ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
கறுப்பு ஜூலையை நினைவுகூரும் வகையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களால் வெளிநாடுகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த நாடுகள் அனுமதி வழங்கக் கூடாதென, இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளது. 1983ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து 83ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தென்பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டு இந்த வருடத்துடன் 25 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கே அனுமதியளிக்கவேண்டாமென இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கைக்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்தந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சுக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள…
-
- 0 replies
- 689 views
-
-
Posted on : 2008-07-06 பொறுப்புணர்ந்து இப்போதாகிலும் பொங்கி எழுவாரா கருணாநிதி? தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தாம் உலகத்தமிழர்களின் தலைவர்தானா அல்லது இந்தி யாவில் ஒரு மாநிலத்தில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்து போகும் வெறும் சராசரி அரசியல்வாதியா என் பதைத் தெளிவுபடுத்துவதற்கு ஓர் அமிலச்சோதனை யைப் பிரேரித்திருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன். பிறதமிழக அரசியல் கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஆத ரிக்க கலைஞர் முன்வரவேண்டும் என்ற கோரிக் கையைத் தமிழகத்தின் முன்னணி சஞ்சிகையான குமுதத்தின் ஊடாக முன்வைத்ததன் மூலமே இந்த அமிலச் சோதனையை அவர் பிரேரித்திருக்கின்றார். ஈழத்தமிழர்களின் இருப்புக்கான கௌரவ வாழ்…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சிவில் உரிமைகளை பறிப்பதற்கான வலுவான ஆதாரங்களை அரசாங்கம் தயாரித்து வருகிறது. சந்திரிகா, தமது ஆட்சியின் போது அரச காணியை, தமது நெருங்கிய நண்பரான ரொனி பீரிஸ் என்பவருக்கு ‘கொல்ப்’ மைதானம் அமைக்க வழங்கியமை தொடர்பிலேயே இந்த வலுவான ஆதாரம் அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளது. இதேவேளை இரண்டு அரசாங்கப்பணியாளர்கள் குறித்த நிலத்தை சந்திரிகா, ரொனி பீரிஸூக்கு வழங்கியமை அடிப்படை உரிமை மீறல் என கூறி தாக்கல் செய்துள்ள மனுவும் உயர்நீதிமன்றத்தின் தீவிர பரிசீலனையில் உள்ளது. இந்தநிலையில் அரசாங்கம் இந்த தருணத்தை பயன்படுத்தி, ரணில் விக்கிரமசிங்க, மங்கல சமரவீர மற்றும் சந்திரிகா எதிர்பார்க்கப்படும் கூட்டமைப்பை உடைத்து …
-
- 0 replies
- 659 views
-
-
மட்டக்களப்பிலிருந்து மகான் எழுதிய ”மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலைமாறி தடுமாறும் படைத்தரப்பு” ஞாயிறு, 06 ஜுலை 2008 [செய்தியாளர் மகான்] மட்டக்களப்பு மாவட்டத்தல் விடுதலை புலிகளின் தாக்குதல் அதிகரிக்கப்பட்டதையடுத்து நிலைமாறி தடுமாறும் சிறிலாங்கா படைத்தரப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்ற பெயரில் அங்குள்ள பொதுமக்களை கசக்கிபிழிந்துவருகின்றனர். கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவடைந்த பின்னர் விடுதலை புலிகள் சிறிலங்கா காவல்துறையினருக்கும், படைத்தரப்புக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் எதிராக தாக்குதலை அதிகரித்துள்ளனர். மட்டக்கப்பு நகர், மற்றம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி பிரயோகம் மற்றும் கிளைமோர் தாக்குதல் என தாக்குதல் திட்டங்கள் விரிவடைந்து காணப்படுகின்றது…
-
- 0 replies
- 785 views
-
-
நாளுக்கு நாள் மோசமடையும் ஊடகங்களுக்கு எதிரான போர் வீரகேசரி வாரவெளியீடு 7/6/2008 9:08:21 AM - இலங்கையில் ஊடகங்கள் மீதான போர் எல்லை தாண்டிய கட்டத்திற்குச் சென்று விட்டதாகவே தெரிகிறது. ஊடகங்கள் மீதான போரில் கடைசியாக இலக்கு வைக்கப்பட்டிருப்பது ஊடகவியலாளர் நாமல் பெரேராவும், பிரித்தானியத் தூதரகத்தின் அரசியல் அதிகாரியான மகேந்திர ரத்னவீரவும் ஆவர். ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மட்டத்தில் இருந்து, சமீபகாலமாக இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தைச் சுற்றியதாக இந்த ஊடகங்கள் மீதானபோர் மையப்படுத்தப்பட்டிருக்கிறத
-
- 0 replies
- 590 views
-
-
புலிப் பூச்சாண்டி [06 - July - 2008] தென்னிலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் போருக்கு ஆதரவாக மிகவும் கூடுதலான அளவுக்கு ஆக்ரோஷமாக பேசுகின்ற அரசியல் வாதியென்றால் அது விமல்வீரவன்சவைத் தவிர வேறு எவருமாக இருக்க முடியாது. ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) யின் பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் பிரசாரச் செயலாளராகவும் இருந்த வீரவன்ச, அக்கட்சியின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டுக் கொண்டு இப்போது தேசிய சுதந்திர முன்னணி (ஜே.என்.பி.) என்ற புதிய கட்சியை ஆரம்பித்திருக்கிறார். ஜே.வி.பி.யில் இருந்த போது போருக்கு ஆதரவாகப் பேசியதையும் விட தற்போது அவர் கூடுதலாகப் பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் நோக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வன்னி…
-
- 0 replies
- 1.3k views
-
-
மீனவர் பிரச்சினை இலங்கை - இந்திய இராஜதந்திர சர்ச்சைக்கு வழிவகுக்கும் [06 - July - 2008] *அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா எச்சரிக்கை இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்பரப்புக்குள் தொடர்ந்து செல்வது இருநாடுகளுக்குமிடையில் இராஜதந்திர ரீதியான சர்ச்சைக்கு காரணமாக அமைந்து வருமென்று மீன்பிடித்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார். இதனைச் செய்ய முடியாது இந்திய கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பது சட்ட விரோதமானது என்பதை அவர்கள் (மீனவர்கள்) புரிந்து கொள்வது அவசியம் என்று பீலிக்ஸ் பெரேரா நிருபர்களிடம் தெரிவித்தார். இந்திய கடற்பரப்பில் பிரவேசிக்கும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் வழக்குகள் தொடர்பாக தமது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித…
-
- 0 replies
- 624 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை தனது ஆழுமையின் சின்னமாக உறுதிப்படுத்த இந்தியா முயன்று வருகின்றது.முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பயணத்தை தவிர்ப்பது வழமை. ஆனால் இந்திய தரப்பின் நடவடிக்கை அந்த வழமையை மாற்றும் தன்மையைக் கொண்டது........ தொடர்ந்து வாசிக்க...............
-
- 0 replies
- 766 views
-
-
வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு இந்த வருட இறுதிக்கு முன்னமே அரசாங்கம் 58 ஆயிரம் கோடி ரூபாவை செலுத்த வேண்டி ஏற்பட்டதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வரவுச் செலவுத்திட்டத்திற்கு அமைய நாட்டின் முழு தேசிய வருமானம் 75 ஆயிரம் கோடி ரூபாவாகும். இந்த வருமானத்தில் 58 ஆயிரம் கோடி ரூபா பெற்ற கடன்களுக்கா மீளச்செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டின் அனைத்து செலவினங்களுக்கா தற்போது 17 ஆயிரம் கோடி ரூபாவே மீதமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் முழு வெளிநாட்டு கடனில் 5 ஒரு வீதம் இந்த ஆண்டு திருப்பிச் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆகியவற்றில் இருந்து கடந்த வருடங்களில் இலங்கை அரசாங்க…
-
- 0 replies
- 826 views
-
-
இந்திய அரசாங்கத்தை தமிழ்மக்களுக்கு எதிராக திசைதிருப்புவதில் இலங்கை ஆட்சி யாளர்கள் வெற்றிகண்டுள்ளனர் என்று தெரிவித்திருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் , இந்திய அதிகாரிகளின் வருகையை பேரின வாதக் கொள்கைளை பலப்படுத்துவதற்கே இலங்கை பயன்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அண்மைக்கால அரசியல் மற்றும் இரா ணுவ நிலவரம் குறித்து "கேசரி?' வார வெளி யீட்டுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியிலேயே அவர் இப்படித் தெரிவித் துள்ளார். இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட் டாலே பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்று தெ?வித்துள்ள அவர், படைவலுச் சமநிலை யில் பலமான நிலையில் இருந்துகொண்டே புலிகள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர் என்றும் தெரிவித்து…
-
- 0 replies
- 671 views
-
-
கடந்த 30 ஆம் திகதி இரவில்தேடி அழிக்கும் விமானப் படை நடவடிக்கைகளின்போது இரண்டு எம்.ஐ.24 ரகத் தாக்குதல் ஹெலிகொப்டர்கள் மூலம் மேற்கொண்ட தீவிர தாக்குதல்களினால் பூநகரி, மாங்குளம் பகுதிகளிலுள்ள புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளின் இரண்டு முக்கிய முகாம் பகுதிகள் முற்றாக அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளவை மாங்குளம் அம்பிகாமம் பிரதேசத்தில் அமைந்திருந்த புலிகளின் பிரதான விமானப் பயிற்சி முகாம்கள் என விமானப்படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து அம்பிகாமம் முகாம்பகுதி புலிகளின் விமானப்படைப் பிரிவினருக்கு விசேட பயிற்சிகளை வழங்கும் முகாமாகவும் அவ்வாறே விமானத் தாக்குதல் நடவடிக்கை முகாமாகவும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அடுத்து, 30 ஆம் திகதி இரவுந…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஒரேநேரத்தில் மாபெரும் வெற்றியாக தமிழீழ விடுதலைப் போராட்டம் விரியப்போகின்றது என்று, க.வே.பாலகுமாரன் கட்டியம்கூறியுள்ளார். இளந்தென்றல் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வில் சிறப்புரையாற்றிய, தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறபபு; உறுப்பினர் க.வே.பாலகுமாரன், தற்பொழுது பாரிய பொறிக்குள் சிறீலங்கா படைகள் விழத் தொடங்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். வன்னி மக்களின் வாழ்வு, விடுதலை வாழ்வாக இருப்பதோடு, விடுதலைப் போராட்டத்தை நடத்துவதற்கான மனநிலையைப் பெறுவதற்கான பயிற்சிக் களமாகவே வன்னி திகழ்வதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் சுட்டிக் காட்டியுள்ளார். ஷஷதனது நாட்டில் இருந்து நீண்ட தூரத்திற்கு எமது நாட்டிற்குள் சிறீலங்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் ராம் தலைமையில் 200 விடுதலைப் புலிகள் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் இயங்கி வருவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 719 views
-
-
சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முற்றாகப் புறக்கணிக்க ஊடகத்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 652 views
-
-
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாத சாயம் பூசுவதை நிறுத்தி தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்க அனைத்துலக சமூகம் முன்வர வேண்டும் என்று சுவிஸ் பொங்கு தமிழ் ஏற்பாட்டுக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 947 views
-
-
மட்டக்களப்பு சித்தாண்டிப் பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கி வெடிப்பு சம்பவத்தில் ரீ.எம்.வீ.பீயின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (யூலை4) மாலை 6.30 அளவில் சித்தாண்டி முகாமில் தமது உறுப்பினர் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு ஏறாவூரில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 8 மணியளவில் ஏறாவூர் மஹமதியா வீதியில் உரையாடிக் கொண்டிருந்த இந்த இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத ஆயுதாரிகள் நடத்திய சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 5 replies
- 1.4k views
-
-
பிரேமதாசா கொலைச் சந்தேக நபரின் தந்தை வெள்ளை வான் குழுவினரால் கடத்தல் [வெள்ளிக்கிழமை, 04 யூலை 2008, 10:31 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வெள்ளை வான் குழுவினரால் பிரேமதாசா கொலைச் சந்தேக நபர் எனக் கருதப்படுபவரின் தந்தை கடத்தப்பட்டுள்ளார் என்று காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 1993 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் நாள் கொழும்பு கிராண்ட்பாசில் அப்போதைய அரச தலைவர் ரணசிங்க பிரேமதாச மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலை நடத்தியவர் அரச தலைவரின் வீட்டில் பணிபுரிந்த ஒருவரே என்றும் சம்பவம் இடம்பெற்ற அன்று ஈருருளியில் வந்த சந்தேக நபர் கிராண்ட்பாசில் மே நாள் பேரணியில் வந்து கொண்டிருந்த அரச தலைவரின் வாகனத்தின் மீது பாய்ந்து தற்கொ…
-
- 6 replies
- 1.4k views
-
-
5.07.2007 இன்று த.தே.தொ ஒளிபரப்பான கரும்புலிகள் பற்றிய விபரணம் இங்கே அழுத்தவும் http://www.vakthaa.tv/play.php?vid=1359
-
- 0 replies
- 1.3k views
-
-
நாடாளுமன்றத் தேர்தலில் கருணா போட்டியிடப்போவதாக தெரிவிப்பு வீரகேசரி வாரவெளியீடு 7/5/2008 8:59:26 PM - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு பரந்துபட்ட கட்சி என்ற அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுளோம். அதில் நானும் போட்டியிடுவேன். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எமது கட்சிக்கு ஆதரவளித்த மக்கள் பொதுத் தேர்தலிலும் எமக்கு ஒத்துழைப்பு வழங்குவர். எமது கட்சிக்குள் ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் போன்று எந்த முரண்பாடும் இல்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) "கேசரி' வாரவெளியீட்டுக்கு தெரிவித்தார்.
-
- 0 replies
- 1.1k views
-
-
சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநிலத்தில் இன்று சனிக்கிழமை பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 732 views
-
-
சுவிற்சர்லாந்தில் சூரிச் நகரில் உள்ள சிவனை துதித்து தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை இயற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பான "வரம் தரும் வாசல்" இறுவட்டு நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 709 views
-
-
சமநிலையற்ற அரசியல் அதிகாரங்களே இலங்கை இனப்பிரச்சினைக்கு காரணம் - பிரான்சிஸ் ஸ்டுவர்ட் சனி, 05 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] இலங்கை இனப்பிரச்சினைக்கு காரணம் இலங்கையில் அரசியல் அதிகாரங்கள் சமநிலையற்றுக் காணப்படுவதே என ஒக்ஸ்போர்ட்டை மையமாகக் கொண்டியங்கும் க்ரைஸ் அமைப்பின் பணிப்பாளர் பிரான்சிஸ் ஸ்டுவர்ட் கடந்த வியாழக்கிழமை கியூமன் ரைற்ஸ் ரிபியூன் என்ற இணைத்தளத்திற்கு கருத்துரைத்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான அதிகாரங்கள் தமிழ், சிங்கள மக்களிடையே சமநிலையற்றுக் காணப்படுவதே பிரதான காரணமாக அமைகின்றது. குறிப்பாக அரசியல், பொருளாதாரம், சமூகவியல், கலாச்சாரம் உட்பட ஏனைய விடயங்களிலும் சமநிலையற்றுக் காணப்படுகின்றது. இங்கே அரசியல் அதிகாரங்கள் ஒரு பிரிவா…
-
- 0 replies
- 1.5k views
-
-
பிரித்தானியாவினால் நடுகடத்தப்பட்ட கருணாவுக்கு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் வழங்கப்பட வேண்டிய இடம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக அரசாங்கத்தின் அனுசரனையில் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கருண, மற்றும் பிள்ளையான் ஆகியோருடன் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினர் கலந்து கொள்ளும் இந்த முக்கிய கூட்டம் எதிர்வரும் சில தினங்களில் நடைபெறவுள்ளது என ரீ.எம்.வி.பியின் செயலாளர் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தின் போது பிள்ளையான் வகிக்கும் முதலமைச்சர் பதவியை கருணாவுக்கு வழங்குவது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. முதலமைச்சர் பதவியை கருணாவுக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாக கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது, பி…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஏறாவூரில் துப்பாக்கிச் சூடு: இருவர் காயம் சனி, 05 ஜுலை 2008 [செய்தியாளர் மகான்] மட்டக்களப்பு ஏறாவூரில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு ஏறாவூரில் இனம் தெரியாத ஆயுதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணகளை நடத்தி வருகின்றனர். பதிவு
-
- 0 replies
- 939 views
-