ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...... 'தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' 14.07.2008 / நிருபர் எல்லாளன் சுமார் நாலரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்த ஜரோப்பியர்கள் இவ்விலங்கைத் தீவிலிருந்து வெளியேறிய பின்னர், ஆட்சியதிகாரத்தைத் தாம் கையகப்படுத்திய சிங்களவர்கள், தமிழர்களாகிய எம்மை இத்தீவிலிருந்து அழித்தொழிப்பதற்காகக் கையாண்ட வழிமுறைகள் எதுவுமே இரகசியமானவையல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வரும் எமது மரபுவழித் தாயகத்தை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலம் வன்கவர் செய்து எமது மக்களைத் துப்பாக்கி முனையில் அவ்வாழ்விடங்களிலிருந்து விரட்டுதல், எமது கல்வி வளங்களை அழித்தல், 1956, 1958, 1965, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் அரச ஆதரவுடன் நடந்தேறிய தமிழ…
-
- 0 replies
- 918 views
-
-
கிடைக்குமா கச்சத்தீவு? மீனவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தமிழக அரசியல் கட்சிகள் யாவும் இப்போது களமிறங்கியுள்ளன. சிங்கள கடற்படையின் தாக்குதலைக் கண்டிப்பதில் போட்டிபோடும் அரசியல் தலைவர்கள், கச்சத்தீவு பிரச்னையைப் பற்றிப் பேசவும் தவறவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடக்கவிருக்கும் சார்க் மாநாட்டில் இந்தப் பிரச்னையை மத்திய அரசு எழுப்பவேண்டும், மீண்டும் கச்சத்தீவை நாம் மீட்டெடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தமிழக மீனவர்களின் தலையாயப் பிரச்னையாக விளங்குகின்ற கச்சத்தீவுப் பிரச்னை எப்படி உருவானது? அந்த ஒப்பந்தம் போடப்பட்டபோது தமிழகத்தை ஆண்ட தி.மு.க. அப்போது அதை எதிர்க்க வில்லை என சொல்லப்படுவது உண்மைதானா என்பதைத் தெரிந்துகொள…
-
- 0 replies
- 838 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்த அறிவிப்பானது என்ன நோக்கத்தைக் கொண்டமைந்துள்ளது என்பது பற்றி எமக்குத் தெரியாது. உயிர் மற்றும் சொத்து அழிவுகளை விரும்பாத ஐக்கிய தேசியக் கட்சி புலிகளின் அறிவிப்பை வரவேற்கின்றது. இருப்பினும் இதனை ஏற்றுக் கொள்வதும் தவிர்ப்பதும் அரசாங்கத்தைப் பொறுத்த விடயமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் கண்டி மாவட்ட எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது மேற்படி யுத்த நிறுத்த அறிவிப்பு குறித்து கேள்வியெழுப்பியபோதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைக் கூறினார். அவர்மேலும் கூறியதாவது, யுத்த அழிவுகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து தெளி…
-
- 0 replies
- 811 views
-
-
சார்க் நாடுகள் வரிசையில் தமிழீழம் மிக விரைவில் சேர்த்தக் கொள்ளப்படும் என்றும்இ இலங்கை அந் நாடுகள் வரிசையில் இருந்து வெகு விரைவில் விரட்யடிக்கப்படும் காலம் வரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி சிவாஜிலங்கம் நேற்று பாராளுமன்றில் கூறினார். இந்த அரசு தமிழ் மக்களைக் கொலை செய்து கொண்டு தமிழர்களின் பாதுகாவலன் போல தன்னை சாவதேசத்திற்குக் காட்டிக் கொள்கிறது. பயங்கரவாத செயற்பாட்டை முன்னெடுக்கும் அரசு உள்ள நாடு இது. என்பதை சர்வதேச நாடுகள் விளங்கிக் கொண்டுள்ளன. இலங்கையை ஒரு பயங்கரவாத நாடாக சர்வதேச நாடுகள் மிக விரைவில் அறிவிக்கும். அதே நேரம் எமது தமிழீழத்தையும் அந்நாடுகள் ஏற்றுக் கொள்ளும். தமிழர்களின் உரிமைகளை மீறுகின்ற இந்த இலங்கை சார்க் நாடுகளின் வரிசையில்…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழில் நேற்று இருவர் சுட்டுக்கொலை [புதன்கிழமை, 23 யூலை 2008, 07:58 மு.ப ஈழம்] [க.நித்தியா] யாழ். மாவட்டத்தில் உள்ள நெல்லியடியிலும், உரும்பிராயிலும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை அடையாளம் தெரியாதோரால் மின்கல கடை உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நெல்லியடி-கொடிகாமம் வீதியில், கோவில் சந்தைக்கும் அரசடிச் சந்திக்கும் இடையில் உள்ள மின்கல கடை உரிமையாளரே சுட்டுக்கொல்லப்பட்டார். சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த ஞானேந்திரன் பார்த்தீபன் (வயது 34) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார். நேற்று முற்பகல் 9:00 மணியளவில் தனது வர்த்தக நிலையைத்தை திறந்த…
-
- 0 replies
- 617 views
-
-
'உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக் கொள்ளவே நாம் விரும்புகின்றறோம். இதற்கான புற நிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதய சுத்தியோடு இருக்கிறோம். தமிழீழ தேசத்தினதும் தமிழ் மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்து விட விரும்புகிறோம். இந்த நல்லெண்ண நடவடிக்கiயாக, சார்க மாநாடு நடைபெறும் ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 04 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்ககைகளற்ற அமைதி நாட்களாகக் காத்து ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தைக் கடைப்படித்;து, மாநாடு வெற்றி பெற ஒத்துழைப்போம்." இவ்வாறு அறிவித்திருக்கின்றனர் புலிகள். நேற்று அதிகாலை கிளிநொச்சியிலிருந்து புலிகள் வெளியிட்ட அறிக்கையிலேயே 'சார்க்' மாந…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் பார்வையாளர் பகுதியில் இருந்தவேளை சபையில் சிவாஜிலிங்கம்-டக்ளஸ் வாய்ச்சண்டை [புதன்கிழமை, 23 யூலை 2008, 07:25 மு.ப ஈழம்] [க.நித்தியா] சிறிலங்காவுக்கு சென்றிருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர், நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு சென்றதுடன் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்து அமர்வுகளையும் சிறிது நேரம் அவதானித்தனர். அச்சமயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் சிறிலங்காப் படையின் துணைப் படைக்குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. நாடாளுமன்றத்தில் நேற்று சார்க் மாநாட்டு…
-
- 0 replies
- 852 views
-
-
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் மீள்குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைக்கு பொறுப்பாக சிறிலங்காவின் ஓய்வுபெற்ற மூத்த இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 570 views
-
-
வடக்கில் தோழ்வியடைந்து வரும் விடுதலைப் புலிகள் கடல் வழியாக தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கும் அவர்களுக்கான விநியோகங்களைத் துண்டிப்பதற்கும் ஏற்ற வகையில் வட பகுதி கடற்பரப்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறீலங்கா கடற்படையினரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளத
-
- 1 reply
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் 7/22/2008 11:37:52 PM - விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தேவன்பிட்டி தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மடுமாதாவின் திருச்சொரூபம் செவ்வாய்க்கிழமை அங்கிருந்து ஓமநதை சோதனைச்சாவடி ஊடாக இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி மடுக்கோவில் பிரதேசத்தை இராணுவம் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதற்கு முன்னர், அங்கிருந்து மடுமாதாவின் சொரூபம் கத்தோலிக்க குருமார்களினால் வன்னிப்பிரதேசத்தில் உள்ள தேவன்பிட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இப்பகுதியில் தற்போது இடம்பெற்று வருகின்ற தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களையடுத்து, அங்கிருந்த மடு…
-
- 1 reply
- 1.1k views
-
-
செங்கலடி வர்த்தகர் கொலை சம்பவம்: ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் 9 பேர் கைது [செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 05:21 பி.ப ஈழம்] [க.நித்தியா] மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் உள்ள ஈ.பி.டி.பி. அலுவலக வளாகத்தினுள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கருதப்படும் தமிழ் வர்த்தகர் கொலை தொடர்பில் ஈ.பி.டி.பியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர் ஒருவர் உட்பட ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் ஒன்பது பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட தேவதாஸ் சுரேஷ்குமார் என்ற வர்த்தகர் காணாமல் போனமை தொடர்பாக அவரது தந்தை ஏறாவூர் காவல்துறை அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தார். பின்னர், கடத்திச்செல்லப்பட்ட நபரின் …
-
- 1 reply
- 624 views
-
-
புலிகளின் போர் நிறுத்தம் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் கிடைக்கவில்லை - ரோகித போகல்லாகம செவ்வாய், 22 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமாக அறிவித்துள்ள போர்நிறுத்தம் தொடர்பாக அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் விடுதலைப்புலிகள் அறிவித்த சார்க் மாநாடு குறித்த ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவிப்புத் தொடர்பாக பல சூடான விவாதங்கள் நடைபெற்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமாக அறிவித்துள்ள போர்நிறுத்தம் தொடர்பாக அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை, இந்த யுத்த நிறுத்தம் தொடர்பில் நோர்வே அரசாங…
-
- 0 replies
- 642 views
-
-
பல்லின மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என புலிகள் கோரிக்கை - சிங்கள நாளேடு செவ்வாய், 22 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] நடைபெறவுள்ள சார்க் மாநாட்டினை முன்னிட்டு, சார்க் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த பல்லின மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், பல்லின மக்கள் வாழும் சார்க் வலய நாடுகளில் இனத்துவ அடையாளங்களை உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும், பல்லின சமூகங்களுக்கும் சுயாட்சி அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பயங்கரவாத கிளர்ச்சிகளை தவிர்க்க முடியும், சார்க் மாநாட்டின் நோக்கம் முற்றிலும் பிழையானதொன்றெனவும், பிராந்திய பயங்கரவாதத்தை கட்டுப்…
-
- 0 replies
- 828 views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் அதிகாரங்களை கோராத போது ஏனையோர் அதிகாரங்களை கோரிநிற்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துளளது. அமைச்சர்கள் ராஜித சேனாரட்ன, திலான் பெரேரா, மேல் மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட்குரே, ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் ரஞ்சித் நவரட்ன ஆகியோர் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை கோரி நாட்டிற்குள் தேசிய அமைப்பு ரீதியான கருத்தொன்றை முன்னெடுத்து வருவதாக ஜாதிக ஹெல உறுமயவின் பிரசார செயலாளர் நிஸாந்த ஸ்ரீவர்ணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளில் மூலம் புலிகளை முழுமையான ஒழிக்கும் படையினரின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அமைச்சர்களான இவர்கள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையினால் தேசிய ஐக்கியம் சீர்குலையக் கூடும். சந்திரிக்கா அரசாங்கம் அப்போது மு…
-
- 1 reply
- 1.1k views
-
-
1983ஆம் ஆண்டு இனப்படுகொலையின் 25வது ஆண்டையும், 1958 படுகொலையின் 50வது ஆண்டு நினைவையும் முன்னிட்டு, புலம்பெயர் நாடுகளில் பல்வேறு நினைவு நிகழ்வுகள், மற்றும் கவன ஈர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.பிரித
-
- 0 replies
- 667 views
-
-
சார்க் அமைப்பில் தமிழீழமும் ஒரு அங்கம் என்பதை விளக்கும் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு: சு.ரவி [செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 07:50 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சார்க் அமைப்பில் தமிழீழ தேசமும் ஒரு அங்கத்துவ நாடு என்பதை வெளிப்படுத்தும் முகமாகவே அந்த மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் சு.ரவி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "நினைவழியா பெரு மனிதன்" நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சார்க் மாநாட்டை சாட்டாக வைத்துக்கொண்டு சிறிலங்கா அரசு ஒரு காயை நகர்த்தியது.…
-
- 0 replies
- 918 views
-
-
நவாலியில் இளைஞன் சுட்டுக்கொலை [செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 07:00 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ். நவாலிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதோரால் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 561 views
-
-
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம், புனானை மற்றும் வாகனேரி பிரதேசத்தில் விவசாயத்தில ஈடுபட்டுள்ள விவசாயிகள், உணவு மற்றும் எரிபொருட்களை வயல்களுக்கு எடுத்துச் செல்வது தொடர்பாக இராணுவத்தினரால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் தொடர்பாக கிடைத்துள்ள தகவல்களையடுத்தே இந் நடவடிக்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்டப்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் உணவுப் பொருட்களுடன் சில தினங்களுக்கு முன்னர் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்திற்கு உணவு மற்றும் எரிபொருட்களை ஒரே தடவையில் நேரடியாக எ…
-
- 0 replies
- 565 views
-
-
இழப்பீடு வழங்க 40 கோடி தேவையென தெரிவிப்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மேலதிகமாக உள்ள ஊழியர்கள் 400 பேரை அவர்களுக்கு இழப்பீடு வழங்கி பணியிலிருந்து நிறுத்தவுள்ளதாக அந்நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 10 வருடங்களுக்கு மேலான காலப் பகுதியில் பணியாற்றியவர்களும் 52 வயதுக்கு குறைவானவர்களும் கூட தன்னிச்சையாக ஓய்வுபெறும் திட்டத்தின் கீழ் ஓய்வுபெற விண்ணப்பிக்க முடியுமென்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்க' லங்கா பிஸ்னஸ் ஒன்லைனு' க்கு தெரிவித்துள்ளார். 400 பேரும் ஓய்வுபெற விரும்பினால் அவர்களுக்கு இழப்பீட்டு நிதியை வழங்க கூட்டுத்தாபனத்துக்கு 40 கோடி ரூபா தேவைப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இத்திட்டத்திற்கு திறை…
-
- 0 replies
- 720 views
-
-
கிளிநொச்சிப் பிரதேசத்தை படையினரிடமிருந்து பாதுகாப்பதற்காக வெள்ளான்குளம் கடல் பகுதியிலிருந்து துணுக்காய் வரை கால்வாய் ஒன்றை அமைக்கும் பணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பித்துள்ளதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இராணுவத்தின் 57ம் மற்றும் 58ம் படைப்பிரிவினர் மேற்கொண்டு வரும் உக்கிர முன்நகர்வுகளை முறியடிக்கும் வகையில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் படையினர் முன்னெடுத்த தாக்குதல்களின் காரணமாக மன்னார் பகுதி பூரணமாக விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டெடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய வலிந்த தாக்குதல்களை முறியடிக்கும் நோக்கில் புலிகள் இந்…
-
- 0 replies
- 1.7k views
-
-
நோர்வேத் தூதுவருடனான சந்திப்பு விரைவில் வன்னியில் இடம்பெறும் - இளந்திரையன் செவ்வாய், 22 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] அண்மையில் தென்னாபிரிக்காவின், உதவி அமைச்சர் ராதாகிருஸ்ணன் படையாட்சியும், மற்றும் ஐஸ்லாந்தி;ன் ஜனாதிபதி ஒலாபு ரெக்னார் கிரிம்சனும் இலங்கையின் இனப்பிரச்சினைத்தீர்வில் தாம் மத்தஸ்தம் வகிக்க தயாராக உள்ளதாக வௌ;வேறு சந்தர்ப்பங்களில் கருத்து தெரிவித்த நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு குறித்து படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் பதிலளித்துள்ளார். இளந்திரையன் தெரிவிக்கையில், தமீழீழ விடுதலைப்புலிகள் நோர்வேயை தவிர, வேறு எவரையும் சமாதான ஏற்பாட்டாளர்களாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் …
-
- 0 replies
- 1k views
-
-
பொலன்னறுவை அரிசி ஆலைகளில் கப்பம் பெற்ற 4 ரி.எம்.வி.பி உறுப்பினர்கள் நேற்றிரவு பொலன்னறுவை காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கப்ப பணத்தை பெற்று தப்பிச் செல்லும் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஆயுதங்களுடன் சென்ற ரி.எம்.வி.பியினர் பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலைகளின் உரிமையாளர்களை அச்சறுத்தி 2 லட்சம் ரூபாவரை கப்பமாக பெற்றுள்ளனர். பணத்தை கொடுக்க மறுத்த அரிசி ஆலை உரிமையாளர்களை தாக்கி அவர்களிடம் இருந்த பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பறித்துச் சென்றுள்ளதாக காவற்துறையினர் கூறியுள்ளனர். மதீனா, லீலா, மன்சூர் ஆகிய அரிசி ஆலைகள் இவற்றில் அடங்கும் என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அரிசி ஆலை உரிமையாளர்கள் இது குறித்து காவற்துறையினருக்கு தெர…
-
- 0 replies
- 673 views
-
-
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரியவை, இனந்தெரியாத குழுவொன்று பின்தொடர்கின்றமை குறித்து தாம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக நாட்டின் முன்னணி 5 ஊடக அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஊடகவியலாளர்களான நாமல் பெரேரா, கீத் நொயர் ஆகியோர் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் குறித்து இராணுவத் தளபதி கருத்து வெளியிட்ட மிகக் குறுகிய காலத்தில் இவ்வாறான ஒரு அச்சம்தரும் சம்பவம் நடைபெற்றிருப்பதாக ஊடக அமைப்புக்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரியவின் வீட்டினை கடந்த சில தினங்களாக இரண்டு குழுக்கள் அவதானித்து வந்ததாகவும் ஊடக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இதில் ஒரு குழுவினர் காலை…
-
- 0 replies
- 421 views
-
-
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரகாகரனை பிடிக்கும் காலம் நெருங்கியுள்ளதனால் விலைவாசி உயர்வை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் இராணுவத்தினர் வெற்றியடைந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அத்தியாவசியப்பொருட்களின் விலையை காரணங்காட்டி மக்களை தூண்டி விடும் நடவடிக்கையில் எதிர்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர் புலிகளை முழுமையாக ஒழிக்கும் காலம் நெருங்கி விட்டது பிரபாகரனின் இறப்பு அத்தாட்சிப் பத்திரமும் தயாராக இருக்கிறது, இன்னும் ஆறுமாதமோ ஒருவருடமோ அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றார். http://puspaviji.…
-
- 16 replies
- 3.2k views
-
-
மன்னார், வவுனியா மாவட்டங்களிலிருந்து சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளினால் பாதிக்கபடுகின்ற அப்பாவி பொதுமக்களுக்கு வாழ்வாதார உதவிகளை செய்யும் பணியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஈடுபட்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 470 views
-