ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
18 மணிநேர ரயில் பயண களைப்புக்கு மத்தியில் தளராது மனவுறுதியுடன் போட்டியிட்டு 2 தங்கங்களை வென்றெடுத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் 18 மணித்தியாலங்கள் ஓய்வின்றி விழித்திருந்து ரயில் வண்டியில் பயணம் செய்து கொழும்பை வந்தடைந்த சில மணிநேரங்களில் மெய்வல்லுநர் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றெடுப்பது ஓர் அரிய சாதனை என்றே கூறவேண்டும் இத்தகைய பிரச்சினைகளுக்கு மத்தியிலும் 26 ஆவது மகளிர் மெய்வல்லுநர் போட்டிகளில் மனவுறுதியுடன் கலந்துகொண்டு இரண்டு நாட்களில் இரண்டு தங்கப்பதக்கங்களை சுவீகரித்த பெருமை வவுனியா சைவப் பிரகாசர் மகளிர் வித்தியாலய மாணவி தனபாலசிங்கம் அனுஷாவைச் சாருகின்றது. கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இப்போட்டிகள…
-
- 0 replies
- 1.3k views
-
-
வவுனியா பாலமோட்டையில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 801 views
-
-
வணக்கம் உறவுகளே, கடந்த 21/06/2008 சனி, 22/06/2008 ஞாயிறு தினங்களில் புறூஸ் பைன் எனும் அமரிக்க சட்டத்தரணி, டொரொன்டோ வந்திருந்தார், இவர் நீதிக்கான தமிழ்ர் எனும் அமேரிக்க அமைபிற்கான நிதி திரட்டல், மற்றும் தமிழர்கெதிரான சிரி லங்காவின் மனித உரிமை மீறல் பற்றிய சாட்சியங்களை திரட்டும் முயர்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இவர் தனது குறிக்கோளாக 1)அமரிக்கவில் விடுதலைபுலிகளுக்கெதிரான தடை நீக்கம் 2)தமிழீழம் பிரிந்துசெல்வதற்கான வாகெடுப்பிர்கு ஐநா வாக்கெடுப்பை நடாத்தல் 3)மகிந்த சகோதரர்க்கெதிரான மனித உரிமை மீறல் வழகுதொடர்தல். இவருக்கு ஆதரவாக கனேடிய மாணவர் அமைப்புக்கள் சில முன்வந்துள்ளன அவை இன்று ஒரு கூட்டம் ஒன்றையும் நடத்துகின்றன விபரங்கள் இந்த இணையதளத்தில் …
-
- 4 replies
- 1.6k views
-
-
மன்னார், மணலாறு களமுனைகளில் சிறப்பாக செயற்பட்டமைக்காக பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உருவாக்கிய பூநகரிப் படையணியின் போராளிகளுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 859 views
-
-
இந்திய அரசாங்கம், இலங்கையில் சமஷ்டி ஆட்சிமுறையொன்றை உருவாக்க முயற்சிப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இந்தியாவின் அதிகார மூவேந்தர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கையின் அதிகார மூவேந்தருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இது குறித்து நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய நூலக சேவை நிலையத்தில் இன்று (ஜூன்26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயண், வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச்…
-
- 1 reply
- 1k views
-
-
வன்னியில் இராணுவம் தீட்டும் இரகசியத் திட்டம் என்ன? அ.வன்னியன். லண்டன், வியாழன், 26 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] வடக்கை முழுமையாகக் கைப்பற்றும் படையினரின் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. 22.02.2007 இல் வன்னியைக் கைப்பற்றும் நடவடிக்கையைப் படையினர் ஆரம்பித்தனர். இது 16 மாதங்களையும் தாண்டி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவை யாழ்க்குடாநாடு, மணலாறு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. வன்னிப் பெருநிலப் போர் அரங்குகளில் படைத்தரப்பு அகலக்கால் விரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் விரும்பியோ விரும்பாமலோ மீண்டும் ஒரு ஜயசிக்குறூவை அவர்களே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இராணுவத்தில் தற்போது 11,21,22,23, மற்றும் 51வது டிவிசன் முதல…
-
- 3 replies
- 2.5k views
-
-
சிறிலங்காப் படையினரின் பாதுகாப்பு கெடுபிடியால் வவுனியாவிலிருந்து தென்பகுதியிலிருந்து அரிசி ஏற்றுமதி செய்வதில்லை என்று வவுனியா அரிசி ஆலைகள் உரிமையாளர் மற்றும் ஏற்றுமதி வர்த்தக சங்கம் முடிவு எடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 803 views
-
-
எதிரியைவிடவும் எமது தாக்குப்பிடிக்கும் திறண் அதிகரிக்கும் போதே வெற்றி நிச்சயமாகும். - க.வே.பாலகுமாரன். 26.06.2008 / நிருபர் எல்லாளன் எதிரியைவிடவும் எமது தாக்குப்பிடிக்கும் திறண் அதிகரிக்கும் போதே வெற்றி நிச்சயமாகும் என விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற 'சாளரம்' கணனி சார் காணொளி சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள கூட்டுறவாளர் மண்டபத்தில் தமிழர் தொழில்நுட்ப கல்விநிறுவன அதிபர் திரு.பிரதாபன் தலைமையில் சாளரம் கணனி சார் காணொளி சஞ்சிகை வெளியீடு நேற்று கிளிநொச்சியில் மாலை 3.40 மணியளவில் நடைபெற்றது. வெளியீட்டுரையை ஈழநிலா பட…
-
- 3 replies
- 1.6k views
-
-
கலாநிதி தேவநேசன் நேசையா பதவி விலகியுள்ளார். 26.06.2008 / நிருபர் எல்லாளன் சிறீலங்கா அரசுத் தலைவர் ஆணைக்குழுவில் அங்கம் வகித்த கலாநிதி தேவநேசன் நேசையா பதவி விலகியுள்ளார். செஞ்சோலை, மூதூர் மனிதநேய பணியாளர்கள், திருகோணமலை பல்கலைக்கழக மாணவர்கள் போன்ற படுகொலைகள், கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கள் போன்ற முக்கிய மனித உரிமை மீறல்களை விசாரணை செய்யவென அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழுவை மேற்பார்வை செய்வதற்கென நியமிக்கப்பட்ட பன்னாட்டு சுயாதீன மாண்புமிக்கோர் குழு, கடந்த மார்ச் மாதம் 31ஆம் நாள்முதல் நாட்டைவிட்டு வெளியேறியது. இந்த நிலையில், அரசுத் தலைவர் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் தேவநேசன் ந…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் புத்தூரில் நேற்று இரவு அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 685 views
-
-
மாகாண சபைத் தேர்தல்: களத்தில் குதிக்கத் தயாராகும் பிரபல சிங்கள நடிகர் Thursday, 26 June 2008 நடைபெறவிருக்கும் சப்பிரகமுவ மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக தன்னை நியமிக்குமாறு பிரபல சிங்கள நடிககர் ரஞ்சன் ராமநாயக்க ஐ.தே.க. தலைமையைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார். இது தொடர்பாக ஐ.தே.க.வின் செயற்குழுவின் கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படும். எதிர்வரும் திங்கட்கிழமை இது தொடர்பில் கட்சியின் செயற்குழு ஆராயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளையில், இந்த முயற்சியிலிருந்து தன்னை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற அச்சத்தை ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் …
-
- 2 replies
- 820 views
-
-
இந்தியப் பிரதமர் இலங்கைக்குச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளப் போவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எச்சரித்துள்ளது. தற்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வை. கோபாலசாமி நாடு திரும்பியதும் இந்தப் போராட்டங்கள் குறித்துத் தீர்மானம் எடுக்கப்படும் என அந்தக்கட்சியின் அறிவித்துள்ளனர். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ள நிலையில் அந்தநாட்டுக்கு இந்தியப் பிரதமர் செல்லக்கூடாது என வலியுறுத்தும் இந்தப் போராட்டத்தில் தம்முடன் தமிழகத்தின் பல கட்சிகள் இணைந்து கொள்ளவுள்ளதாக மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் அருணகிரி தெரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரபாகரன் படத்துக்கு நீதிமன்ற தடை நீக்கம் சென்னை: விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பெயரில் தயாரிக்கப்பட்ட சிங்கள மொழி படத்துக்கு சிட்டி சிவில் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த ஒஸ்மாண்ட் டி.சில்வா என்பவர், பிரபாகரன் என்ற பெயரில் சிங்கள மொழியில் திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். இதை தமிழகத்தில் திரையிடுவதற்கு விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில்,, பிரபாகரன் படத்தில் இலங்கை தமிழர்களை தரக்குறைவாக சித்தரித்துள்ளதாகவும், எனவே, இப்படத்தின் நெகடிவ் பிரிண்ட் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தா…
-
- 6 replies
- 1.9k views
-
-
ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழின உணர்வாளர்கள் இடையே ஒற்றுமை அவசியம் என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.1k views
-
-
கிழக்கு மாகாண முதலைமைச்சராக தமிழர் தெரிவுசெய்யப்பட்டமை குறித்து இந்தியா மகிழ்ச்சி - ஜனாதிபதி நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதி வீரகேசரி இணையம் 6/26/2008 10:43:02 AM - கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை மகிழ்ச்சி அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளதாக நேற்று மாலை நடைப்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதில் கடந்த வாரம் இலம்க்கைக்கு விஜயம் செய்த இந்திய உயர் மட்ட குழுவினரின் கலந்துரையாடல் தொடர்பாகவும் விளக்கமளித்துள்ள அதேவேளை மேலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் பரஸ்பர உணர்வுடன் வாழ்வது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி னகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற கூட்டத்தில…
-
- 1 reply
- 616 views
-
-
புலிகளுக்கு உதவி புரிந்தாராம்: சிங்களப் பெண் கைது Thursday, 26 June 2008 கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடவென வரும் புலிகளுக்கு நிதியுதவி வழங்கல் மற்றும் தங்குமிட வசதிகளை செய்து கொடுத்தார் என்ற சந்தேகத்தின்பேரில் அரசசார்பற்ற நிறுவனமொன்றில் பணிபுரியும் சிங்கள பெண்ணொருவரையும் அதேபோன்று புலிகளுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் விஸா போன்றவற்றை செய்து கொடுத்தார் என நம்பப்படும் தமிழரொருவரையும் விசேட காவல்துறைக் குழுவினர் கைது செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அண்மையில் கொழும்பில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இவர்களை கைதுசெய்ய முடிந்ததாக பொ…
-
- 0 replies
- 922 views
-
-
மத்திய வங்கி ஆளுநரிடம் ரூ.100 கோடி கோருகிறார் லலித் கொத்தலாவல [26 - June - 2008] இலங்கையின் முன்னணி வர்த்தகரான லலித் கொத்தலாவல 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அறிவுறுத்தல் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். வங்கியிலிருந்தும் தனது செலிங்கோ குரூப் நிதிக் கம்பனிகளிலிருந்தும் தம்மை அகற்றும் தன்மை வாய்ந்த விதிமுறைகளை அறிமுகப்படுத்த அஜித் நிவாட் கப்ரால் முயற்சிப்பதாக குறிப்பிட்டு அதற்கு இழப்பீடாக 100 கோடி ரூபா கோரி கடிதம் அனுப்பியிருந்தார். அத்துடன் அனுமதிப்பத்திரம் பெற்ற வணிகவங்கிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகளுக்கான உத்தேச ஒருங்கிணைக்கப்பட்ட நிர்வாக விதிமுறைகளை அமுல்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அஜித் நி…
-
- 0 replies
- 581 views
-
-
Posted on : Thu Jun 26 8:33:03 EEST 2008 115 கிலோ மீற்றர் தூர முன்னரங்குகளில் உக்கிரமான சண்டை நீடித்து வருகிறது பாதுகாப்பு அமைச்சு செவ்வாயன்று விடுத்த அறிக்கையின் விவரம் வடபகுதியை விடுதலைப் புலிகள் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகப் படை யினர் மேற்கொண்டுள்ள இராணுவ நட வடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற் றம் ஏற்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பிர தேசங்களில் இராணுவத்தினர் தமது நட வடிக்கைகளை மேற்கொண்டுவரும் அதே வேளை கடற்படையினர் விடுதலைப் புலிகளின் கடல்மார்க்கத் தொடர்புகளை தடுத்து வருவதாகவும் விமானப் படை யினர் வன்னிப் பிரதேசத்தின் உள்ளே இருக்கும் விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்களை அழித்து வருவதாகவும் பாது காப்பு அமைச்சு…
-
- 0 replies
- 928 views
-
-
வன்னிக்களத்தின் முதன்மை இலக்கொன்றில் நிலைப்படுத்தப்பட்டிருக்கின
-
- 0 replies
- 914 views
-
-
மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்காக வந்த யாழ் மாணவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர் [ புதன்கிழமை, 25 யூன் 2008, 04:33.17 PM GMT +05:30 ] [ பி.பி.சி ] வவுனியாவில் நடைபெறவிருந்த வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டத்திலான விளையாட்டுப்போட்டியில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கப்பல் மூலம் வந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருகோணமலையில் வைத்து மீண்டும் திருப்பி அனுப்பப்படவுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டே அவர்களை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டதாக, அவர்களது வருகைக்கான ஏற்பாடுகளைச் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆம் திகதி இந்த விளையாட்டுப் போட்டி வவுனியாவில் ந…
-
- 0 replies
- 642 views
-
-
அமெரிக்காவையே முடக்கும் செக் குடியரசு மக்கள் -ப.தெய்வீகன்- ஜுன் 22 ஆம் நாள். உலகெல்லாம் பரந்து வாழும் செக் குடியரசு மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக அணிதிரளவுள்ள நாள். இதன் பின்னணியில் உள்ள சம்பவங்கள் ஈழத்தமிழன் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டியவை. அணு ஆயுத பயன்பாடுள்ள நாடுகள் உலகெங்கும் வளர்ச்சியடைந்து வருவதால், தொடர்ச்சியாக தான் கொண்டாடி வரும் உலக காவல்துறைக்காரன் என்ற வகிபாகம் தன்னிடமிருந்து பறிபோய் விடுமோ என்ற பயம் அமெரிக்காவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒன்றும் புதிய விடயமல்ல. இதனால், எதிர்காலத்தில் இந்த அணு ஆயுத வளமுள்ள நாடுகளுக்கு இடையில் இடம்பெறக்கூடிய பனிப்போரிலிருந்து தன்னை எவ்வாறு காத்துக்கொள்வது என்பதிலும் அதில் தான் எ…
-
- 0 replies
- 671 views
-
-
அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 447 views
-
-
மட்டக்களப்பு செங்கலடியில் ஈ.பி.டி.பியை வெளியேறுமாறு பிள்ளையான் குழு ஆர்ப்பாட்டம்? மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலிருந்து ஈ.பி.டி.பி.யை உடனடியாக வெளியேறுமாறு கோரி பிரதேச மக்கள் கடந்த 23ம் திகதி முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை தொடங்கியுள்ளனர். அண்மையில் மூன்று பேர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்
-
- 6 replies
- 1.7k views
-
-
யாழ். தீவகம் ஊர்காவற்றுறை புளியங்கூடல் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை உடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 562 views
-
-
இந்த அரசு யுத்தத்தில் வெற்றி பெறாது என்பதை இந்தியா தற்போது உணர்ந்துள்ளது. அதனால் தான் தீர்வு யோசனைகளை முன்வைக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் : நடைபெற இருக்கின்ற சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைத் தேர்தலில், எமது கட்சி போட்டியிடுகின்றது. சப்ரகமுவ மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சமில் ஜெயநெத்தியும், வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக குணசேன விஜயசிங்கவும் போட்டியிடுகின்றனர். இந்த அரசு இரண்டு பாதைகளில் பயணிக்கின்றது. ஒரு பக்கத்தில் யுத்தத்தை முன்னேடுத்து தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தை அழிப்பதற்கு முயல்கிறது. மறுபக்கத்தில் ஏகாதிபத்த…
-
- 2 replies
- 1.5k views
-