ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
இலங்கையிலிருந்து வெளியேறி லண்டனில் வசித்துவருபவர்களிடம் விடுதலைப் புலிகள் பணம் சேகரிப்பதற்கு அனுமதித்திருப்பதானது பிரித்தானியா பயங்கரவாதத்துக்கு எதிரான விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருப்பதை தெளிவுபடுத்துவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். விபரம்: http://www.swissmurasam.info/
-
- 0 replies
- 924 views
-
-
மன்னார் மடு மாதா தேவாலயத்தின் ஜூலை மாத திருவிழாவானது நடைபெறுவது சாத்தியமற்றது என்று கத்தோலிக்க மதகுருமார் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 994 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் - சீமான் ( 6/13/2008 11:52:26 AM ) புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் பெருமளவில் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என, தமிழின உணர்வாளரும், இயக்குனருமான சீமான் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வாரம் ஜேர்மனி சென்றிருந்த சீமான், அங்கு வழங்கிய செவ்வியில் இதனை வலியுறுத்தினார். டென்மார்க், நோர்வே, நியூசிலாந்து நாடுகளில் நாளை 14ஆம் நாளும், நெதர்லாந்தில் இம்மாதம் 22ஆம் நாளும், யேர்மனியில் இம்மாதம் 28ஆம் நாளும் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகளிலும் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. ஈழத்தமிழ் மக்களின் த…
-
- 0 replies
- 1.2k views
-
-
பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டுமென்றால் விடுதலைப் புலிகள் அதற்கு முன்னர் தமது ஆயுதங்களை கீழே வைக்கவேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லாத பட்சத்தில் சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பித்தல் என்ற பேச்சுக்கே இடமில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி அங்கு வெளிவரும் டைம்ஸ் தினசரிக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: பயங்கரவாதத்தை அணுகும் விடயத்தில் இருவேறுபட்ட நிலைப்பாட்டினை கொண்டிருக்க முடியாது. நல்ல பயங்கரவாதிகள், கெட்டபயங்கரவாதிகள் என்று இருவகையினர் இருக்கின்றனர் என்ற விடயத்திலும் எனக…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஆப்பிழுக்கத் தயாராகும் பொன்சேகா -ப.தெய்வீகன்- எல்லோரும் ஏறிவிழுந்த கழுதையில் சக்கடத்தாரும் எறி சறுக்கி விழுந்தாராம் என்ற நக்கல் மொழி ஒன்று எம் மக்களிடையே வழக்கத்தில் உள்ளது. பிரபாகரனை பிடிக்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டு வடக்கில், மேல்வெடி வைத்துக்கொண்டிருக்கும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் அண்மைக்கால அறிக்கைகளைப் பார்த்தால் இவர் இராணுவத்தளபதிகள் வரிசையில் அடுத்த சக்கடத்தார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சிங்கள தேசமும் அதன் படைகளும் எதனை எல்லாம் புரிந்து வைத்திருக்கின்றன என்பதனை நோக்குவதை விட எவற்றை எல்லாம் இன்னமும் புரியாமல் இருக்கிறது என்பதனை பார்க்கும்போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. தற்போது விடுதலைப் புலிகளின் பெர…
-
- 9 replies
- 2.5k views
-
-
வடபகுதி தமிழர்கள் தென்பகுதிக்கு வருவது தொடர்பில் மே.ம.முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கை தமிழ் மக்களின் நிலையினை சர்வதேசத்திகுக்கு பறைசாற்றியுள்ளது. இந்த அறிக்கை தமிழ் மக்களின் நிலையினை சர்வதேசத்துக்கு பறைசாற்றியுள்ளது. இந்த அறிக்கை வரவேற்கத்தக்கதாகும். என தமிழ் தேசிய பணிக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ் தேசிய பணிக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது : தலைநகரில் ஒவ்வொரு தமிழனும் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்படுகின்ற நிலை காணப்படுகிறது. பிரதேசப் பொலிஸாருக்கே தெரியாது தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தப்படுகின்ற ஒரு துயரமான காலகட்டத்தில் தலைநகரின் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். தமிழ் மக்களின் துயரங்க…
-
- 0 replies
- 850 views
-
-
பின்வரும் முகவரிகளில் நேரடி ஒளிபரப்பினைப் பார்வையிடலாம் TVI – canada Eurotv - Europe
-
- 7 replies
- 2.1k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவரின் காலத்திலேயே எமது தேசத்தை வெல்வோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைய தொடக்கப் பயிற்சி கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
உறக்க நிலையில் உள்ள உலகத் தமிழினமே விழித்திடுவீர்: "நிலவரம்" [வெள்ளிக்கிழமை, 13 யூன் 2008, 09:49 பி.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] உறக்க நிலையில் உள்ள உலகத் தமிழினமே விழித்திடுவீர் என்று சுவிசில் இருந்து வெளிவரும் "நிலவரம்" மாதம் இருமுறை ஏடு வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை (13.06.08) வெளிவந்த "நிலவரம்" ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பங்கு கொள்ளும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்குச் சென்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு பிரித்தானியா வாழ் ஈழத தமிழர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள். பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அனைத்துலகத்தின் கவனத்தை ஈழத…
-
- 1 reply
- 956 views
-
-
பிரித்தானிய அரசின் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ கண்டித்துள்ளார்.பிரித்தானிய
-
- 3 replies
- 2.5k views
-
-
கொழும்பில் வாகனங்கள் அனைத்து சோதனை: பயணிகள் விசனம் தெரிவிப்பு வெள்ளி, 13 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] கொழும்பு பகுதிகளில் வாகனங்கள் அனைத்தும் சிறீலங்காப் படையினரால் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை காலை சோதனை நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு பல்வேறு பகுதிகளுக்கும் வெடிமருந்துகள் மற்றும் குண்டுகள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தவே இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டதாக படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை கொழும்பு நகரசபை மண்டபத்திலிருந்து கோட்டை தொடரூந்து நிலையம் வரை செல்ல இரண்டு மணிநேரம் தேவைப்பட்டதாக பயணி ஒருவர் விசனம் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/?p=1150
-
- 0 replies
- 831 views
-
-
மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்தால் புலி முத்திரையும் தேசத்துரோக பட்டமும் வழங்கப்படுகிறது - மனோ கணேசன் எம்.பி. கவலை வீரகேசரி நாளேடு 6/13/2008 6:50:07 PM - மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்தால் புலி முத்திரை குத்தப்படுகிறது. வெளிநாடுகளுக்கு பிரச்சினைகளை எடுத்துக்கூறினால் தேசத்துரோக பட்டம் வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சிக்காலங்களில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இன்றைய ஜனாதிபதி ஜெனீவா சென்று முறையிட்டார். அவரது செயற்பாட்டினை எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான மனோகணேசன் கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் முதலாவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகை…
-
- 0 replies
- 632 views
-
-
சிறிய படைகளிடம் பெரும் படைகள் தோற்றதே வரலாறு: க.வே.பாலகுமாரன் [வெள்ளிக்கிழமை, 13 யூன் 2008, 08:10 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] பெரும் படையை வைத்திருந்தவர்கள் கூட சிறிய படைகளிடம் தோற்ற வரலாறுகள் இருக்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் தமிழ்ச் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய திருக்குறள் மாநாட்டில் அவர் ஆற்றிய சிறப்புரையின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழர்கள் நல்ல கருத்துக்களையும் பாடங்களையும் கற்றுக்கொள்கின்ற அல்லது அறிந்து கொள்வதற்கு திருக்குறளை பயன்படுத்தலாம். எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய அற்புதமான கருத்துக்கள் திருக்குறளில் உள்ளன. தற்போதைய எமது நிகழ்காலத…
-
- 0 replies
- 986 views
-
-
முல்லைத்தீவினை நோக்கி இராணுவத்தினர் முன்னேறுகின்றனர்- இராணுவ தளபதி - பாதுகாப்பு படையினர் முல்லைத்தீவினை மீட்கும் நோக்கில் பல்வேறு முனைகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைதுசெய்யும் முகமாகவே முல்லைத்தீவில் பல்வேறுமுனைகளில் தாக்குதல் நடத்துவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா சிங்கள் நாளிழான தினமினவிற்கு வழங்கிய நேர்காண்லொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவினை நோக்கிய இராணுவ நடவடிக்கையில் 56,57.58 மற்றும் 59 இராணுவ படையணிகள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன அத்துடன் அதிரடிபடை ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இராணுவத்தினர் முல்லைத்தீவிலுள்ள விடுதலைப்புலிகளின் 1௪ வரையான முகாம்கள் மீது…
-
- 31 replies
- 5.2k views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள கனகராயன்குளம் காட்டுப்பகுதியில் விறகு வெட்டச் சென்ற ஒருவர் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 697 views
-
-
யாழில் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 13 யூன் 2008, 02:03 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்தவர்களை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை வாகனத்தை வழிமறித்து இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்தார். சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் வீதியில் சனநடமாட்டம் உள்ள பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் இத்துணிகரச் சம்பவம் இடம்பெற்றது. துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளில் ஒன்றான புன்னாலைக்கட்டுவனுக்குள் ஓடித் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அச்சுறுத்தல் காரணமாக மனித…
-
- 4 replies
- 1.4k views
-
-
இலங்கை ஜனாதிபதி பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் டேவிட் கமரூனை இன்று சந்தித்து பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அவற்றில் விடுதலை புலிகளை தொடர்ந்து தடை செய்யுமாறும் அவர்களுக்கு நிதி சேகரிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறித்தியுள்ளார். இவருடன் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரும் கலந்து கொண்டு தகவல்களை வழங்கியதாக தெரியவருகிறது. முன் எப்பொழுதும் இல்லாதவாறு இலங்கை உயர்ஸ்தனிகராலயம் தமிழ் மக்கள் விரோத போக்கை கடைப்பிடிப்பது ஆச்சரியமான விடையமொன்றாகும். கடந்த ஆண்டில் B.B.C க்கு அளித்த பேட்டியில், தாமே அருகிலிருந்து பார்த்ததை போல வங்கி அட்டை மோசடிகளில் இலங்கை தமிழரே ஈடுபடுவதாக பரப்புரை ஒன்றை மேற்கொண்டது முதல் நேற்று நடைபெற்ற புலிகள் எதிர்பு ஆர்…
-
- 5 replies
- 2k views
-
-
வவுனியா - மதவாச்சி வீதியில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண் மீது இன்று முற்பகல் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 655 views
-
-
நிஜம் பாதி கற்பனை பாதி நிஜம்: தினமலரிலிருந்து கற்பனை: யாரோ
-
- 4 replies
- 2.6k views
-
-
சட்ட விரோதமாக நாட்டுக்குள் புகுந்து அகதிகளாக அடைக்கலம் கோருவோர் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வரும் ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பான புதிய சட்டங்களை 2010 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படுத்தவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 963 views
-
-
சிறிலங்காவின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் எமது காலடியில் வந்து நிற்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
மூக்குடைபட்டுக் கொண்டிருக்கும் அரச துரோகக் கும்பலின் அஸ்ரப் அலி ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருக்கும் ஒரேயொரு தமிழ் அதிகாரியான அஸ்ரப் அலி என்பவன் கடும் இனவாதப் போக்கும் பேரினவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் தன்மையும் கொண்ட ஒரு மானங்கெட்ட பிழைப்பு நடாத்தும் தமிழின விரோதியாவான்.ஒரு காலத்தில் வீரகேசரி, தினக்குரல், தினகரன் பத்திரிகைளிலும் எழுதியுள்ள இவன் சிங்கள வானொலியில் ஒரு கடைநிலை பாதுகாப்பு ஊழியனாவான். அவனுடன் இருந்த பலர் அக்காலத்தில் பதவியுயர்வு பெற்றுச் சென்ற போதிலும் அவன் மட்டும் பேரினவாதிகளால் அடிமையாக நடாத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டான். ஆயினும் அக்காலத்தில் கூட சக ஊழியர்களுடன் தமிழ் விரோதப் போக்கைப் புலப்படுத்தி வந்த இவன் ஒரு போதும் பேரினவாதிகளை …
-
- 4 replies
- 2.1k views
-
-
Posted on : 2008-06-13 ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள நிபந்தனைகள் நிறைவு செய்யப்படுமா? நாட்டில் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு இடமளித்து, அதர்ம ஆட்சிக்கு வழி செய்து நிற்கும் இந்த அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நாசூக்கான வார்த்தைகளில் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றத
-
- 0 replies
- 1.3k views
-
-
கொழும்பில் சிகையலங்கரிப்பு நிலையங்கள் அனைத்து துருவித் துருவிச் சோதனை வியாழன், 12 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] கொழும்பில் அமைந்துள்ள அனைத்து சிகையலங்கரிப்பு நிலையங்களும் சிறீலங்கா படையினரால் தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை பிற்பகல் முதல் மாலை வரை சல்லடைபோட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. http://www.pathivu.com/?p=1124
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-