Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு வந்தால் தான் சமாதானப் பேச்சு என்று சிறிலங்கா அரசாங்கம் கடந்த வாரம் விடுத்திருந்த அறிவிப்பை அடியோடு நிராகரித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள், சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான போரில் தாம் வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 768 views
  2. சிறிலங்காவின் வங்கிகளில் வைப்பிலிடப்படும் தமிழ் மக்களின் பணம் போருக்கே பயன்படுத்துகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.கனகரத்தினம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 759 views
  3. ஆயுதங்களை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையை புலிகள் நிராகரித்தனர் புதன், 18 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] சமாதான பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதாயின் ஆயுதங்களை விடுதலைப்புலிகள் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைப்புலிகள் நிராகரித்துள்ளனர். இதுதொடர்பில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் ரொய்ட்ரர் செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் சமாதான பேச்சுவார்த்தையினை தொடர்வதற்கு படைவலுச்சமநிலையும் சமத்துவ நிலையும் அவசியமாகது எனவும் இதனைப் பாதிக்கும் எவற்றையும் மேற்கொள்ள தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் விடுதலைப்புலிகள் நோர்வேயின் விசேட சமாதான தூதுவர்களை சந்திக்க வேண்டும் எனக் கூறியபோது சிறீலங்கா அரசாங்கம் அதற்கு…

  4. 15.06.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு இவ்வாரம் நிலவரம் ஆய்வில் கருப்பொருளாக "உலகெங்கும் பொங்குதமிழ்" எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. http://www.yarl.com/videoclips/view_video....c9b924ec161e763 இந்நிலவரத்தில் இறுதிப்பகுதியில் சில நிமிடங்கள் (தொழில்நுட்பக் கோளாறு காரணமாக) இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

  5. தமிழ் மக்களுக்கு சுயாதீன தமிழ் ஈழமொன்று வழங்கப்பட வேண்டும் என நோர்வே அரசாங்கத்தின் ட்ரொன்ட் ஜென்ஸ்ட்ரெட் வெளியிட்ட கருத்துக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எந்த வகையிலும் தமிழீழம் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. வன்னியில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட மாட்டாதென குறிப்பிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை நோர்வேயில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே குறித்த நோர்வே அரசியல்வாதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

  6. சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டமூலம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் ஸ்ரீ லங்கா நாடாளுமன்றத்தில் சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை முன்வைத்து உரையாற்றுகையில் "இச்சட்டமூலம் மனித உரிமைகளைப் பாதுகாத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும்" என மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இவ்விவாத்தின்போது யாராவது அண்மையில் சிறைச்சாலையில் அடைக்கலம் புகுந்திருந்த சிலர் சிறைச்சாலை வாகனத்தில் செல்லும்போது சுட்டுக்கொல்லப்பட்ட விடயங்கள் பற்றி யாராவது விவாதித்தார்களா? ஆணைக்குழுவின் காணொளி நேரடிப்பதிவை நிறுத்திய இவர்கள், அதனால் வரும் விளைவுகளைச் சமாளிக்கத்தான் இச்சட்டம். ஆனால் வேலியே பயிரை மேயும். இதற்கு 83' பிந்துணுவெவ சாட்சிகள். தேவை விழிப்புணர்வு Witness Protection Bill will strengthen Rul…

  7. சாத்வீகப் பாதையில் சந்தி பிரித்தவன் -கி.பி.அரவிந்தன்- 'சாத்வீகப் பாதையில் சந்தி பிரித்தாய் கால வெளியில் சுவடுகள் பதித்தாய் காலக் கரைவிலும் உந்தன் சுவடுகள்..." பொன். சிவகுமாரனின் 15 ஆவது ஆண்டு நினைவின் போது 1989 ஆம் ஆண்டில் என்னால் எழுதப்பட்ட கவிதையின் சில வரிகள் இவை. 34 ஆண்டுகள் காலத்துள் கரைந்து சென்றாலும் அவனது சுவடுகள் இன்னமும் ஒளிர்ந்த வண்ணமேயே உள்ளன. அவனுடனான நினைவுகளும் என்னுள் கிளர்ந்த வண்ணமேயே உள்ளன. 1974 ஜனவரி 10 ஆம் நாளில் இருந்து அவனது இறுதி நாளான 1974 ஆம் ஆண்டு ஜுன் 5 ஆம் நாள் வரையில் நான் அவன் கூடவே இருந்தேன். அந்த ஐந்து மாதங்களும் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் எழுச்சிக்கான ஒரு காலகட்டமெனவும் குறிப்பிடலாம். திரவியம் என வ…

  8. சிறிலங்கா வங்கிகளில் வைப்பிலிடப்படும் தமிழர்களின் பணம் போருக்கே பயன்படுத்தக்கிறது: நா.உ. கனகரத்தினம் [செவ்வாய்க்கிழமை, 17 யூன் 2008, 06:16 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காவின் வங்கிகளில் வைப்பிலிடப்படும் தமிழ் மக்களின் பணம் போருக்கே பயன்படுத்துகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.கனகரத்தினம் தெரிவித்துள்ளார். ஒட்டிசுட்டானில் நடைபெற்ற கிராமிய அபிவிருத்தி வங்கியின் 12 ஆவது கிளைத் திறப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கிராமிய வங்கி மக்களுக்கு தேவையான ஒன்று, ஒட்டிசுட்டான் விவசாயத்தை முன்னோடியாகக் கொண்டது. மக்களுக்கு வங்கியில் கடன் பெற்று கடன் மீளளித்தல் இன்றியமையாத் தேவ…

    • 0 replies
    • 678 views
  9. இலங்கைத் தீவு எதை நோக்கிச் செல்கிறது? - புனிதன் இன்றைய நிலையிலிருந்து இலங்கைத் தீவின் எதிர்காலம் எதை நோக்கிப் போகிறது என்ற வினாவுக்கு விடை தேடும் ஒரு சிறு முயற்சி இது. சகிப்புத் தன்மையுடன் தமிழ் சமூகம் தொடர்ந்து வாழும் என்றும், தமிழ் சமூகத்தின் உரிமைகள் சர்வதேச நிறுவனங்களால் பேணப்படும் என்றும், காந்தீய சிந்தனைகளால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தில் மூழ்கியிருந்த - படித்த - தமிழ் அரசியல் வாதிகளில் பெரும் பகுதியினர் இலங்கைத் தீவினுள் ஒரு தமிழ் மாநிலத்தை நோக்கியே இலங்கை செல்கிறது என்று எண்ணியிருந்தனர். இச்சிந்தனையில் மாறுபட்ட தமிழ் அரசியல் வாதிகள் இன-மத-மொழி வேறுபாடற்ற இலங்கைத் தீவு நோக்கிய கனவில் திளைத்திருந்தனர். இந்த இரு சிந்தனைகளும் இன்னும் …

  10. இனவாதி மகிந்த காமன்வெல்த் மாநாட்டுக்கு வந்த போது ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  11. கிளிநொச்சி தமிழ் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த இரண்டு பெண் ஆசிரியர்கள் உட்பட நான்கு ஆசிரியர்கள் மருதானை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 713 views
  12. யாழ். வடமராட்சி கிழக்கு கடல் பரப்பில் தொழிலில் ஈடுபட்டு வந்த 33-க்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள் மீது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கி கலங்கள் நீண்ட தூரம் துரத்திச் சென்று தாக்குதலை நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 591 views
  13. வெண்புறாவின் மனிதநேய விழிப்புணர்வு நடவடிக்கை – முதலாவது பரிசு செவ்வாய், 17 ஜுன் 2008 [தாயகன்] லண்டனில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்வில் ஈழத் தமிழ் மக்களின் அவலத்தை வெளிகொண்டுவந்த, வெண்புறா மனிதநேய அமைப்பிற்கு முதலாவது பரிசு கிடைத்திருக்கின்றது. லண்டன் கார்சல்ரன் (Carshalton) பகுதியில் வருடாவரும் நடைபெறும் Carnival Parade எனப்படும் கேளிக்கை நிகழ்வில் பிரித்தானிய வெண்புறா அமைப்பும் கலந்து கொண்டிருந்தது. கடந்த 14ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்ற காட்சிப்பொருள் ஊர்வலத்தில் வெண்புறாவுடன், மேலும் 12 தொண்டு அமைப்புகளும் பங்குகொண்டிருந்தன. “ஆழிப்பேரலையில் வாழ்க்கை “ என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் வெண்புறாவின் இளம் தொண்டர்கள் உட்பட 25இற்கும் ம…

  14. யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொலை அச்சுறுத்தல் காரணமாக நேற்று திங்கடகிழமை ஒரு குடும்பம் அடைக்கலம் கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 481 views
  15. இலங்கை வங்கி 1.36 பில்லியன் ரூபாவை அறவிடமுடியாகடனாக அறிவிப்பு செவ்வாய், 17 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] சிறீலங்காவின் இலங்கை வங்கி ரூ1.36 பில்லியன் பெறுமதியான பணத்தினை தள்ளுபடி செய்யவுள்ளதாக தெரியவருகிறது. 2006 ம் ஆண்டு அளவில் அறவிடமுடியாத கடனாக இத்தொகை காணப்படுவதாகவும் இவற்றினை தள்ளுபடி செய்யவுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/?p=1261

  16. களமுனைப் போராளிகளுக்கு உலர் உணவுகளை வழங்கும் செயற்பாடுகள் தாயகத்தில் நாள்தோறும் நடைபெற்று வருகின்ற நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் ஆர்வத்துடன் தற்போது அவற்றினை வழங்கி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  17. சிரி லன்கா அரசாங்க அறிவித்தல். [முத்திரை மாற்றம்]

  18. இளம் யுவதிகள் படைப்புலனாய்வாளர்களால் பலவந்தமாக அழைத்துச்செல்லப்படுகின்றனர

    • 3 replies
    • 2.2k views
  19. சட்ட விரோத ஆயுதப் பாவனை தீவிரமாக அதிகரிப்பு: ஆய்வு வெளிப்படுத்தும் அதிர்ச்சித் தகவல்கள் Tuesday, 17 June 2008 இலங்கைத் தீவில் மோசமடைந்துசெல்லும் அரசியல் சூழ்நிலைகளால் தொடர்ந்தும் சட்டவிரோத ஆயுதப் பாவனைவீதம் அதிகரித்துச் செல்வதுடன், இழப்புக்களும் அதிகரித்துள்ளதாக ஆயுதப் பாவனை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூறுகிறது. நாட்டின் அரசியல் நிலைவரம் மோசமடையும்போது சட்டவிரோத ஆயுதங்களின் பயன்பாடும் அதிகரிப்பதாகத் தெரியவிக்கப்படுகின்றது. 1979ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலகுரக ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டு வந்தபோதும், காலப்போக்கில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலிருந்து பல நவீனரக சட்டவிரோத ஆயுதங்கள் தென்பகுதி உள்ளிட்ட மோதல்கள் இல்லாத பகுதிகளுக்குக் க…

    • 1 reply
    • 1.2k views
  20. "சலனம்'சித்திர அமைப்பின் தலைவர் கடத்தப்பட்டார் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையின் முன்னாள் உறுப்பினரும், "சலனம்' சித்திர அமைப்பின் ஸ்தாபகர்களுள் ஒருவருமான கனகசபை தேவதாஸன் காணாமல் போயிருக்கிறார் எனக் கூறப்படுகின்றது. தங்களைப் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக்கொண்ட சிலர், இவரை வெளியில் எங்கிருந்தோ அழைத்துக் கொண்டு, கொழும்பு, ஜம்பட்டா வீதியில், அவரது தங்குமிடத்துக்கு கடந்த சனியன்று வந்திருக்கின்றனர். அதன் பின்னர் அவரை அவர்கள் தங்களுடன் அழைத்துக் கொண்டு சென்றனர் என்றும் கூறப்படுகின்றது. இச்சம்பவத்தின் பின்னர் அவர் காணாமற் போயிருக்கின்றார். பொலிஸாரோ, குற்றப் புலனாய்வுப் பிரிவினரோ அவரைத் தாங்கள் கைதுசெய்யவேயில்லை என்று தெரிவித்திருப்பதால் தே…

  21. அன்னை தங்கம்மாவின் மறைவு சைவ உலகுக்குப் பேரிடியும் பேரிழப்பும் நல்லை ஆதீன முதல்வர் இரங்கல் சைவத்தை வளர்ப்பதில் தன்னை இணைத்து இறுதி மூச்சு வரை அறப்பணியை முன்னெ டுத்த அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி புதிய சமய பாரம்பரியத்தை அமைத்தவர். அவரது மறைவு சைவ உலகுக்கு பேரிடி யாக, பேரிழப்பாக வந்துள்ளது. நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந் தர பரமச்சார்யா சுவாமிகள் சிவத் தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவு குறித்து மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி யில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தை மையமாகக் கொண்டு அறப் பணியாற்றிவந்த அன்னை, எங்கு சென்றாலும் சைவத்தையும், தமி ழையும் வளர்ப்பதற்க்கு தன்னாலான பணிகளை முன்னெடுத்தார்…

  22. இலங்கையில் இனப்படுகொலையை தடுப்பதற்கு ஐ.நாவின் மேற்பார்வையுடன் இரு அரசு தீர்வுதான் யதார்த்தமாக அமையுமென சுவீடிஸ் பேராசிரியர் பீற்றர் சோக் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இலண்டனில் இடம்பெற்ற இன நெருக்கடி தொடர்பான கலந்துறையாடலில் ‘அமெரிக்காவுடன் தொடர்புபட்டவை,ஐரோப்பிய ஒன்றியம்,தமிழ் எதிர்ப்பு இயக்கம் என்ற கருப்பொருளில் ஆய்வறிக்கையொன்றை சமர்ப்பித்து பேராசிரியர் பீற்றர் சோக் உரையாற்றினர். துன்பப்படும் சிறுபான்மை இனங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தவேண்டிய என்பதோடு அவர்களின் நீண்டகால நலன்களுக்காகவும் குரல் கொடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்., தமிழ் எதிர்ப்பு இயக்கத்துடன் தொடர்புபட்ட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஆவணமானது சமஷ்டி புலனாய்வு பிரிவின…

    • 6 replies
    • 2.2k views
  23. அமைதி தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை: நோர்வே [செவ்வாய்க்கிழமை, 17 யூன் 2008, 07:55 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] இலங்கை தொடர்பான கொள்கைகளை நோர்வே மாற்றவில்லை, அங்கு அமைதியை ஊக்குவிப்பதற்காக நோர்வே எப்போதும் பாடுபடும் என்று நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் றெய்மென்ட் ஜோகன்சென் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு எப்போதும் நோர்வே பாடுபடும். அங்குள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை காணும் முகமாக நோர்வேயின் செயற்பாடுகள் அமையும். எல்லாச் சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் முகமாக பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வை காணும் முயற்சிகளுக்கு நோர்வே அனுசரனைகளை வழங்கும் என்…

    • 0 replies
    • 812 views
  24. ஈஸ்காம் தமிழர்கள் பொங்குதமிழ்நாளில். Italian Tamils resolve support for Eezham homeland http://tamilnet.com/art.html?catid=13&artid=26036 ழ = L

    • 2 replies
    • 1.7k views
  25. தனி தமிழ் ஈழம் கோரிக்கை இந்தியாவுக்கு எதிரானது அல்ல என்று விடுதலைப் புலிகள் மூத்த தலைவர் கே.வி. பாலகுமாரன் கூறினார். இந்தியாவில் உள்ள சகோதர-சகோதரிகளிடையே எமக்கு உள்ள கலாசார தொடர்பின் அடிப்படையில் இந்திய அரசு எங்களுக்கு நியாயம் பெற்றுத்தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கழகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். இந்தியாவின் நலனே எங்கள் நலன். தமிழ் ஈழம் இந்தியாவுக்கு எதிரானது அல்ல. எனவே இலங்கைப் பிரச்னையில் இந்தியா தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் என்றார் அவர். இலங்கைப் பிரச்னையை இந்தியா தனது கோணத்திலிருந்து அணுகுவது வருத்தமளிக்கிறது. சர்வதேச சமூக ஒத்துழைப்புடன்தான் இலங்கைத் தமிழர் போராட்டம் வெற்றி பெற முட…

    • 0 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.