Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. களுத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாடசாலை சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்! ஞாயிறு, 13 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] களுத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் பாடசாலைச் சிறுமி ஒருவர் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து பாடசாலையில் மாணவி வழங்கிய முறைப்பாட்டினைத் தொடர்ந்து குறித்த பொலிஸ் அதிகாரி மீது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதே வேளை பொலிசார் சிறுமியிடம் பொய்யான வாக்கு மூலத்தினை வழங்குமாறு மிரட்டி நிற்பந்தித்ததாக அரச சிறுவர் நன்நடத்தைகளுக்கு பொறுப்பான நிலையத் தலைவர் ஜெகத் வல்லவத்த தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/

  2. மனித உரிமைகளுக்கு பெரும் சவாலாக சிறீலங்கா - சேரா லுட்போர்ட் ஞாயிறு, 13 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] மனித உரிமைகளுக்கான பெரும் சவாலாக சிறீலங்கா திகழ்வதாக, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சேரா லுட்போர்ட் கூறியுள்ளார். இலண்டன் பொங்கு தமிழ் எழுச்சிப் பேரணியில், இன்று பங்கேற்று உரையாற்றிய தாராண்மைத்துவ சனநாயகக் கட்சியின், பிரித்தானியாவிற்கான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சேரா லுட்போர்ட் (Sarah Ludford), அழகான ஈழத்தீவில், கடந்த இரண்டு தசாப்தங்களில் எழுபதுனாயிரம் பேர் கொல்லப்பட்டு, இருபது இலட்சம் பேர் குடிபெயர்ந்துள்ள பொழுதும் தகுந்த நடவடிக்கைகளை உலக சமூகம் எடுக்கத் தவறியிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார். இந்த வகையில், உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளுக்கான பெர…

  3. புலிகள் பதுங்குகின்றார்களா? -ஜெயராஜ்- விடுதலைப் புலிகள் பதுங்குகின்றார்களா? அன்றிப் பலவீனப்பட்டுப் போய்விட்டார்களா? என்பதே இன்று கொழும்பிலுள்ள இராணுவ ஆய்வாளர்களின் முக்கிய ஆய்வுக்குரியதொரு பொருளாக இருக்கின்றது. இவ்வாறு அவர்கள் குழப்பம் அடைவதற்குச் சில காரணிகள் இருக்கவே செய்கின்றது. சிறிலங்கா இராணுவத்தரப்பின் தகவல்களைப் பெரும்பாலும் அடிப்படையாகக் கொள்ளும் ஆய்வாளர்களுக்கு இராணுவத்தரப்பால்- இறுதியாக வழங்கப்பட்டுள்ள தகவலானது விடுதலைப் புலிகள் பலவீனம் அடைந்துவிட்டார்கள்; அவர்கள் வலிந்த தாக்குதல்களில் ஈடுபடும் சக்தியை இழந்துவிட்டார்கள் என்பதே ஆகும். இது குறித்து அண்மையில் பேசியிருந்த இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளில் 9,000 பே…

    • 1 reply
    • 946 views
  4. இலங்கை விவகாரம் பல முகங்களைக் காட்டும் இந்தியா -கெல்மன்- இலங்கைத் தமிழர் குறித்தும் அவர்களது இனப்பிரச்சினை குறித்தும் இந்தியாவிற்குப் பல முகங்கள் உண்டு. ஆனால் சிறிலங்காவிற்கோ சிங்கள ஆட்சியாளருக்கோ இந்தியா குறித்து ஒரு முகம்தான் உண்டு. இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை குறித்துப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது பல்வேறு முகங்களை இந்தியா காட்டியுள்ளது. இலங்கையில் தமிழர்கள் ஆளும் சிங்கள அரசாங்கங்களினால் அடக்கி ஒடுக்கப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் உரிமைப் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இதனைப் பயங்கரவாதப் பிரச்சினையென சிங்கள அரசாங்கங்கள் வெளியுலகிற்குக் காட்ட தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த வரலாற்று நிலைமையை இந்தியா ஏற்கென…

    • 3 replies
    • 904 views
  5. தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமமந்திரிக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் இலங்கையில் பிரவேசிக்க உள்ள படையின் முதலாம் பிரிவு எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று செல்லவுள்ளதாக இன்றைய லக்பிம ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமருக்கும் அந்த நாட்டின் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பளிக்கவென சுமார் மூவாயிரம் இந்திய துருப்புகள் இலங்கை செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று சுமார் 1000 துருப்பினர் இலங்கைக்கு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்டத்துருப்பினர் எதிர்வரும் யூலை 20 ஆம் திகதி இலங்கைக்கு செல்வர்;. இறுதி கட்ட துருப்பினர் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு இந்திய போர்;க்ப்பலின் மூலம் பிரவேசிக்க உள்…

    • 28 replies
    • 3.3k views
  6. http://www.bbc.co.uk/tamil/highlights/stor...unareturn.shtml

  7. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்ற்றும் நோக்கில் கடந்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்;பட்ட பெயரிடப்படாத நடவடிக்கை தொடர்கிறது. புலிகளுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தியவாறு அவர்கள் வசமுள்ள பகுதிகளைக் கைப்பறுவதே படைகளது நோக்கம். 1996இல் ஆரம்பிக்கப்பட்ட ஜயசிக்குறு நடவடிக்கை போன்றே தற்போது இடம் பெற்று வரும் படை நடவடிக்கையும் உள்ளது. ஜயசிக்குறு படை நடவடிக்கையின் நோக்கம் வேறு தற்போது நடைபெற்றுவரும் படை நடவடிக்கையின் நோக்கம் வேறு. ஜயசிக்குறு நடவடிக்கை ஏ-9 வீதியை மையப்படுத்தி வவுனியாவுக்கும் யாழ். குடா நாட்டுக்குமிடையயேயான தரை வழிப்பாதையை திறப்பதையே நோக்கமாகக் கொண்டு முன்டெடுக்கப்படது. இதன் மூலம் ஏ-9 வீதியைக் கைப்பற்றி வன்னியை இரண்டாகப் பிளவுபடுத்தி, வன்னிக்குள் …

    • 0 replies
    • 1.6k views
  8. சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள மொனறாகல மாவட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து கதிர்காமம், கெப்பிட்டிக்கொல்லாவ பகுதிகளின் பாதுகாப்பினை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயா நாணயக்காரா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  9. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி பெறும் கட்டத்தை நெருங்கிக் கொண் டிருப்பதாக அரசாங்கம் தென்னிலங்கை மக்க ளிடத்தில் நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கி றது. ஆனால், தற்போது நடைபெற்று வரு கின்ற நான்காவது கட்ட ஈழப்போரில் அரபடைகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற இழப்புகள் எவ்வளவு என்பது பற்றிய சர்ச்சை............. தொடர்ந்து வாசிக்க..........

    • 2 replies
    • 1.4k views
  10. மன்னார் மாவட்டத்தில் உள்ள விடத்தல்தீவுக்கு கடந்த வாரம் ஊடுருவ முயற்சித்த சிறிலங்காவின் கொமோண்டோப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் பலியான படையினருக்கு அந்நாட்டு அரசாங்கம் பதவி உயர்வு வழங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 635 views
  11. டி.எம்.வி.பி.அமைப்பின் தலைவன் கருணாவும் பிரதித் தலைவனும் முதலமைச்சருமான பிள்ளையானும் நேற்று கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்னர். கொழும்பில் உள்ள பிரத்தியோக இடமொன்றில் இச் சந்திப்பு நேற்றுக் காலை இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சந்திப்பில் டி.எம்.வி.பி யின் எதிர்கால நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கபடுகிறது. இதன் போது டி.எம்.வி.பி யின் அமைப்பில் செயல்குழுவும் அமைக்கபட்டு அதன் தலைவனாக துரோகி கருணாவும் பிரதித் தலைவனாக பிள்ளையானும் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். நன்றி வீரகேசரி

    • 0 replies
    • 1.1k views
  12. தமிழர் வாழ்வில்............

    • 0 replies
    • 710 views
  13. தொடர் தாக்குதல்களின் எதிரொலி: சிறிலங்காவின் தென்பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 13 யூலை 2008, 06:12 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள மொனறாகல மாவட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து கதிர்காமம், கெப்பிட்டிக்கொல்லாவ பகுதிகளின் பாதுகாப்பினை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயா நாணயக்காரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கதிர்காமம் மற்றும் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதிகளின் பாதுகாப்புக்களை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மொனறாகல மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் போன்று எதிர்வரும் நாட்களில் இடம்பெறாது தடுக்கும் பொருட்டே…

    • 0 replies
    • 552 views
  14. கதிர்காம் உலகறிந்த முருக தலமாகும். தற்போது அங்கு வருடாந் திருவிழாவும், ஆடிவேல் உற்சவமும் நடைபெற்று வருகிறது. இச்சந்தர்ப்பத்தில் வெளியாகியுள்ள ஒரு செய்தி, உலகெங்கும் வாழும் முருக பக்தர்களை அதிருப்தியுறச் செய்துள்ளது. அருணகிரிநாதரால், பாடப்பெற்ற திருப்புகழில் கூட கதிர்காமத்தில் தமிழ்கடவுள் முருகப் பெருமான் உறைந்திருப்பதாகவே பாடப்பெற்றிருக்கிறது. ஆனால் தற்போது அங்கே முருகனைப் பின்னகர்த்தி, புத்தரை முன்னிறுத்தி விகாரை தோற்றுவிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவில் ஏற்கனவே இத்தகைய முயற்சிகள் பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரம் முதல் ஏனைய தலங்களிலும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.4tamilmedia.com/index.php/2008-...-07-12-05-21-09

    • 0 replies
    • 772 views
  15. சிறிலங்காவில் செல்லிடப்பேசி வைத்திருப்பவர்கள் அதற்கான பதிவுப்பத்திரத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 627 views
  16. இந்திய படையினர் கொழும்புக்கு வரவுமில்லை, வரப்போவதுமில்லை [12 - July - 2008] * அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்கென இந்தியாவிலிருந்து 1500 படையினர் இலங்கை வந்துள்ளதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மைகளுமில்லையெனத் தெரிவித்துள்ள அரசு இந்தியப் படை வரவுமில்லை, இனிவரப்போவதுமில்லையெனவும் உறுதிபடக் கூறியுள்ளது. சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்கென 1500 இந்தியப் படையினர் வந்துள்ளதாக வெளிவரும் செய்திகள் தொடர்பாக அரசு விளக்கமளிக்க வேண்டுமென ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்னாயக்கா வியாழக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கேள்விக்கு அரசு சார்பாக பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பதிலளிக்கு…

    • 11 replies
    • 1.7k views
  17. கிழக்கு பல்கலைக்கழகத்தில் 306 சிங்கள மாணவர்கள் நியாயமற்றசெயல் வா.கி.குமார் 12. ஜூலை 2008 14:31 கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படும் 1,120 மாணவர்களில் 306 சிங்கள மாணவர்கள் இணைக்கப்படுவது எந்த வகையில் நியாயமான செயலென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தில் சிங்கள, முஸ்லிம் மாணவர்களை இணைப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறியதாவது; கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகத்திற்கு 1120 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுகிறார்க

    • 2 replies
    • 854 views
  18. திருப்பதி: விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் மேற்கொள்ள இலங்கை அரசு தயாராக இருப்பதாக அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று திடீர் பயணமாக பெங்களூர் வந்தார். அங்கிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் ரேணிகுண்டா அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருப்பதிக்கு அவர் சென்றார். பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், நேற்றிரவு வெங்கடாஜலபதியை வழிபட்டார். இலங்கையில் அமைதி திரும்ப அவர் சிறப்பு வழிபாட்டை நடத்தினார். ராஜபக்சேவுடன் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் திருப்பதி வந்துள்ளது. ராஜபக்சேவின் இந்திய பயணம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. …

    • 0 replies
    • 1.2k views
  19. விடுதலைப்புலிகள் பதுங்குகின்றனரா அல்லது பலவீனப்பட்டு விட்டனரா? என்பதே இன்று கொழும்பிலுள்ள இராணுவ ஆய்வாளர்களின் முக்கிய ஆய்வுப் பொருளாகவுள்ளது என ஈழநாதம் பத்திரிகையின் வார இதழின் பிரதம ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தனது ஆய்வில் தெரிவித்துள்ளதாவது:- இலங்கை இராணுவத்தரப்பின் தகவல்களைப் பெரும்பாலும் அடிப்படையாகக் கொள்ளும் ஆய்வாளர்களுக்கு இராணுவத்தரப்பால் இறுதியாக வழங்கப்பட்டுள்ள தகவலானது, விடுதலைப்புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள்: அவர்கள் வலிந்த தாக்குதலில் ஈடுபடும் சக்தியை இழந்து விட்டார்கள் என்பதாகும். இது குறித்து அண்மையில் பேசியிருந்த இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளில் 9000 பேரைக் கொன்று விட்டதாகவும், இன்னமும், 4000- …

    • 2 replies
    • 1.7k views
  20. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்:இருவர் பலி,ஒருவர் காயம் நாகப்பட்டிணம், ஆற்காடுபுரத்தை சேர்ந்த இரு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

    • 3 replies
    • 973 views
  21. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதா அல்லது அவரை விடுதலை செய்வதா என்பதை அறிவிக்க நீதிமன்றம் ஒரு மாதகாலம் அவகாசம் வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு 127 நாட்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும

    • 0 replies
    • 672 views
  22. * சாடுகிறார் கனகசபை எம்.பி. அரசின் அபிவிருத்திப் பணிகளின் போது மட்டக்களப்பு மாவட்டம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் அதிக அக்கறை செலுத்தும் அரசு மட்டக்களப்பு மாவட்டத்தை கவனத்திலெடுக்கவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இயற்கை மற்றும் சுற்றாடல் வளங்கள் அமைச்சின் குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; இயற்கை மற்றும் சுற்றாடல் வளங்கள் அமைச் சர், கிழக்கு மாகாண அபிவிருத்தியில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக அங்கு சிங்கள குடியேற்றங்களையும் பௌத்த விக…

    • 0 replies
    • 716 views
  23. பிரித்தானியா பொங்குதமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள்! பிரித்தானியாவில் இன்று நடைபெற்றுக்கொண்டுள்ள பொங்குதமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.றிச்சர்ட் இவன்ஸ் விளையாட்டுத் திடலில் இன்று மாலை 3:00 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருப்பதாக எமது நிருபர் தெரிவித்தார். ஈழத்தமிழ் மக்களின் பொங்குதமிழ் நிகழ்வுகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் பாராட்டுத் தெரிவித்துள்ள நிலையில், இன்றைய பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுதிரண்டுள்ளதாக கூறப்படுகின்றது. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, விடுதலைப் புலிகளே ஈழத்தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பவற்றை வல…

    • 57 replies
    • 6.5k views
  24. வன்னிக்களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மிதிவெடி, பொறிவெடிகளில் சிக்கி 26 சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 550 views
  25. துணுக்காயில் வான்குண்டுத் தாக்குதல்: மாணவி படுகாயம் [சனிக்கிழமை, 12 யூலை 2008, 06:10 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காயில் சிறிலங்கா வான்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். துணுக்காய் பிரதேசத்தில் உள்ள கல்விளான் ஒட்டங்குளம் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை சிறிலங்கா வான்படையின் கிபிர் ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் முதலாம் யூனிட் யோகபுரத்தைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவியான முருகேசு இந்திரவதனா (வயது 20) என்பவர் இடது காலில் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலில் வீடுகள்,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.