Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (நாலாவது ஈழப் போர் இடம் பெற்று வரும் இன்றைய காலகட்டத்தில், பெருமெடுப்பிலான தாக்குதல் முயற்சிகள் எதுவுமின்றி விடுதலைப் புலிகள் அமைப்பு காட்டி வரும் மௌனப் போக்கானது அவர்களது நலிவுற்ற தன்மையை வெள்காட்டி நிற்பதாகக் கருதப்படுமா என்ற கோணத்தில், இலங்கையின் போர் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் வகையில் அமைகிறது இக்கட்டுரை. ) (திலக் கோதாகொட என்பவரால் எழுதபட்ட இக்கட்டுரை கடந்த 03ம திகதி 'ராவய' பத்திரிகையில் பிரசுரமாயுள்ளது. அதன் தமிழாக்கம் இது.) தமிழாக்கம சரா விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளபட்டு வரும் இன்றைய யுத்ததில் இலங்கை அரசபடைகள் நிரந்தர வெற்றியை நிச்சயமாக ஈட்டிக் கொள்ளும் என்ற ஏகோபித் எதிர்பார்ப்பு தென்புலத்து அரசியல் களத்தில தளிர் விட்டு வளர்ந்த…

    • 12 replies
    • 4.1k views
  2. யாழ். வடமராட்சி கிழக்கு சக்கோட்டை பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடும் நான்கு தொழிலாளர்களின் கடற்றொழில் அனுமதி அட்டைகளை சிறிலங்கா கடற்படையினர் பறித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 636 views
  3. வன்னியில் பசிக்கொடுமையால் பழைய உணவினை உட்கொண்ட நான்கு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி [புதன்கிழமை, 13 ஓகஸ்ட் 2008, 06:56 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] உணவு நஞ்சானதால் அதனை உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் தீவிர சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்காப் படையினரின் வல்வளைப்பால் தொடக்கத்தில் தட்சனாமருதமடுவில் இருந்து இடம்பெயர்ந்து- பெரியமடுவில் குடியமர்ந்து- அதன்பின்பு பெரியமடுவில் இருந்து இடம்பெயர்ந்து- வெள்ளாங்குளத்தில் தங்கியிருந்து- அங்கிருந்து இடம்பெயர்ந்து- ஆனைவிழுந்தானில் தங்கியிருந்து- அங்கிருந்து இடம்பெயர்ந்து- தற்போது புதுமுறிப்பில் தங்கியுள்ள புவனேந்திரன் என்பவரின் பிள்ளைகளே பசிக்க…

  4. வன்னிப் பிரதேசத்திற்குப் பொருட்களை கட்டுப்பாடுகள் இன்றி விநியோகம் செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் அகதிகள் காரியாலயம் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கொழும்பிலிருந்து கிடைக்கப் பெறும் பொருட்களைக் கொண்டே தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை முன்னெடுத்ததாக உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான ஓர் சந்தர்ப்பத்தை விடுதலைப் புலிகளுக்கு வழங்க அரசாங்கம் தயார் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 167048 பேர் அகதிகளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன…

  5. தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் கரிசனை குறித்துச் சர்வதேச சமூகத்தைத் திருப்திபடுத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாகப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஒப்புக் கொண்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு சர்வதேச சமூகத்திற்கு உரிய முறையில் வெளிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது மிகவும் அவசியமானதென இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வெளியிட்டுள்ள கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்த ஒருபோதும் தயார் இல்லை எனவும், அது பயனற்றதெனவும் அவர் சுட…

  6. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பொதுமக்களை இலக்குவைத்து இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்துகின்றனர் என பொய்யான பரப்புரைகளை தெரிவித்து இராணுவத்திற்கு கழங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளிலிலும், இதன்மூலம் தம்மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்திகொள்ளலாம் எனவும் தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளனர் என்று சிறி லங்கா இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா பதிவில் http://www.pathivu.com/?p=2816 போர்புரியும் அரசுகளுக்கு இது புதுக் குற்றச்சாட்டு!

  7. கல்விளான் படையினர் வசம்-பாதுகாப்பு அமைச்சகம் வீரகேசரி இணையம் 8/13/2008 3:17:02 PM - முல்லைத்தீவு கல்விளான் பகுதியை இராணுவத்தினர் இன்று தமது கட்டுப்பாட்டிக்குள் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    • 18 replies
    • 3.1k views
  8. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் தொடர்ந்தும் சிறுவர் போராளிகளை வைத்திருப்பதாக யுனிசெப் குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும், யுனிசெப் அமைப்பின் குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா அம்மான், அமைப்பிலிருந்த சகல சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஜூன் 30 ஆம் திகதி வரை 129 சிறுவர்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் படையில் சேர்த்திருப்பதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது. இவர்களில் 66 பேர் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் எனவும், ஏனைய 63 பேரும் படையில் சேர்க்கப்படும்போது 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களாகவே இருந்ததாகவும், தற்போது 18 வயதைத் தாண்டிவிட்டதாகவ…

  9. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி அரச படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் ஆற்றல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இல்லை என இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டுமாயின் அமெரிக்க படைகளுக்கு நிகரான படைபலமொன்று இருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.அரச படையினரின் வலிந்த தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது பின்வாங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள் காணப்படக்கூடிய சாத்தியம் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இறுதி முயற்சியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர். வே.பிரபாகரன் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக் கூடுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர…

  10. வவுனிய நிருபர் - வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றியதாகவும், அதனால் அந்தப் பகுதி முழுமையாக அழிந்துள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா அரசாங்க அதிபரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவ இடத்திற்கு தமது அதிகாரிகளை அனுப்பியுள்ளதாகவும், சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை என்றும் வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்தார். சில வாரங்களுக்கு முன்னர் இந்த நலன்புரி நிலையத்தில் மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டாவது சம்பவம் விபத்தா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்றா என்பது குறித்து அதிகாரிகள் சந்தேகம் கொண்டிருப்பதாகவும் …

  11. அம்பாறையில் விடுதலைப்புலிகளின் பொறிவெடியில் சிக்கி மூன்று படையினர் படுகாயம் [புதன்கிழமை, 13 ஓகஸ்ட் 2008, 02:56 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] கஞ்சிகுடிச்சாறு வேப்பேரிக்குள காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பொறி வெடியில் சிக்கி சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளை தேடி அழிக்கும் நோக்குடன் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வேப்பேரிக்குளம் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசேட அதிரடிப்படையினரின் வருகையை முன்கூட்டியே அறிந்து நேற்று காலையே பொறி வெடிகளை விடுதலைப்புலிகள் பொருத்திவிட்டு காத்திருந்தனர். எதிர்பார்த…

    • 0 replies
    • 542 views
  12. சப்பிரகமுவ, வடமத்திய, மாகாண சபைத் தேர்தல்களில் போர் வெறியா? அல்லது பொருளாதாரமா? - க.கிருஷ்ணபிள்ளை B.A (Cey) நாடு என்றுமில்லா பொருளாதார நெருக்கடியில் அமிழ்ந்திருக்கும் வேளையில், சப்பிரகமுவா மாகாண வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடாத்துவதின் நோக்கம் எதுவாக இருக்கும் என்பது நோக்கப்பட வேண்டியதோர் விடயமாகும். இவ்விரு சபைகளுக்குமான ஆயுட்காலம், முடிவடைவதற்கு முன்னதாக அச்சபைகள் கலைக்கப்பட்டு எதிர்வரும் 23.08.2008 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. நிறைவேற்று சனாதிபதியாக இருக்கும் ஒருவர் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற சனாதிபதித் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு, உள்ராட்சி, மாகாண சபைகளின் நிர்வாகங்கள் தமக்குச் சார்பானதாக அமைக்கப்…

  13. 'இலங்கையில் தமிழர்: ஒரு முழுமையான வரலாறு' எனும் இலங்கையில் தமிழர் வரலாறை எடுத்துக்கூறும் நூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனியில் வெளியிட்டுவைக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

  14. வன்னியின் பல பகுதிகளிலும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களைச் இலங்கைப் படையினர் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் மக்கள் பதுங்கு குழிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வடமராட்சி கிழக்குப் பகுதிகளிலுள்ள மக்களும் பதுங்கு குழிகளை அமைக்கும் வேலைகளில் தற்போது அவசர அவசரமாக ஈடுபட்டு வருகின்றனர் இப்பகுதி மக்கள் சிக்கல்கள் மத்தியிலும் தங்களின் மீன்பிடித்தொழிலில் ஈடுபட வேண்டியள்ளதால் தொடர்ந்தும் அப்பகுதிகளிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது. எனவே அவர்கள் அப்பகுதிகளில் பதுங்கு குழிகளை அமைத்துத் தங்களுக்கான பாதுகாப்பை இயன்றவரை ஏற்படுத்திக் கொள்ள முயன்று வருகின்றனர். www.tamilwin.com

  15. ஒரு அவசரக் கேள்வி... புலிகளா? போலிகளா? சார்க் மாநாட்டுக்காக இடைவேளை விட்டிருந்த யுத்தம், இலங்கையில் மீண்டும் வேகம் பிடித் துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தொடர்ச்சி யாக விடுதலைப்புலி இயக்கம் தொடர்புடையவர்கள் பிடிபட்டு வருவது, காவல்துறை வட்டாரத்தையே கலக்கமடைய வைத்திருக்கிறது! கடந்த ஜூலை கடைசி வாரத்தில் சென்னையில் பதுங்கி இருந்த புலிகளின் கொள்முதல் பிரிவைச் சேர்ந்த தம்பி அண்ணா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜூலை 28-ம் தேதி மாலை ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் கடற்கரைச் சாலையில் மாருதி வேனில் வந்து கொண்டிருந்த இலங்கை அகதிகள் நவீன், ரமணன், விக்னேஷ்நாதன், சிவராம் ஆகியோர் போலீஸிடம் சிக்கினர். அவர்களிடமிருந்து ஜெனரேட்டர் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்…

  16. விடுதலைக்கான போரில் இழப்புக்கள் ஏற்படத்தான்செய்யும்: அதனையும் தாண்டி இலட்சியத்தை அடைவோம்: கேணல் தீபன் [புதன்கிழமை, 13 ஓகஸ்ட் 2008, 09:04 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] இலட்சியத்தை நோக்கிய எமது விடுதலைப்போரில் இழப்புக்கள் ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கு

    • 3 replies
    • 1.3k views
  17. சிறிலங்காவில் தமிழ்மக்களுக்கு உரிமைகளை வழங்கக்கூடிய அரசியல் தீர்வு காணப்படவேண்டும்: ரிச்சேர்ட் பெளச்சர் [புதன்கிழமை, 13 ஓகஸ்ட் 2008, 08:10 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] தமிழ்மக்களுக்கு சகல உரிமைகளுடனும் கூடிய நிர்வாக அமைப்புமுறை வழங்கப்படவேண்டும். இராணுவ ரீதியில் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடமுடியாது என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலர் ரிச்சேர்ட் பொளச்சர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பும் முன்னர், ஜப்பான் சென்றிருந்த ரிச்சேர்ட் பொளச்சர், அங்கு சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் ஜப்பானிய பிரதிநிதி ஜசூசி அகாசியை சந்தித்து சிறிலங்கா விவகாரம்…

  18. புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆயுதங்கைக் கீழே வைத்த விட்டு வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு மஹிந்தவிடம் சரணடையும் வரை தற்போதைய யுத்தம் நிறுத்தப்படவோ அல்லது அமைதிப் பேச்சுகள் ஆரம்பிக்கப்படவோ மாட்டாது என்று அமைச்சரும், அரச பாதுகாப்பு பேச்சாளனுமான கெஹெலிய தெரிவித்துதுள்ளார். சீனா சென்ற மஹிந்த இந்தச் செய்தியை உலக நாடுகளுக்கு உறுதியாகத் தெரிவித்து விட்டுதான் நாடு திருபினார். என்றார் மேலும் : புலிகளின் தலைவர் பிரபாகரன் 30 வருடங்களாக இந்த நாட்டை அலைக்கழிக்க வைத்துவிட்டார். அவரால் இந்த நாட்டுக்கு எற்பட்ட உயிர்சேதங்களும், பொருட்சேதங்களும் மிக அதிகம். அன்று ஆரம்பிக்கப்பட்ட பிரபாகரனின் வெறியாட்டம் இன்னும் அடங்கவில்லை. புலிகள் பலமிழந்த போதெல்லாம் அவர்கள் யுத்த நிறுத்தத்திற்கு வந்து…

  19. இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கான ஏதுநிலைகள் எந்தளவு தூரத்தில் உள்ளன.? ( ஒரு அரசியல் கண்ணோட்டம்) இலங்கையின் அரசியலில் பல்வேறு குழப்பநிலைகள் ஏற்பட்டுள்ளன. எனினும், படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்ற செய்தியை வைத்துக்கொண்டு அரசாங்கம் அனைத்து விடயங்களையும் மூடிமறைத்துக் கொண்டிருக்கிறது. இதனையும் மீறிக்கொண்டு தற்போது, அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டணியை பதவியில் அமர்த்தவும் மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யவும் முக்கிய உந்துதலை அளித்த ஜே வி பி இன்று அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமையாகும். ஜே வ…

    • 0 replies
    • 695 views
  20. எமது மண்ணில் அகலக்கால் பரப்பி நிற்கும் வன்பறிப்புப்படைகளை முற்றாக அழித்தொழிக்கும் வல்லமை எமது வீடுதலைப்போராட்டத்திற்கு எப்பொழுதும் உண்டு என்பது பலதடவைகள் உண்மையாக்கப்பட்டுவிட்ட போதிலும் மீண்டும் ஒரு முறை அதனை உறுதிப்படுத்தும் காலம் நெருங்கியுள்ளது என இன்று வெளியாகியுள்ள விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பின் அதிகார பூர்வ ஏடான ‘சுதந்திர பறவைகள்” ஏட்டின் பிரதான தலைப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்னியைக் கைப்பற்றும் பெரும் கனவுடனும் தமது முழுப்படைப்பலத்துடனும் சிங்களப் பேரினவாத அரசாங்கம் போரைத் தொடங்கியுள்ளது. எனினும் சிங்களப்படைகளால் அவர்கள் அறைகூவல் விடுத்த காலப்பகுதிக்குள் அதனை மேற்கொள்ள முடியவில்லை. சில பகுதிகளில் இறுக்கமாகவும் பல பகுதிகளில் தளர்வாகவும் வி…

  21. இராணுவத்திலிருந்து கடந்த 2 வருடத்தில் 12,000க்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம் இராணுவத்திலிருந்து கடந்த இரு வருடங்களில் மட்டும் 12,000க்கும் மேற்பட்டோர் தப்பியோடியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் 12 ஆயிரம் பேரை உடனடியாக கைது செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வன்னியில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் படைத் தரப்பு பெரும் ஆட்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது. எனவே படைகளிலிருந்து அண்மையில் தப்பியோடியவர்களில் 12 ஆயிரம் படையினருக்கு பொது மன்னிப்பு வழங்காது அவர்களை கைது செய்து களமுனைகளுக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ள…

    • 1 reply
    • 1.2k views
  22. கள்ளித்துறை இறங்குதுறையும் இராணுவத்தால் கைப்பற்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு கூறி இருக்கின்றது...

    • 18 replies
    • 4.6k views
  23. அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டை அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திட்டவட்டமாக மறுத்துள்ளார். அரசாங்கத்திலுள்ள சிலர் விடுதலைப் புலிகளின் கீழ் மட்டத்தினருடன் இரகசிய தொடர்புகளைப் பேணி வருவதாக கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார். இது தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் ரம்புக்வெல்ல இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் ஐக்கிய த…

  24. படையினரின் தாக்குதல்களை கண்டித்து புதுக்குடியிருப்பில் கண்டன பேரணி [செவ்வாய்க்கிழமை, 12 ஓகஸ்ட் 2008, 08:19 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] பொதுமக்கள் மீதும் அரச பணியாளர்கள் மீதும் மாணவர்கள் மீதும் சிறிலங்கா படையினர் மேற்கொண்டுவரும் தாக்குதல்களை கண்டித்து புதுக்குடியிப்பில் கண்டனபேரணியும் கண்டனகூட்டமும் நடைபெற்றுள்ளன. மக்கள் குடியிருப்புக்கள் மீதான சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மீதான தாக்குதல்கள், அரசபணியாளர்கள் மீதான தாக்குதல்கள், மருத்துவமனை மீதான தாக்குதல் போன்றவற்றைக் கண்டித்தே இப்பேரணியும் கூட்டமும் நடத்தப்பட்டன. அத்துடன், உயர்தர தேர்வு எழுதும் மாணவர்களை தாக்குதல்கள் மூலம் அச்சமடையச் செய்யும் படையினரின் செயலையையும…

  25. சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வடக்கு அபிவிருத்திப் பணிகளுக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஓர் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தக் குழுவின் செயற்பாடுகள் குறித்து ஆனந்தசங்கரி தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் குறித்து ஆனந்தசங்கரி கடுமையாக விமர்சித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது. 15 ஆவது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் இலங்கை விஜயம் மேற்கொண்டிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.