Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 6000 - 9000 = 5000 இது புலிகளின் தற்போதைய எண்ணிக்கை பற்றிய சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகாவின் புதிய சமன்பாடு. இச்சமன்பாட்டை எவ்வாறு சீர்செய்வது என்பது எமக்குத் தெரியாது. சிறிலங்காவின் இராணுவத் தளபதி இச்சமன்பாட்டை எந்த இராணுவக் கல்லூரியில் கற்றுக்கொண்டார் என்பதும் எமக்குத் தெரியாது. ஆனால் சிறிலங்காவிலுள்ள பாடசாலையிலோ அன்றி பல்கலைக்கழகங்களிலோ இத்தகையதொரு சமன்பாட்டை அவர் கற்றுக்கொண்டிருக்க முடியாது. இப்புதிய சமன்பாடும் அது பற்றியதான விளக்கமும் கடந்த திங்கட்கிழமை இராணுவத் தலைமையகத்தில் வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவால் அளிக்கப்பட்டிருந்தது. அத்தோடு, இச்சந்திப்பில் மேலும் இரண்டு விடயங்களையும…

    • 0 replies
    • 976 views
  2. Posted on : Sun Jul 6 7:05:54 EEST 2008 .சிங்களவருக்கும் தமிழருக்கும் சமமான அரசியல் அதிகாரங்கள் வழங்க வேண்டும் தீர்வுக்கு அதுவே ஒரே வழி என்கிறார் பிரான்ஸிஸ் இலங்கையில் அரசியல் அதிகாரங்கள் சமநிலையற்றுக் காணப்படுவதே இனப்பிரச் சினைக்கு காரணம். தமிழர்களுக்கு உரிய சமத்துவ அந்தஸ்து வழங்கப்படுவதன் ஊடாகவே பிரச்சினைக்குத் தீர்வு காண லாம். ஒக்ஸ்போர்டைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ""கிறைசிஸ்'' அமைப்பின் பணிப்பாளர் பிரான்ஸில் ஸ்டுவாட் அம்மை யார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "கியூமன் ரைற்ஸ் ரிபியூன்' என்ற இணை யத்தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தவை வரு மாறு. அரசியல் ரீதி யான அதிகாரங்கள் தமிழ், சிங்கள மக்களிடையே சமநிலையற்றுக…

  3. 17வது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக அமுலுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களை ஜே.வீ.பீ மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. இதனை வலியுறுத்தும் நோக்கில் எதிர்வரும் 9 ஆம் திகதி கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு எதிரில் மக்களிடம் மகஜர் ஒன்றில் கையெழுத்து பெறப்படவுள்ளது. இதனை போன்று நாடு முழுவதிலும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜே.வீ.பீ அறிவித்துள்ளது. மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் நாட்டின் சகல ஜனநாயக நிறுவனங்களையும் செயலிழக்க செய்து, ஜனநாயகத்திற்கு விரோதமான பாதையில் பயணித்து கொண்டிருப்பதாக ஜே.வீ.பீ குற்றம்சுமத்தியுள்ளது. செயலிழந்துள்ள சுயாதீன காவல்துறை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, அரசியலமைப்புச் சபை போன்ற …

    • 0 replies
    • 691 views
  4. அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் பிரதிவாதியான பயங்கரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டரை வெளிநாடு செல்வதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. விமான நிலைய அதிகார சபையின் முன்னாள் தலைவர் ரிரான் அலஸ் தன்னைக் கைது செய்து தடுத்துவைக்கப்பட்டது தொடர்பாக மிருதுசிறி அபயசிங்க என்ற பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை உள்ள நிலையில் பிரதிவாதி வெளிநாட்டில் பொலிஸ் பயிற்சியில் கலந்துகொள்ளச் செல்வதற்கு உயர்நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பம் புதன்கிழமை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் சிராணி திலகவர்த்தன, சலீம் மர்சூக் மற்றும் கே.ஸ்ரீப…

    • 0 replies
    • 660 views
  5. கரும்புலிகள் நாள் - 2008 நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்பு [ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008, 11:12 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், தாயக விடுதலைப் போராட்டத்தை வீச்சாக தம்மை உவந்தளித்த தற்கொடையாளர்களான கரும்புலிகளை ஒன்றுசேர நினைவில் கொண்டு முதன்மைப் பொதுச்சுடரேற்றி வைத்தார். வன்னியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நேற்று சனிக்கிழமை (05.07.08) நடைபெற்ற இந்நிகழ்வில் முதற்கரும்புலி மாவீரன் கப்டன் மில்லரின் திருவுருவப்படத்துக்கு ஈகச்சுடரேற்றி, மலர்மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து முதல் பெண் கரும்புலி அங்கயற்கண்ணி, மறைமுகக் கரும்புலிகளின் பொதுத்திருவுருவப்படம் உள்ளிட்ட 356 கரும்புலி மாவீரர்களின் திரு…

  6. தமிழ்நாட்டு கரையோரப் பகுதிகளில் ஆளில்லாத உளவு வானூர்திகளை பயன்படுத்த இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 616 views
  7. இந்தியாவுடனான எண்ணெய்வள ஆய்வு உடன்படிக்கையை பிற்போட வேண்டும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் ஜெ.வி.பி அவசர கோரிக்கை வீரகேசரி நாளேடு 7/6/2008 7:39:24 PM - இலங்கையில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையினை அரசாங்கம் பிற்போட வேண்டும். இந்த உடன்படிக்கையின் உள்ளடக்கம் குறித்து பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜே.வி.பி. அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய நிறுவனத்துடனான எண்ணெய்வள ஆய்வு உடன்படிக்கை தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே இவ்விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது. மன்னார், கடற்பரப்பில் எண…

  8. புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் பொங்கு தமிழ் நிகழ்வுகளால் சீற்றமடைந்திருக்கும் சிறிலங்கா அரசு, இப்படியான நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று அந்தந்த நாட்டு அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு உலகெங்கும் உள்ள தனது தூதரங்கங்களுக்கு அறிவித்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க

  9. பூநகரியில் இருந்து அரியாலை முகாம் மீது விடுதலைப்புலிகள் எறிகணை வீச்சு! கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரியில் இருந்து யாழ் அரியாலை படைமுகாம் நோக்கி விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நேற்று காலை 10:00 மணியவில் அரியாலை உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள படை முகாம்களில் சுமார் 6 எறிகணைகள் வீழ்ந்து வெடித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. படையினருக்கு ஏற்பட்ட சேத விபரங்களை படைத்தரப்பு இன்னும் வெளியிடவில்லை. நிருபர்:ஈழச்செல்வன் http://www.tamilseythi.com/tamileelam/poon...2008-07-06.html

    • 0 replies
    • 2.4k views
  10. மன்னார் வளைகுடா பகுதியில் இருப்பதாக கூறப்படும் எண்ணெய்வள ஆய்வு குறித்து இந்தியாவின் கேயான் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் நாளை கைச்சாத்திடவுள்ளது. இந்திய நிறுவனத்திற்கான ஆய்வு அனுமதி ரகசியமாக கோரப்பட்ட கேள்வி பத்திரத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வுக்கான உடன்படிக்கை நெறிமுறைகளை மீறி மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த உடன்படிக்கையில் உள்ள விடயங்கள், இதனால் நாட்டுக்கு ஏற்படகூடிய நன்மைகள், எண்ணெய் வளத்தை கேயான் நிறுவனத்துடன் எவ்வாறு பகிர்ந்து கொள்வது போன்றவை குறித்து வினைத்திறனான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கனிய எண்ணெய்வள ஆய்வுகள் குறித்த தகவல்களை நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதாக கூறிய எண்ணெய…

    • 0 replies
    • 1k views
  11. விடுதலைப் புலிகள் தற்போது பலவீ னம் அடைந்துள்ளனர். எனினும் அவர்களை இப்போதைக்கு உடனடியாக தோற் கடிக்க முடியாது. இன்னும் சில மாதங்களில் புலிகளை தோற்கடித்து விடலாம் என்று இராணுவம் கூறினாலும் அது உடனடியாக சாத்தியம் ஆகாது. இந்தப் போரை வெல் வதற்கு நாங்கள் எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும் இவ்வாறு தமிழ் மக்கள் விடுதலைபுலிகளின் தலைவர் கருணா தெரிவித்தி ருக்கிறார். அவர் இது குறித்து மேலும் தெரிவித் தவை வருமாறு: விடுதலைப் புலிகள் தற்போது பலவீ னமான நிலையிலேயே இருக்கிறார்கள். எனினும் அவர்களை உடனடியாக வெல்ல முடியாது. அவர்கள் இப்போது தற்காப்பு நடவடிக்கையிலேயே ஈடுபடுகின்றனர். அவர்களால் இப்போது வலிந்த தாக்கு தல்களை முன்னெடுக்க முடியாது. விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் வாய்ப்பு இலங்…

  12. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சிப் பகுதியில் இன்று சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய தாக்குதலில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பொதுமக்களின் வீடுகள் பலவும் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 554 views
  13. சிறிலங்கா அரசுக்கு வர்த்தகத்துறையில் ஏற்பட்டு வரும் பாதிப்புக்கள் ஆபத்தான கட்டத்தை அண்மித்துள்ளதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 654 views
  14. ராஜ தந்திரிக்கான கடவுச்சீட்டில் திருட்டுத்தனமாக லண்டனுக்குள் நுளைந்த கருணா கைது செய்யப்பட்டு சில காலம் இமிக்கிரேசன் விருந்தாளியாக கொட்டடியில் இருந்தார். தண்டனை முடிந்ததும் அவர் போய்ச் சேரும் இடம் எதுவென்று தெரியாமல் இந்தியா, நேபால், நியூஸ்லாந்து, ஆர்ஜன்ரீனா என்று ஒவ்வொன்றாக சொல்லிப்பார்த்தார்............. தொடர்ந்து வாசிக்க................

  15. மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள - கதிர்காமம் வீதியில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த இருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 560 views
  16. அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 562 views
  17. அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னியில் இன்று நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 2,000-க்கும் அதிகமானோர் பேரெழுச்சியுடன் பங்கேற்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 544 views
  18. வடமராட்சியில் கரும்புலிகள் தின சுவரொட்டிகள் யாழ். நகரப் பகுதியில் மக்கள் நடமாட்டமில்லை [06 - July - 2008] ] * கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு படையினர் பலத்த பாதுகாப்பு கரும்புலிகள் தினமான நேற்று சனிக்கிழமை யாழ். மாநகரப் பகுதி சன நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டதுடன் இராணுவத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்பட்டன. கரும்புலிகள் தினத்தையொட்டி விடுதலைப்புலிகள் தாக்குதல்கள் எதனையும் நடத்தலாம் என்ற அச்சத்தில் கடந்த சில நாட்களாக சோதனை நடவடிக்கைகளையும் வீதி ரோந்து நடவடிக்கைகளையும் படையினர் வெகுவாக அதிகரித்திருந்தனர். இதன் காரணமாக பீதியடைந்த மக்கள் கரும்புலிகள் தினமான நேற்று யாழ். மாநகரப் பகுதியில் தமது நடமாட்டங்களை வெகுவாகக் குறைத்…

    • 0 replies
    • 692 views
  19. கருத்துக்கணிப்பை நடத்தினால் புலிகள் தமிழர்களின் பிரதிநிதிகளா? இல்லையாவென்பதை சர்வதேசம் அறிய முடியும் [06 - July - 2008] *விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் யோகி கூறுகிறார் விடுதலைப் புலிகளையும் அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திவரும் சர்வதேசம், தமிழ் மக்கள் தன்னுரிமையை வேண்டுகிறார்களா இல்லையா என்பதை அறியவும் விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகளா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளவும் கருத்துக் கணிப்பொன்றை நடத்திப்பார்க்க வேண்டுமென விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரும் சமர் ஆய்வுப் பொறுப்பாளருமான யோகரட்ணம் யோகி தெரிவித்துள்ளார். உலக நாடுகள் தடை செய்துவிட்டன என்பதற்காக விடுதலைப் புலிகளின் போராட்டம் நின்றுவிடப்போவதில்லை. எம்மை தடை செய்துவிட்டார்…

    • 0 replies
    • 560 views
  20. தாயகக்த்தில் இருந்து நேரடியாக நேரலை மூலம் நிகழ்ச்சிகள் தற்பொழுது இணையத்தில் ஒளிபரப்புகின்றது கொஞ்ச நேரம் தடங்கி வரும் பின் நல்லா இருக்குது நான் தற்பொழுது பார்த்து வருகிறேன்.. கரும்புலிகளின் நிணைவு நாளுடன் இவ் ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது..... இவ் ஒளிபரப்பு http://www.tamilntt.com/ இவ் தொடரியில் பார்க்கலாம்...

    • 5 replies
    • 3.3k views
  21. இங்கே அழுத்தவும்

    • 0 replies
    • 737 views
  22. மாகாணசபை முறையின் மூலம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். எனினும், 13வது திருத்தச்சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு மாகாணசபை முறையின் மூலம் தீர்வுகாணமுடியாது என்பது தமக்கும் தெரியும் எனவும், அதற்காக, மாகாணசபையில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை வேறுகட்சிக்கு விட்டுக்கொடுக்க முடியாது எனவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் கருணா கூறியுள்ளார். தமது கட்சி சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அடுத்த அமர்வில் கலந்துகொண்டு, 13வது திருத்தச் சட்டமூலத்தை மு…

    • 3 replies
    • 1.3k views
  23. இன்றுமுதல் தொலைக்காட்சியை நேரடியாக பார்க்கலாம் windowsmedia player அல்லது VLC Media player ல் பார்வையிடலாம் பார்ப்பதற்கு http://tamilntt.com/

  24. கறுப்பு ஜூலை நினைவுதின நிகழ்ச்சிகளைத் தடுக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை! கறுப்பு ஜூலையை நினைவுகூரும் வகையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களால் வெளிநாடுகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த நாடுகள் அனுமதி வழங்கக் கூடாதென, இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளது. 1983ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து 83ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தென்பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டு இந்த வருடத்துடன் 25 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கே அனுமதியளிக்கவேண்டாமென இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கைக்கு…

    • 0 replies
    • 772 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.