Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெற்றியும் இன்றி, தோல்வியும் இன்றி, முடக்கநிலையை யுத்தம் அடைந்திருப்பதாக, இக்பால் அத்தாஸ் கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து ஊடகச் செவ்வியை வழங்கியிருக்கும், தென்னிலங்கையின் முன்னணி படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், யுத்தத்தை சிறீலங்கா அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வரும் வரை, அதனால் ஏற்படும் சுமைகள் தம்மையே பாதிக்கும் என்ற எண்ணம், நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை ஆகிய கிழக்கு மாவட்டங்களிலும், யாழ் குடாநாட்டிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்து வரும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் படை வலிமை தக்க வைக்கப்பட்டிருப்பதாகவும், இக்பால் அத்தாஸ் சுட்டிக் காட்டியுள…

    • 0 replies
    • 1.1k views
  2. வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 583 views
  3. மன்மோகன் கொண்டாடும் மகிந்த சகவாசம்: தன்மானம் இழப்பதா? தமிழ்மானம் காப்பதா? -குலோத்துங்கன்- ஈழ விடுதலைப் போராட்டத்தை தனது அரசியல், இராணுவ, பிராந்திய நலன்களின் முன்வைத்து கபடி விளையாடும் இந்தியாவின் தொடர்ச்சியான ஆட்டத்தின் பிந்தைய நிலவரம் தான் அண்மையில் கொழும்பு வந்து சென்ற அந்நாட்டு உயர்மட்டக்குழுவின் மூலம் வெளிப்பட்டுள்ளது. கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்பது போலவும் மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்பது போலவும் காடும் காடு சார்ந்த இடமும் முல்லை என்பது போலவும் வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என்பது போலவும் இந்தியாவும் இந்தியா சார்ந்த இடமும் பிரச்சினை என்ற வரைவிலக்கணத்துக்குள் வந்துவிட்ட அளவுக்கு அந்த நாட்டின் வெளியுறவுக்கொள்கையாளர்கள் கா…

  4. இந்தியாவின் ஈழத் தமிழர் மீதான கரிசனை மாயையும் உண்மையும் -தாரகா- சமீபத்தில் இந்தியாவின் மூவர் அடங்கிய உயர்மட்டக் குழு இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, மீண்டும் இந்தியா குறித்த ஊடக அக்கறை அதிகரித்தது. இந்தியா அவ்வப்போது இலங்கை குறித்து தெரிவிக்கும் அபிப்பிராயங்கள் எல்லாமே மிகுந்த அரசியல் முக்கியத்துவமுடையவை போன்ற தோற்றமொன்று நம் மத்தியில் ஏற்படுத்தப்படுகின்றது. பின்னர் சில நாட்கள் போக எல்லாமே புஸ்வாணமாகி விடுகின்றன. அப்படியான ஒன்றுதான், சமீபத்தில் இந்திய உயர்மட்டக் குழு இலங்கை வந்து சென்ற போதும் எற்பட்டது. அந்த வருகை முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டதற்கு இன்னொரு காரணம் அதில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணன் இடம்பெற்றிருந்…

  5. யுத்தம் நடைபெறும் நாடொன்றில் கடத்தல்கள், கொலைகள் சகஜம் * அமைச்சர் ராஜித சேனாரட்ன யுத்தம் தீவிரமாக நடைபெறும் நாடொன்றில் கடத்தல்கள், கொலைகள் இடம்பெறுவது வழமையானதெனத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரட்ன ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் நடந்ததைவிட பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லையெனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; இன்று ஐ.தே.க.விற்குள் அதன் தலைமைத்துவத்திற்கெதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. அந்தப் போராட்டம் வெற்றிபெற வேண்டுமென நான் ஆசீர்வதிக்கின்றேன். அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாது யுத்தத்தை நாடுவத…

  6. Posted on : 2008-07-10 வெள்ளைவான் கடத்தல் கொடூரம்: தேசத்தின் மாற்ற முடியாத தலைவிதி! கொழும்பில் தாராளமாக நடைபெறும் வெள்ளைவான் கடத்தல்களைத் தடுக்கத் துப்பில்லாத இந்த அரசு, விடுதலைப் புலிகளைத் துடைத்தழிக்கப் போவதாக மார்தட்டுவது அபத்தத்திலும் அபத்தம் என்று இப்பத்தியில் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம். ஆளும் தரப்பின் ஆசீர்வாதத்துடன் முன்னெடுக்கப்படும் இந்த அராஜகத்துக்கு அடிப்படை மனித உரிமை மீறலுக்கு முடிவு எப்போது என்று எண்ணிப் பொதுமக்கள், குறிப்பாகத் தமிழர்கள், பெரும் விசனப்படுகின்றார்கள். இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு இடம்கொடுக்கக் கூடாது, அதனை அடியோடு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பற்றுறுதி திடசங்கற்பம் கருத்து நிலைப்பாடு அரசியல் தீர்க்கம் அரசுத் தலைமைக்கு…

    • 1 reply
    • 841 views
  7. வன்னிக் களமுனையில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 7 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 843 views
  8. வெளிமாவட்டங்களைச் சோந்த தமிழர்கள் கண்டியிலிருந்து வெளியேறவேண்டும். 09.07.2008 / நிருபர் எல்லாளன் எதிர்வரும் 17ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள எசல பெரகர பௌத்த வழிபாட்டுக்கு முன்னேற்பாடாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வெளிமாவட்டங்களிலிருந்து சென்று கணடியில் தங்கியுள்ள தமிழ் மக்களை தமது சொந்த இடங்களுக்கு செல்லுமாறு சிறிலங்கா பொலிசார் அறிவித்தல் விடுத்துவருகின்றனர். http://www.sankathi.com/

    • 4 replies
    • 1.7k views
  9. பிரபாகரனை காப்பாற்றவே தொழிற்சங்க போராட்டம் - ஹெல உறுமய தெரிவிப்பு! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காப்பாற்றுவதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் இணைந்து இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளமை வெளிப்படையான உண்மை எனக் குறிப்பிட்டுள்ளது.உழைக்கும் மக்களை பாதுகாப்பதற்காக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு பேச்சுவார்த்தை ரீதியான தீர்வு பெற்றுக் கொடுப்பதே மிகவும் உசிதமானதென ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசிய

    • 5 replies
    • 1.3k views
  10. வவுனியா நிருபர் - வவுனியா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சரக்குப் பெட்டிகள், எண்ணெய் ஏற்றப்படும் டாங்கி வண்டிகள் மற்றும் மண் கல் என்பன ஏற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் ரயில் பெட்டி என்பவற்றை ரயில்வே பகுதியினர் அனுராதபுரத்திற்கு இன்று கொண்டு சென்றுள்ளனர். இதற்காக பெட்டி ஒன்றுடன் வந்த ரயிலுக்கு வவுனியா புகையிரத நிலைய பகுதியில் இராணுவத்;தினர் பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தனர். ரயில் நிலையத்தைச் சுற்றி இன்று காலை கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் அந்த வழிகளில் சென்றவர்களை பலத்த சோதனைக்கு உட்படுத்தினர் அடையாள அட்டைகளும், அவர்கள் எடுத்துச் சென்ற பொருட்களும் படையினரால் பரிசீலனைக்கு உட்படுத்தினர். வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் பெட்ட…

    • 1 reply
    • 1.3k views
  11. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தப்படின் எந்த நடவடிக்கைக்கும் அரசு தயங்காது - கெஹெலிய வீரகேசரி நாளேடு 7ஃ9ஃ2008 7:59:32 Pஆ - விடுதலைப் புலிகள் தெற்கில் ஊடுருவி அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக அழிவுகளை விளைவிக்க எந்தவிதமான சந்தர்ப்பங்களையும் அரசாங்கம் வழங்கமாட்டாது. அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று தேசிய பாதுகாப்பிற்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் தெரிவித்ததாவது: வாழ்க்கைச் செலவிற்கு நிவாரணம் கோரி முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் இ…

  12. ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களில் இராணுவத்தளபதியின் கீழ் இயங்கும் குழு ஒன்று செயற்படுமாயின் அது தொடர்பிலான தகவல்களை பெயர் முகவரியுடன் வெளியிடுமாறு ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்ஸன யாப்பா, இன்று நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (யூலை8) நாடாளுமன்றத்தில் சிறப்பு உரையொன்றை ஆற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னனியில் இராணுவத் தளபதியின் கீழ் இயங்கும் குழுவொன்று சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தியிருந்தார். சிறப்புரிமைகளுக்காக பொய்யான பிரசாரங்களை செய்ய வேண்டாம் என ஊடகத்துறை அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். வெளிநாடுகளில…

    • 0 replies
    • 927 views
  13. சர்வதேச ரீதியில் இலங்கையின் நன்மதிப்புக்கு குந்தகம் ஏற்படக் கூடிய செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஜே.வி.பி. கட்சி நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. அரசாங்கத்தின் முட்டாள்தனமான நடவடிக்கைகளினால் இலங்கை படைத்தரப்பினர் மீது சர்வதேச அரங்கில் பாதகமான எண்ணக்கரு உருவாகியுள்ளதென ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் இழப்பதற்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த நியாயமான வேண்டுகோளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப…

    • 0 replies
    • 1.3k views
  14. ஆசிய கோப்பை துடுப்பாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி, சிறிலங்காவின் வெற்றிக்கு வழிசமைத்த சுழல் பந்துவீச்சாளரும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவருமான அஜந்த மென்டிசை இரண்டாவது லெப்ரினனாக அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதவி உயர்த்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  15. முல்லைத்தீவில் தொடர் எறிகணை வீச்சு: 18 பாடசாலைகளின் கல்விச் செயற்பாடு சீர்குலைவு [புதன்கிழமை, 09 யூலை 2008, 05:02 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சினால் முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன்குளம், மாந்தை கிழக்கு, துணுக்காய்ப் பகுதிகளில் உள்ள 18 பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் சீர்குலைந்துள்ளன. சிறிலங்காப் படையினர் மாந்தை கிழக்குப் பகுதியை இலக்கு வைத்து தொடரான எறிகணை வீச்சினை நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலால் பாண்டியன்குளம், துணுக்காய்ப் பகுதி மக்கள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக மாந்தை கிழக்குப் பகுதியில் 13 பாடசாலைகள் ஏற்கனவே செயல் இழந்திருந்தன. இந்நிலையில் துணுக்காய்ப் பகுதியில் 5 பாடசாலை…

    • 1 reply
    • 975 views
  16. சிறிலங்காவில் நாளை பாரிய வேலை நிறுத்தம்: தடுத்து நிறுத்துவதற்கு அரசு கங்கணம் [புதன்கிழமை, 09 யூலை 2008, 05:27 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவில் சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது போக்குவரத்துச் சேவைகளை முடிந்தால் முடக்கிப் பார்க்கப்பட்டும் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெருமா சவால் விடுத்துள்ளார். போக்குவரத்துச் சேவைகளை நாளை நிறுத்திக் காட்டாவிடின் தனது தொழிற்சங்க தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தொழிற்சங்கத் தலைவருமான லால் காந்த பதிலுக்கு சவால் விடுத்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் சிறிலங்காவில் பெரும் பூதாகார…

    • 6 replies
    • 1.3k views
  17. வடபகுதியிலுள்ள 16 ஆயிரம் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் ஏனைய பகுதி மக்களுடன் தொடர்புகொள்ளமுடியாமல் தனிமைப்படுத்தப்பட்டிருப்பத

    • 0 replies
    • 880 views
  18. கிளிநொச்சியில் கணனி வள நிலையம் திறப்பு [புதன்கிழமை, 09 யூலை 2008, 03:30 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியில் இன்று புதன்கிழமை கணனி வள நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வின் பொதுச்சுடரினை ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.பத்மநாதன் ஏற்ற, தமிழீழத் தேசியக் கொடியினை கணனிநுட்ப கூட்டு நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் கமலதர்சன் ஏற்றினார். கணினி வள நிலையத்தின் பெயர்ப்பலகையினை தமிழீழக் கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் திரைநீக்கம் செய்தார். கணினி வள நிலையத்தினை கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா நாடாவை வெட்டித்திறந்தார். கணனி வகுப்பறைகளை மருதங்கேணி கோட்டக்கல்வி அலுவலர் துரை சத்தியசீலன், பிரதிக்கல்விப் பணிப்பாள…

    • 0 replies
    • 828 views
  19. மாந்தை கிழக்குப் பகுதிகளை நோக்கி தொடர் எறிகணை வீச்சு [புதன்கிழமை, 09 யூலை 2008, 03:47 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாந்தை கிழக்குப் பகுதிகளை நோக்கி இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த எறிகணைகள் பாண்டியன்குளம், மாந்தை கிழக்குப் பகுதிகளில் வீழ்ந்து வெடித்து வருவதால் அயல் கிராம மக்கள் இடர்களை எதிர்நோக்கி வருகின்றனர். எறிகணை வீச்சினால் செல்வபுரம், சிவபுரம் பகுதி வீடுகள் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் பல பயன்தரு மரங்களும் அழிந்துள்ளன. புதினம்

    • 0 replies
    • 525 views
  20. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பி.கே.கே. அமைப்பு மூலம் ஆயுதங்கள் - துருக்கிய இராணுவத் தளபதி புதன்இ 09 ஜுலை 2008 ஜசெய்தியாளர் மயூரன்ஸ பி.கே.கே கொன்கிறா-ஜெல் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும்இ பயிற்சிகளையும் அளித்துவருவதாக துருக்கிய இராணுவத்தளபதி ஜெனரல். ஜஷார் பஜூஹானின் தெரிவித்துள்ளார். பி.கே.கே அமைப்பு துருக்கி ஈரான் மற்றும் ஈராக் பிரதேசங்களுக்கிடையில் தமக்கு தனியான ஒரு நாடு வேண்டும் எனக்கோரி போராடிவரும் அமைப்பாகும். எனினும் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் என்ற பட்டியலில் இந்த அமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகில் 80 வீதமான போதைப்பொருட்களை ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு பி.கே.கே அமைப்பே வழங்கிவ…

  21. கரையோரப் பகுதிகள் மீது வான்குண்டுத் தாக்குதல்: 8 படகுகளும் 5 வீடுகளும் சேதம் [புதன்கிழமை, 09 யூலை 2008, 02:09 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு கரையோரப் பகுதிகள் மீது இன்று சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இருதடவை குண்டுத்தாக்குதலில் 8 படகுகளும் 5 வீடுகளும் சேதமடைந்துள்ளன. இக்குண்டுத் தாக்குதல் வான்படையின் வானூர்திகளால் இன்று புதன்கிழமை காலை 7:30 மணிக்கும் முற்பகல் 9:00 மணிக்கும் இரு தடவை நடத்தப்பட்டன. இதில் கடல் தொழிலாளர்களின் 8 படகுகள் சேதமடைந்துள்ளதுடன் 5 வீடுகளின் கூரைகளும் சேதமடைந்தன. மக்கள் பாதுகாப்பு வழிகளைத் தேடிக்கொண்டதால் உயிர்தப்பிக் கொண்டனர். கரைவலைத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடல் தொழிலாளர்கள் வலைகளை போட்டுவிட…

    • 0 replies
    • 507 views
  22. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு தடை போடாதீர்கள்:ரட்னசிறி விக்ரமநாயக்க உரை! மனித உயிர்களைப் பாதுகாத்துக்கொண்டு பயங்கரவாதத்தை எமது நாடு ஒழித்துக்கட்டும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள இவ்வேளையில் அதற்கு தடைகளை ஏற்படுத்தாமல் அரசாங்கத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவது நாட்டு மக்கள் அனைவரினதும் கடமையாகும் என சிறிலங்கா பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க கூறியுள்ளார். அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையைச் சமர்ப்பித்து பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கூறியதாவது..... அரசியலில் பல்வேறுபட்ட கருத்துக்கள், முரண்பட்ட கொள்கைகள், விமர்சனங்கள் மற்றும் போராட்டங்கள் இரு…

    • 1 reply
    • 800 views
  23. அரசாங்கம்,விடுதலைப் புலிகளுடனேயே பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும்: த.தே.கூட்டமைப்பு இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுடனேயே நேரடியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தெரிவித்தார். விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியொன்றில் தீர்வொன்றைக்காண அரசாங்கம் முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். “ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தீர்வுகாணப்படவேண்டும் என நாங்கள் கருதுகின்றோம். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்…

    • 0 replies
    • 551 views
  24. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை நிறைவேற்றம்! அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை 94 மேலதிக வாக்குகளால் இன்று மாலை (08-07- 2008) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இதற்கான பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். பிரேரணைக்கு ஆதரவாக 111 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அரசாங்கத் தரப்பு கட்சிகள் அனைத்தும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. ஐ.தே.கட்சி இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகிறது. நிருபர்:செல்வி http://www.tamilseythi.com/srilanka/sri-la...2008-07-08.html

    • 1 reply
    • 694 views
  25. அரசியல் இலாபங்களுக்கான போராட்டங்கள் கவலைக்குரியது – சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவப்படையினர் கொடுப்பனவுகளையோ அல்லது வேறும் ஏதாவது கொடுப்பனவுகளையோ எதிர்பார்க்காது நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் உயிர்த் தியாகம் மேற்கொண்டு வரும் சந்தர்ப்பத்தில் குறுகிய அரசியல் இலாபங்களை கருத்திற் கொண்டு முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் கவலைக்குரியதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்க தொழிற்சங்க தலைவர்களுடன் நேற்று (ஜூலை 8) நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி மகிந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்த தலைவர் என்ற ரீதியிலும், தொழில் அமைச்சர் என்ற ரீதியிலும் தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு தாம் எதிர்ப்பு…

    • 0 replies
    • 628 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.