Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 1905லே யாழ்ப்பாண வாலிபர் சங்கம் என்ற அமைப்பில் எமது முன்னோர் தமிழருக்குத் தனியான சுதந்திரம் வேண்டும் என பிரித்தானிய அரசுக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். அன்று அந்தப் பொங்கலை கொழும்பை வாழ்விடமாகக் கொண்ட பொன்னம்பலம் அருணாசலம் சிங்களத் தலைவர்கள் சார்பாகப் பேசி முழு இலங்கைக்குமான சுதந்திரக் கோரிக்கையாக போராடச் செய்தார். அதனால் அன்றையப் பொங்கலைச் சிங்களம் பறித்துப் போனது. ஈழத் தமிழினத்தை முடிவில்லாத அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் ஆளாக்கியது கொழும்புத் தமிழரின் தலைமை. விபரம் http://www.swissmurasam.info/

  2. மிகின் லங்கா விமானசேவையின் பணியாளர்கள் தமது வேதனத்தை பெறமுடியாமல் பல மாதங்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமது வேதனங்களை உடனடியாக வழங்க வேண்டும் எனக்கோரி மிகின் லங்கா நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. ஏற்கனவே உயர் மட்ட அரசியல் தலைவர்களின் ஆதரவுடன், அரசாங்க வேலைத்திட்டமாக இந்த விமான சேவை நடத்தப்பட்டுவந்தது, இந்த நிறுவனத்திற்காக அரசாங்கத்தின் பல வளங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமையும், மிகின் லங்காவின் அதிகாரியும், ஜனாதிபதி மகிந்தவின் இணைப்பாளருமான ஷஜின் டி வாஸ் குணவர்த்தனவின் முகாமைத்துவ துஸ்பிரயோகங்களால் வங்குரோத்து நிலையை இந்த நிறுவனம் அடைந்துள்ளமையும் குறிப்படத்தக்கது. http://isoorya.b…

    • 0 replies
    • 819 views
  3. மன்னார் பகுதியில் கடந்த வியாழக்கிழமை சிறிலங்காப் படையினரின் சிறப்பு அணியினர் மேற்கொண்ட சிறப்புப் படை நடவடிக்கை தோல்வியில் முடிந்தது எவ்வாறு என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து "லக்பிம" வின் ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  4. மன்னாரில் சிறீலங்கா படையினர் குடியிருப்புக்கள் நோக்கி கடுமையான எறிகணைத் தாக்குதல்! மன்னாரில் சிறீலங்கா படையினர் குடியிருப்புக்கள் நோக்கி கடுமையான எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருவதாக, இலுப்பைக்கடவை மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கடந்த சனிக்கிழமை முதல் இடம்பெறும் இந்த ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்களால், தமது அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாத அச்சநிலை காணப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர் என தமிழ் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிருபர்:சிறிதரன் http://www.tamilseythi.com/srilanka/mannar-2008-07-07.html

    • 0 replies
    • 788 views
  5. இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பாதுகாப்புப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு ஊடகவியலாளர்கள் இன்று திங்கட்கிழமை தந்தி அனுப்பும் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 832 views
  6. அமெரிக்க வல்லரசால் கூட புலிகளுக்கு தீய பழக்கங்களை ஏற்படுத்த முடியவில்லை. நமது மண்ணின் மீது வெறி வேண்டும். விடுதலை உணர்ச்சி வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சங்கராபுரம் ஒன்றியம் விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய பொருளாளர் எடிசன் தவமணி ஆகியோரின் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில், கடந்த 17 ஆண்டுகளாக மக்களை நெறிப்படுத்தி வருகிறேன். இன்னும் எதிர்பார்த்த அளவு ஆதிதிராவிட சமுதாயம் முன்னேற வில்லை. 15 வயதிலேயே இளைஞர்கள் குடிக்க பழகி 40 வயதில் மனைவியே மதிக்காத ஒரு நிலை ஏற்படுகிறது. விஜயகாந்த் சொன்னால் கேட்கனும் என்ற நினைப்பு ஒரு சிலருக்கு உள்ளது. கட்சியை வளர்க்…

    • 0 replies
    • 1.7k views
  7. இதுவரை காலமும் சிறீ லங்காவில நடைபெறும் போரினால ஆக 70,000 பேர்தான் இறந்து உள்ளார்கள் என்று சர்வதேச ஊடகங்களில சொல்லப்பட்டு வருகிது. ஆனால் Washington and Harvard Medical School செய்த ஆய்வுகளின்படி இந்த எண்ணிக்கை ஆகக்குறைஞ்சது 215,000 இருக்கும் எண்டு சொல்லப்படுகிதாம். மேலும் இந்த எண்ணிக்கை 338,000 வரை கூட இருக்கலாம் எண்டு கூறப்பட்டு இருக்கிதாம். பி/கு: இந்த செய்தி Asiantribune.com, Sunday Leader, TamilCanadian.com ஆகிய ஊடகங்களில எழுதப்பட்டு இருக்கிது. யாழில ஏற்கனவே இணைக்கப்பட்டு இருக்கிதோ தெரியாது.

    • 2 replies
    • 1.3k views
  8. வா.கி.குமார் 7. ஜூலை 2008 வன்னியிலிருக்கும் விடுதலைப் புலிகள் யாழ் குடாநாட்டுக்குத் திருப்புவதைப் பற்றி அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது என யாழ் மாவட்டத்தின் 51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் எல்.பி.ஆர்.மார்க் தெரிவித்துள்ளார். வன்னிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் மாறிமாறி விடுதலைப் புலிகள் செல்லும் நிலைமை முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட

    • 1 reply
    • 1.6k views
  9. சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 10 ஆம் நாள் மேற்கொள்ளப்படவிருக்கும் பாரிய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த பணிப்புறக்கணிப்பில் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 719 views
  10. எட்டியாந்தோட்டை கித்துல்கல, புளத்கொவ்பிட்டிய, அவிசாவளை பகுதிகளில் நேற்றிரவு பறந்த மர்ம விமானம் குறித்து முக்கிய நபர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகி இருப்பதாக கேகாலை சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் வில்பர்ட் மஹாநாம தெரிவித்துள்ளார். களணி கங்கையில் இறக்கப்பட்டதாக கூறப்படும் இந்த விமானம் வெளிச்சமற்ற இரவு வேளைகளிலும் கொழும்பின் எந்த இடத்திற்கும் ரகசியமான முறையில் பறந்து செல்ல கூடியது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை தாம் கடந்த ஒருவருடமாக கேட்டுள்ளதாகவும் காவற்துறை அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 1.5k views
  11. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்த, அரசாங்கத்தரப்பில் உள்ள சிலர் முயற்சிப்பதாக கருணா தெரிவித்துள்ளார். கொழும்பின் ஆங்கில செய்திதாளுக்கு அவர் வழங்கிய செவ்வியில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்த, அரசாங்கத்தில் உள்ளோர் முயற்சிக்கும் விடயம், ஜனாதிபதிக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளார். தாம் பிரித்தானியாவுக்கு போலியான கடவுச்சீட்டின் மூலம் சென்றது, தமது மனைவியையும் பிள்ளைகளையும் பார்ப்பதற்காகவே என குறிப்பிட்டுள்ள அவர், தமக்கு அங்கு அடைக்கலம் கோரும் எண்ணம் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார். பிரித்தானிய அதிகாரிகளின் விசாரணைகளின் போது போலியான கடவுச்சீட்டை தமக்கு தயார்ப்படுத்தி தந்தது பாதுகாப்பு அமைச்சின் செயல…

    • 2 replies
    • 1.6k views
  12. வவுனியா மாவட்டத்தில் உள்ள ஓமந்தை சோதனைச்சாவடி ஒருவார காலத்திற்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை மாலை மீண்டும் பயணிகள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 566 views
  13. வவுனியா மாவட்டத்தில் உள்ள மாறம்பைக்குளத்தில் இன்று திங்கட்கிழமை காலை எரியூட்டப்பட்ட நிலையில் இளைஞனின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 547 views
  14. உலகத்திலேயே ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக உலக பத்திரிகைகளின் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமான நாடு ஈராக் எனவும், அதற்கு அடுத்த மோசமான நாடு சோமாலியா எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்வதில்லையென ஊடக அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை 12 ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டிருப்பதுடன், ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டிருப்பத

    • 0 replies
    • 627 views
  15. டி.எம்.வி.பி சார்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் மேயர் சிவகீதா பிரபாகரன் சர்வகட்சிப் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. டி.எம்.வி.பி சார்பில் சிவகீதா பிரபாகரனின் பெயரை கட்சி அனுப்பி வைத்துள்ளதாக சர்வகட்சிப் பேரவையின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இதன்படி, தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வகட்சிப் பேரவையின் நடவடிக்கைகள் மீண்டும் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 0 replies
    • 870 views
  16. சுவிட்சர்லாந்தின் தமிழ் பாடசாலைகளில் வரலாறு பாடத்தில் ஈழ வரலாறு கற்பிக்கப்பட்டு வருவதாகவும், இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சுவிட்சர்லாந்து மக்கள் புதிய இலங்கைத் தூதுவர் ரி.பி. மடுவேகெதரவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் இலங்கைத் தூதுவர் சுவிட்ஸர்லாந்து வாழ் இலங்கையர்களை சந்தித்த போது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படங்களுடன் கூடிய வரலாற்று நூல்களைப் பயன்படுத்தி பாடம் கற்பிக்கப்படுவதாக அந்நாட்டு இலங்கையர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சுவிட்சர்லாந்துக்கான புதிய இலங்கைத் தூதுவர் அந்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிவிவகார…

    • 9 replies
    • 2.2k views
  17. மன்னிக்கவும் டெய்லிமோசன் வீடியோவை இனைக்கமுடியவில்லை அதன்தொடர்பை இனைக்கின்றேன் இதை கட்டாயமாக கருனா பார்க்கவேண்டும் உங்கள் கருத்து என்னங்கோ அழுத்துக http://www.dailymotion.com/video/x1h3ya_karuna_music

    • 3 replies
    • 3.2k views
  18. கம்பஹாவில் காஸ் சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளதாகவும் அதில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் பஸ் வண்டியில் வெடிப்பு ஏற்பட்டதாக வெளியான தகவலை அதிகாரிகள் மறுத்துள்ளனர். Gas shop explosion injures 4 in Sri Lanka, no bus explosion www.chinaview.cn 2008-07-07 16:47:25 Print COLOMBO, July 7 (Xinhua) -- Four people were injured when a gas shop was caught in an explosion in central Sri Lanka on Monday, officials said, denying report that a bus was exploded. The explosion happened at Pasyaja town, about 60 km north of the capital Colombo. As the shop was beside a crowded road, earlier it was reported that a bu…

    • 4 replies
    • 1.7k views
  19. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கருணா அம்மான் மீண்டும் கிழக்கில் புலிகளுக்கு எதிராகச் செயற்படத் தயாராக உள்ளதாக அந்தக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் திவயினவிற்குத் தெரிவித்துள்ளார். கிழக்கு முதலமைச்சர் பிள்ளையான் உள்ளிட்டோருடன் கருணா ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முதலமைச்சர் பதவியைப் பிள்ளையான் வழங்க முன்வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனக் கருணா குறிப்பிட்டுள்ளதாகத் திவயின ஞாயிறு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கருணாவிற்கு முதலமைச்சர் பதவி ? தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மானிற்கும், தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைப…

    • 4 replies
    • 2k views
  20. கிபிர் ரக யுத்த விமானமொன்று கட்டுநாயக்கவில் விபத்துக்குள்ளாகியுள்ளது [ ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008, 11:06.14 AM GMT +05:30 ] இலங்கை வான்படையின் கிபிர் ரக தாக்குல் விமானமொன்று கட்டுநாயக்க வான்படை இறங்குதளத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இன்று பிற்பகல் 4.20 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விமானம் வன்னித் தாக்குதல் நடவடிக்கைகளில் மிகவும் முதன்மையானதென தெரிவிக்கப்படுகிறது. விமானத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால் விபத்து ஏற்பட்டதாக வான்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் விமானிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது…

    • 13 replies
    • 3.6k views
  21. சிக்கலாகிவிட்ட களங்களில் தனிவீரம் காட்டி வெற்றிகளை எம்பக்கம் திருப்பிவிட்ட புலி வீரர்களை நான் கண்டுள்ளேன். நாங்கள் எதிர்பார்த்தபடி சண்டையின் போக்கு அமையாமல் எங்களுக்கு எதிராக எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்ட வேளைகளில், கட்டளைப்பீடத்தில் இருந்தபடி, சூழ்நிலைக்கேற்றவாறு சண்டை வியூகங்கள் அமைத்து தன்னம்பிக்கை தெறிக்கும் கட்டளைகளால் போராளிகளை வழிநடாத்திச் சண்டைகளை வென்ற தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன். ஒரு தாக்குதலுக்கு முன், சண்டைக்கான தயார்ப்படுத்தல்களை இரவு - பகல் பாராது ஓடியோடி உழைத்து - வெற்றிகளுக்கு அத்திவாரமாகத் திகழ்ந்த தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன். ஆனால் இந்த வீரதீர பண்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்டிருந்த புலிவீரர்களில் ஒருவரை நான் கண்டிருக்கின்றேன். அது…

    • 2 replies
    • 938 views
  22. இம் மாத இறுதியிலும் அடுத்த மாத முற்பகுதியிலும் கொழும்பில் 'சார்க்' உச்சி மாநாடு நடக்கும் சமயத்தில் தலைநகர் கொழும்பின் கடல், வான் கண்காணிப்பு நடவடிக்ககைள் முற்றாக இந்தியத் தரப்பின் பொறுப்பின் கீழ் முன்னெடுக்கப்படும். தரைப்பாதுகாப்பிற்கு மட்டுமே இலங்கை அரசுப் படைகள் தனித்து முன்னெடுக்கும். அதேசமயம், இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காகக் கொழும்பு வரும் இந்தியப் பிரதமருக்கும் ஏனைய மூத்த அதிகாரிகளுக்கும் உரிய பாதுகாப்பை வழங்குவதற்காக நூற்றுக்கும் குறைவான இந்தியக் கொமாண்டோக்களே மெய்பாதுகாவலர்களே இலங்கை வருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய தரப்பின் பாதுகாப்புக்கு சுமார் மூவாயிரம் பேர் கொண்ட படையணி இந்தியாவிலிருந்து கொழும்பு வரப்போவதாக முன்னர் வெளியான செய்திகள் முற்…

    • 1 reply
    • 963 views
  23. பொங்கு தமிழ் நிகழ்வு போன்ற நிகழ்வுகளை தடுத்து நிறுத்துமாறு சிறிலங்கா அரசு தனது தூதரகங்களுக்கு அறிவுறுத்தல் [ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008, 02:35 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் பொங்கு தமிழ் நிகழ்வுகளால் சீற்றமடைந்திருக்கும் சிறிலங்கா அரசு, இப்படியான நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று அந்தந்த நாட்டு அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு உலகெங்கும் உள்ள தனது தூதரங்கங்களுக்கு அறிவித்திருக்கிறது. கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வரும் பொங்கு தமிழ் நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் எதனையும் தமக்கு தெரியப்படுத்தவில்லை என்று வெளிநாடுகளில் இயங்கும் சிறிலங்கா தூதரகங்களை கடிந்துள்ள சிறிலங்கா வெளிவிகார அமைச்சு, நிகழ்வுகளை உட…

    • 0 replies
    • 600 views
  24. இந்தியாவுக்கு எதிரான மகிந்தவின் மறைமுகப்போர்: பின்னணியில் நடப்பது என்ன? [திங்கட்கிழமை, 07 யூலை 2008, 06:21 மு.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] இந்திய உயர்மட்டக்குழுவினர் மூவர் சிறிலங்கா சென்று சார்க் உச்சி மாநாடு தொடர்பாக விதித்துச் சென்றுள்ள நிபந்தனைகளால் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்திய மத்திய அரசுக்கு எதிராக மறைமுகப்போரில் ஈடுபட்டு வருகிறார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: அண்மையில் சிறிலங்காவுக்குச் சென்ற இந்திய உயர்மட்டக்குழு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் நடத்திய சந்திப்பு விபரம் பற்றி ஊடகங்களுக்கு செய்தி வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்திருந்தது. அந்த முடிவுக்கு …

    • 3 replies
    • 898 views
  25. தமிழீழ விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் ராம் தலைமையில் 200 விடுதலைப்புலிகள் கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் இயங்கி வருவதாக ""லக்பிம'' ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் கூறப் பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணத்தை அரசு கைப்பற்றிய போதும் அங்கு முழுமையான நிர்வாகத் தை ஏற்படுத்த முடியவில்லை. அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிக்கு டிச்சாறு அடர்ந்த காட்டுப் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஜூலை முதலாம் நாள் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷவினை ஏற்றி வரச் சென்ற பெல்412ரக உலங்குவானூர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் அங்கு நடை பெற்றுவரும் தாக்குதல்களின் பிந்திய தகவ லாகும். அறுகம்குடா பாலத்தை திறப்பதற்குச்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.