் நாச்சிக்குடா மற்றும் அக்கராயன் பகுதியில் முறியடிப்புச் சமரை நடத்திய அவர்கள் வவுனியாவில் கூட்டுப் படைத் தலைமையகம் மீது தாக்குதல் சமரைத் தொடுத்தனர். மன்னார் - பூநகரி வீதியைக் கைப்பற்றி கிளிநொச்சியையும் விரைவில் கைப்பற்றிவிட முடியுமென்ற படையினரின் நினைப்பில் அடிவிழத் தொடங்கியுள்ளது. வன்னிக்குள் மேலும் முன்னேறுவதா, கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைப்பதா அல்லது மீண்டும் ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
வைகோவின் அதிர்வுகள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> தொடரும்.....
-
- 1 reply
- 1.6k views
-
-
-
கொழும்பிலிருந்து மக்களை வெளியேறக் கோரும் அரசு வன்னியிலிருப்பவர்களை அழைப்பது வேடிக்கை - மனோ எம்.பி. வீரகேசரி நாளேடு 9/14/2008 8:43:03 PM - கொழும்பில் காரணமின்றி தங்கியிருக்கும் மக்கள் வெளியேற வேண்டும் எனத் தெரிவிக்கும் அரசாங்கம் வன்னியிலிருந்து மக்கள் வெளியேறி அரசாங்க பகுதிகளுக்கு வரவேண்டுமென கோருவது வேடிக்கை. அரசாங்கத்தின் இந்த இரட்டை வேடத்தினை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்தார். இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அதற்காக மக்களை பலிக்கடாக்களாக்குவதை மக்கள் பிரதிநிதிகளினால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். கிள…
-
- 5 replies
- 1.5k views
-
-
அழுத்துக http://puspaviji.net/page92.html
-
- 0 replies
- 3.2k views
-
-
வவுனியாவில் உள்ள சிறிலங்கா படைத்தளம் மீது தாக்குதல் மேற்கொள்ள வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அணியிலிருந்து மூவர், தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோ
-
- 0 replies
- 1.5k views
-
-
படகு கவிழ்ந்ததில் 7 இலங்கை அகதிகள் கடலில் மூழ்கியுள்ளனர். வீரகேசரி இணையம் 9/14/2008 12:53:44 PM - Description 7 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து படகு மூலம் நாடு திரும்பிய வேளை படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியுள்ளனர். சனிக்கிழமை அதிகாலை இவ்ர்கள் இந்தியாவிலிருந்து படகு மூலம் நாடு திரும்பிய சமயம் பாக்கு நீரிணை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடலில் மூழ்கிய இவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
-
- 0 replies
- 572 views
-
-
நீலக்கடலின் நெருப்புக்குழந்தைகள்- பிரமிளா - தமிழரின் கடற்புலிகளும் - சிங்களக்கடற் படையும் பொருதும் சண்டை அரங்காகக் கடல் உள்ளது. காப்புகளோ! மறைவிடங்களோ! அற்ற திறந்த களமாக அது கிடக்கின்றது. வெற்றிபெறு! அல்லது மூழ்கிப்போ! என்பது போலத்தான் கடற்சண்டைகளின் போரியற்பரிமாணம் உள்ளது. வேரலைகளுக்கு ஈடுகொடுத்துச் சண்டையிடக்கூடிய கடற்கலங்கள் சிங்களக்கடற் படையிடமுண்டு ஆனால் சாதாரண படகுகளே கடற்புலிகளின் சண்டைக்கப்பல்களாகச் செயற்படுகின்றன. ஆழ்கடலில், பேரலைகளையும் சமாளித்தல் எதிரியின் கடற்கலங்களுடன் வெற்றிகரமாக மோதும் கடற்புலிகளின் சண்டை வரலாறு துணிகரமானது கடற்புலிகளின் படகுத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் கரும்புலிப் படகுகள் எதிரிக்கு கிலி ஏற்படுத்தக்கூடியவை எதிரியி…
-
- 0 replies
- 916 views
-
-
வெளிநாட்டுப் பயணங்களுக்காக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவிற்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகளவு செலவு செய்துள்ளதாக ஆங்கில வார இதழொன்று தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக வருடாந்தம் 30 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம குறித்த நிதி ஒதுக்கீட்டை ஏற்கனவே செலவழித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, வெளிவிவகார அமைச்சின் செலவுகளை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிவிவகார அமைச்சரின் பயண செலவுகள், உணவு மற்றும் தங்குமிட வசதிகளுக்காக இதுவரையில் இவ்வளவு தொகை செலவிடப்படவில்லை என அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரி…
-
- 0 replies
- 1.8k views
-
-
சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கோயிலாக்கண்டி வீதியில் கப்புத்து பிரதான இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள பாலம் ஒன்றில் இருந்து நெல்லியடி காவற்துறையினரால் கடந்த வெள்ளிக்கிழமை (செப்12) மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் சாவகச்சேரி கல்வயல் பிரதேசத்தைச் சேர்ந்த 48வயதான பொன்னம்பலம் ஜெயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது மனைவி சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார். கடந்த செப் 8 ஆம் திகதி இரவு வீட்டுக்கு முன்னால் தனது குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாத ஆயுதாரிகளினால் இவர் கடத்திச் செல்லப்பட்டதாக அவரது மனைவி யாழ் மனித உரிமை ஆணைக்குழுவின் பணியகத்தில் முறைப்ப…
-
- 0 replies
- 921 views
-
-
கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களைப் படிப்படியாக உருவாக்குவதற்கு ஆளுங்கட்சி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சுற்றாடல் திட்டம் என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்க சுற்றாடல் அமைச்சு முனைவதாக அவர் தெரிவித்துள்ளார். மிகவும் சொற்பளவில் காணப்பட்ட கிழக்கு சிங்கள மக்களின் விகிதாசாரம் தற்போது 30 வீதத்தை எட்டியுள்ளதாகவும்இ இதனை மேலும் அதிகாரிக்க அமைச்சர் சம்பிக்க ரணவக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஜாதிக ஹெல உறுமயவினால் கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்றவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பி…
-
- 0 replies
- 685 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை வேகமாக சென்று சுட்டுவீழ்த்துவதற்கு மிக்-29 ரக அதிவேக அதிரடி வானூர்திகளை இந்த வருடத்திற்குள் சிறிலங்கா அரசு கொள்வனவு செய்யவுள்ளதாக அறியவருகிறது. இது தொடர்பில் தெரியவருவதாவது: விடுதலைப் புலிகளின் வானூர்திகள் பறப்பில் ஈடுபடும்போது அவற்றை சுட்டுவீழ்த்தக்கூடிய வகையில் சிறிலங்கா வான் படையிடம் தற்போது எஃப்-7 ரக வானூர்திகள் உள்ளன. ஆனால்இ சடுதியாக வன்னியிலிருந்து வரும் புலிகளின் வானூர்திகளை இந்த எஃப்-7 ரக வானூர்திகள் கலைத்துச்சென்று தாக்க முயற்சித்தாலும்இ கட்டுநாயக்கா வான்படைத்தளத்திலிருந்து இவை செல்லும் முன்னர் புலிகளின் வானூர்திகள் குறித்த இலக்கை தாக்கிவிடும் அபாயமே தற்போது நிலவுகின்றது. ஆகவேஇ புலிகளின் வானூர்திகள் இல…
-
- 9 replies
- 1.8k views
-
-
வீரகேசரி நாளேடு 9/14/2008 5:36:10 PM - அவசியமான காரணங்கள் எதுவுமின்றி கொழும்பில் தங்கியிருப்போரை வெளியேற்றுமாறு பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அறிவுறுத்தல் வழங்கப்படும் வரை பாதுகாப்பு தரப்பினரால் எவரும் வெளியேற்றப்படமாட்டார்கள். இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்ட பின்னரே அதற்கான நடவடிக்கைகள் மேடுற்கொள்ளப்படும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். அவசியமான காரணங்கள் எதுவுமின்றி கொழும்பில் தங்கியிருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர்களை வெளியேற்ற வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து கொழும்பின் சில பகுதிகளில் சுற்றிவளைப்புத் தேடுதல்களில…
-
- 0 replies
- 878 views
-
-
கடந்த 09.09.2008 அதிகாலையில் விடுதலைப்புலிகள் வவுனியா இராணுவ கூட்டுத் தலைமையகத்தின் மீது மேற்கொண்ட இருபடைத்தாக்குதல் (தரைப்படை, விமானப்படை) இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் சிறீலங்கா விமானப்படைக்கு தொடர்ந்து இந்தியா தொழில்நுட்ப வசதியை வழங்க வேண்டும்.அது இந்தியாவுக்குரிய கடப்பாடாகும். அதனை உரிய காலத்திற்கு முன்னர் கைவிட முடியாது. இலங்கை அரசு தரப்பில் இவ்வாறு வலியுறுத்தப்படுகிறது. இலங்கை விமானப்படையினரின் செயற்பாடுகளுக்கு உதவி வழங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும் எமது நாட்டுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியிருந்தது. அந்த ஒப்பந்தம் இன்னும் காலாவதியாகவில்லை.அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும்வரை, நடைமுறையில் உள்ளவரை, இந்தியாவின் தொழில்நுட்ப உதவிகள் தொடரவேண்டும். இது குறித்து இந்தியாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுஇ
-
- 8 replies
- 1.6k views
-
-
இலங்கை அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய வன்னியிலிருந்து வெளியேற முடியாதென ஐக்கிய நாடுகள் அமைப்பு இன்று அறிவித்துள்ளது. யுத்தம் காரணமாக வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களின் எதிர்ப்புகளை மீறி தமது பணியாளர்களை குறித்த பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற முடியாதென தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 160,000 சிவிலியன்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 70,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய கடந்த வியாழக்கிழமை முதல் ஐக்கிய நாடுகள் அமைப்பு தனது பணியாளர்களை அகற்றும் பணிகளில் ஈட…
-
- 62 replies
- 5.8k views
-
-
திருமலையில் இருவர் சுட்டுக்கொலை வீரகேசரி இணையம் 9/14/2008 11:43:01 AM - Description திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர். திருகோணமலை கப்பல்துறையைச் சேர்ந்த நாதப்பன் மற்றும் ராஜேந்திரன் என்ற இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் சீன துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
- 0 replies
- 654 views
-
-
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (செப்.13) அதிகாலை 6 மணியளவில் களுவாஞ்சிகுடி அதிரப்படை முகாமில் இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 29 வயதான ஜெயசிங்க என்ற அதிரடிப்படைச் சிப்பாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது கண்டறியப்படவில்லை. இந்தத் தற்கொலைச் சம்பவம் குறித்து களுவாஞ்சிகுடி காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108
-
- 0 replies
- 982 views
-
-
வன்னியிலிருந்து அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளியேறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெயர்ந்த மக்கள் நடத்திய தொடர் வீதிமறியல் போராட்டங்களைத் தொடர்ந்து வன்னியிலிருந்து வெளியேறும் முயற்சிகளை அரசசார்பற்ற நிறுவனங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன. மோதல்கள் உக்கிரமடைந்திருப்பதால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கமுடியாதெனக் கூறி வன்னியில் செயற்பட்டுவரும் அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை ஏற்று ஐ.நா. மனித உரிமை ஸ்தாபனங்கள் உட்பட பல அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னியிலிருந்து வெளியேற ஆரம்பித்தன. எனினும், ஐ.நா. ஸ்தாபனங்கள் உள்ளிட்ட அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியேறவிடாது வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் பொதுமக்கள் வீதி மறியல் போரா…
-
- 0 replies
- 1k views
-
-
வவுனியாவில் நகரின் தென்பகுதியில் வன்னிப் பிராந்திய இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தளம் ஆகியவற்றை உள்ள டக்கியதாக அமைந்திருந்த ஜோசெவ் படைத்தளத்தின் மீது புலிகள் நடத்திய மூன்று முனைத் தாக்குதல் படைத் தரப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. கடந்த செவ்வாயன்று (09) அதிகாலை வேளையில் புலிகளின் கரும்புலிக் கொமாண்டோக்கள் வன்னிப் படைத்தலைமையகத்தினுள் புகுந்து நடத்திய தாக்குதல், அதற்குத் துணையாக புலிகளின் வான்படை நடத்திய குண்டுவீச்சு, கிட்டு பீரங்கிப் படையணி நடத்திய அகோர ஆட்டிலறித் தாக்குதல் என்பன வவுனியாவையே கிலிகொள்ள வைத்தது. திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிலவு மறைந்துவிட இருள் கவ்விக் கொண்டது. அந்த இருளோடு இருளாக கரும்புலிக் கொமாண்டோ அணியொன்று வவுனியா நகருக்குத் தென…
-
- 1 reply
- 1.8k views
-
-
பாதுகாப்பு ஏற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடு காரணமாகவே திருகோணமலைக் கடற்படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் இடம்பெற்று இரண்டு வாரங்களில் வவுனியாவில் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிஇ 7 நிமிடங்களுக்குள் வவுனியா வான்படைத் தளத்தின் ராடார் அமைந்திருக்கும் பகுதிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளிக் குழு பிரவேசித்துத் தாக்குதல்களை ஆரம்பித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து எறிகணை வீச்சுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதேநேரத்தில் வானத்தில் தோன்றிய செக் தயாரிப்பான சிலின் இசட்-143 விமானங்கள் குண்டுகளைப் போட்டதாக ஆய்வாளர் சம்பவத்தை விபரித்துள்ளார். இந்தத் த…
-
- 6 replies
- 2k views
-
-
நான்காம்கட்ட ஈழப்போரில் சிறப்பு படை நடவடிக்கைகளுக்கான முக்கியத்துவங்கள் அதிகம். அரசின் படை நடவடிக்கைகளை பொறுத்தவரையில் கிழக்கு மீதான படை நடவடிக்கை மற்றும் வன்னியில் தற்போது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளில் சிறப்பு படையினரின் செயற்பாடுகள் அதிகம். அதற்கேற்ப விடுதலைப்புலிகளின் தாக்குதல் உத்திகளும் வேறுபட்டவை, வான்படையை இந்த போரி அறிமுகப்படுத்திய விடுதலைப்புலிகள் ஆழஊடுருவும் சிறப்பு படை மற்றும் கரும்புலி அணிகளின் இணைந்த தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். வான்புலிகள் படைத்துறை மற்றும் பொருளாதார கேந்திரமையங்களை தொடர்ந்து தாக்கி வருகையில் அவர்களின் நடவடிக்கையுடன், பீரங்கி மற்றும் தரைப்படை சிறப்பு அணிகளை விடுதலைப்புலிகள் இணைத்து வருவது தற்போதைய போரியல் உத்…
-
- 1 reply
- 1.4k views
-