Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் எமது காலடியில் வந்து நிற்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  2. Posted on : 2008-06-13 ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள நிபந்தனைகள் நிறைவு செய்யப்படுமா? நாட்டில் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு இடமளித்து, அதர்ம ஆட்சிக்கு வழி செய்து நிற்கும் இந்த அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நாசூக்கான வார்த்தைகளில் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றத

  3. கனேடிய தமிழ் மாணவன் இலங்கையில் கைது வீரகேசரி இணையம் 6/13/2008 10:57:31 AM - கனடாவை நிரந்தர வதிவிடமாக கொண்ட மாணவரொருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கனடா ரொடிண்டோவை சேர்ந்த இரம்பைமூர்த்தி(வயது20) எனும் மாணவரே கடந்த இருமா தங்களிற்கு முதல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கனடாவிலிருந்து இலத்திரனியல் உபகரணங்கள் ,இரசாயண பொருட்கள் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது இவை விடுதலைப்புலிகளிற்கு அனுப்பி வைக்கப்படும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளனவா என்ற சந்தேகத்தின் பேரில் இரம்பை மூர்த்தி கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு

    • 4 replies
    • 2k views
  4. யாழ். போதனா வைத்தியசாலையில் ஆளணி 1983 இற்குப் பின்னர் அதிகரிக்கப்படவில்லை நாட்டில் உள்ள போதனா வைத்தியசாலைகளில் காலத்துக்குக் காலம் டாக்டர்கள் , தாதிமார், துணை இணை மருத்துவர்கள் , சிற்?ழியர்கள், கணிப்பீடு செய்யப்பட்டு உயர்த்தப்படுகின்றனர். ஆனால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆளணியினர் மீள் அதிகரிக்கப்படவில்லை என இந்த வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைவிட பொதுசத்திர சிகிச்சை , இருதய சத்திரசிகிச்சை , நரம்பியல் சத்திர சிகிச்சை போன்ற பல்வேறுபட்ட சத்திரசிகிச்சைகளுக்கு அவற்றிற்கு ஏற்றவாறு தனித்தனியான சிகிச்சைக் கூறுகள் அமைக்கப்படாதது நோயாளிகளுக்கு பூரணமான சிகிச்சையை வழங்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறத…

    • 0 replies
    • 874 views
  5. இலங்கையில் பெண்களும், மனிதாபிமானப் பணியாளர்களும் இலக்கு வைக்கப்படுகின்றனர்: ஐ.நா. [வெள்ளிக்கிழமை, 13 யூன் 2008, 07:33 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] இலங்கையில் பெண்களும், மனிதாபிமானப் பணியாளர்களும் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பலவந்தமாக காணாமல் போவோர் தொடர்பான செயற்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காணாமல் போவோர் தொடர்பாக சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மைக்காலமாக அதிகளவானோர் காணாமல் போய் உள்ளனர். இவர்களில் பெண்களும், மனிதாபிமானப் பணியாளர்களும் அடங்குவர். இது தொடர்பாக நாம் அரச அதிகாரிகளுடன் அதிகாரபூர்வமாக தொடர்பு கொண்டிருந்தோம். ஏப்ரல் மாத…

    • 0 replies
    • 744 views
  6. மன்னார் மாவட்டத்தில் உள்ள எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படை நிலைகள் மீது கடந்த புதன்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணியினர் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக கரையோரப் படை நிலைகளின் பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்படவுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  7. இலங்கை இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் தமது முன்னரங்க நிலைகளை நோக்கி அதிகளவான படையினரையும் கவச வாகனங்களையும் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாண கரையோர பிரதேசங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ஊரடங்கு சட்டமும் நீடிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் மக்கள் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. யாழ்ப்பாண நகருக்கு மாத்திரம் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலதிக துருப்பினர் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக யாழ்ப்பாண மக்கள் மத்தியில், பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தன்னார்வு நிறுவனங்களின் வாகனங்களும் பாதைகளில் செல்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ வாகனங்கள் பாதைகளில் செல்லும்போது ஏனைய வாகனங…

    • 0 replies
    • 1.2k views
  8. மன்னார் மினுக்கன்குளப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் காவலரண் அமைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டோசர் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 903 views
  9. சிறிலங்காவின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் எமது காலடியில் வந்து நிற்கின்றன என்று தமிழீ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 959 views
  10. மன்னாரில் சிறிலங்காப் படையினரின் இரு முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு சிறிலங்காப் படையினருக்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 584 views
  11. நிஜம் பாதி கற்பனை பாதி நிஜம்: தினமலரிலிருந்து கற்பனை: யாரோ

  12. தேசியத் தலைவரின் தலைமையில், தமிழினம் விடுதலை வெள்ளி, 13 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] தமிழீழ தேசியத் தலைவரின் தலைமையில், தமிழினம் விடுதலை பெறும் காலம் நெருங்கி வருவதாக, பா.நடேசன் தெரிவித்துள்ளார். இன்று கற்சிலைமடுப் பகுதியில் இடம்பெற்ற, ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி பிரதேச தேசிய பணிக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், வன்னியின் யுத்த களமுனைகளில், படுதோல்வியை சிறீலங்கா படைகள் தழுவி வருவதாக சுட்டிக் காட்டியுள்ளார். விடுதலைப் போராட்டத்திற்கு, அவ்வப்பொழுது சோதனைகள் - சவால்கள் ஏற்படும் வேளைகளில், மக்கள் அணிதிரண்டு விடுதலைப் போராட்டத்தை வெற்றிப் பாதையூடாக திருப்பி விடுவது, விடுதலைப் போ…

  13. சிறிலங்காவில் அமெரிக்காவின் படைத்துறை அதிகாரிகள். 12.06.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காவிற்கு அமெரிக்காவின் முக்கிய படைத்துறை அதிகாரிகள் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச் சந்திப்பில் தற்போது நடைபெற்றுவரும் மோதல் தொடர்பாகவும் ஒரு தாக்குதலுக்கு எதிரான தாக்குதல் பற்றியும் வினாவியுள்ளனர். இதேவேளை சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கடற்படை, வான்படை தளபதிகள் மற்றும் படை உயர் அதிகாரிகளையும் இவர்கள் சந்தித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  14. கொழும்பில் சிகையலங்கரிப்பு நிலையங்கள் அனைத்து துருவித் துருவிச் சோதனை வியாழன், 12 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] கொழும்பில் அமைந்துள்ள அனைத்து சிகையலங்கரிப்பு நிலையங்களும் சிறீலங்கா படையினரால் தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை பிற்பகல் முதல் மாலை வரை சல்லடைபோட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. http://www.pathivu.com/?p=1124

  15. தினக்குரல் காரியாலயம் சோதனையிடப்பட்டது வெள்ளி, 13 ஜுன் 2008 [தாயகன்] தினக்குரல் பத்திரிகையின் காரியாலயத்திற்குள் நேற்று மாலை உள்நுழைந்த சிறீலங்கா படையினரும், காவல்துறையினரும் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மாலை 6:30 மணிமுதல் 7:15வரை நடைபெற்ற தேடுதலில், பணியாளர்களின் அடையாள அட்டைகள், கொழும்பு காவல்துறையின் பதிவு விபரங்கள், மற்றும் அலுவலக அறைகள் என்பன முற்றாக சோதனையிடப்பட்டன. இது தமது வழமையான சோதனை நடவடிக்கை என படையினர் தெரிவித்தனர். கொழும்பில் வேறு பத்திரிகைக் காரியாலங்கள் நேற்று சோதனையிடப்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை http://www.pathivu.com/?p=1129

  16. ஊடகவியலாளர்கள் கொல்லபடும் பட்டியலில் சிறிலங்கா 2இடம் 12.06.2008 / நிருபர் எல்லாளன் ஊடகவியலாளர்கள் அதிகம் கொல்லப்படுகின்ற வரிசையில் சிறிலங்கா இரண்டாவது இடத்தில் இடம்பிடித்துள்ளது. தெற்காசிய ஊடக அமைப்பினால் இன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.கடந்த வருடம் பாகிஸ்தானில் 7 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதேபோல் சிறிலங்காவில் 6 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் இந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்றுவரும் கடத்தல்கள், காணமல்போதல்கள் அதிகரித்துக்காணப்படுவதாகவு

  17. இரண்டு சிரேஷ்ட அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் சிறீலங்காவுக்கு விஜயம் செய்து அதன் இராணுவத் தளபதியான சரத் பொன்சேக்காவை சந்தித்து புலிகளுக்கு எதிரான போரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை நடத்தியுள்ளனர். இந்த அதிகாரிகளுக்கு வன்னியில் மேற்கொள்ளப்படும் புலிகளுக்கு எதிரான மனிதாபிமானப் போர் நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டதாக சிறீலங்கா இராணுவத்தளபதி கூறியுள்ளார். புலிகளின் பகுதியில் உள்ள மக்களை விடுவிக்க இந்த மனிதாபிமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன் புலிகளிடம் இருந்து தப்பி வரும் மக்களுக்கு சரியான பராமரிப்பு ஏற்பாடுகளையும் தாங்கள் செய்து கொடுத்துள்ளதாக இராணுவத்தளபதி கூறியுள்ளார். இதேவேளை புலிகளின் பயங்கரவாதத் தாக…

  18. இலங்கையில் அப்பாவி பொது மக்கள் பலியாகி வருவது கவலையளிக்கிறது - பிரதமர் மன்மோகன் சிங் வீரகேசரி நாளேடு இலங்கையில் 25 வருட காலத்துக்கும் மேலாகத் தொடரும் இனப்பிரச்சினை காரணமாக அப்பாவி மக்கள் பலியாகி வருவது மிகுந்த கவலையை அளிக்கின்றது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கை உட்பட அயல் நாடுகளில் அமைதி நிலவ வேண்டியது இந்தியாவின்நலன்களுக்கு அத்தியாவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். பயிற்சியை முடித்துக்கொண்ட இந்திய அயல் நாட்டு சேவை அதிகாரிகள் மத்தி யில் புதனன்றுமாலை உரையாற்றுகையிலேயே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு கூறினார்.புதுடில்லியில் அவரது இல்லத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மேலும் கூறுகையில், …

  19. சட்ட விரோதமாக நாட்டுக்குள் புகுந்து அகதிகளாக அடைக்கலம் கோருவோர் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வரும் ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பான புதிய சட்டங்களை 2010 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படுத்தவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  20. கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்று இயங்கியது தொடர்பாக அமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளர் ஒருவரை கல்கிசை பொலீசார் கைது செய்துள்ளனர். இவர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மேமாதம் 22ம் திகதி மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதியை பொலீசார் முற்றுகையிட்டபோது ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்தப் பெண்களை தலா 25ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் செல்ல கல்கிசை நீதவான் அனுமதித்துள்ளார். பொலீசாரின் தேடுதலின்போது தப்பிச்சென்றவர் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 1.7k views
  21. வன்னிக்குச் சென்று சமாதான முயற்சிகள் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துவதற்கு நோர்வே அனுசரணையாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  22. மூக்குடைபட்டுக் கொண்டிருக்கும் அரச துரோகக் கும்பலின் அஸ்ரப் அலி ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருக்கும் ஒரேயொரு தமிழ் அதிகாரியான அஸ்ரப் அலி என்பவன் கடும் இனவாதப் போக்கும் பேரினவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் தன்மையும் கொண்ட ஒரு மானங்கெட்ட பிழைப்பு நடாத்தும் தமிழின விரோதியாவான்.ஒரு காலத்தில் வீரகேசரி, தினக்குரல், தினகரன் பத்திரிகைளிலும் எழுதியுள்ள இவன் சிங்கள வானொலியில் ஒரு கடைநிலை பாதுகாப்பு ஊழியனாவான். அவனுடன் இருந்த பலர் அக்காலத்தில் பதவியுயர்வு பெற்றுச் சென்ற போதிலும் அவன் மட்டும் பேரினவாதிகளால் அடிமையாக நடாத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டான். ஆயினும் அக்காலத்தில் கூட சக ஊழியர்களுடன் தமிழ் விரோதப் போக்கைப் புலப்படுத்தி வந்த இவன் ஒரு போதும் பேரினவாதிகளை …

    • 4 replies
    • 2.1k views
  23. கதிர்காமத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட முருகன் சிலை தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. [ வியாழக்கிழமை, 12 யூன் 2008, 12:03.52 PM GMT +05:30 ] கதிர்காமத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படும் பழமை வாய்ந்த முருகன் சிலையை தமிழக காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் இந்த சிலை சுமார் 300 வருடங்கள் பழமை வாய்ந்தது என அகழ்வாராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்த சிலை தங்கம் வெள்ளி வெண்கலம் ஆகிய உலோகங்களினால் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இந்த சிலையை உ:ள்ளுர் சந்தையில் விற்பனை செய்ய முயன்ற போது கைதுசெய்யப்பட்டதுடன் சிலையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

  24. அரசியல் பந்தாட்ட களமாக மாகாண சபைகள் [12 - June - 2008] இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசாங்கத்தின் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள், அமைக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக ஆட்சி அதிகாரத்திலுள்ளோரின் அரசியல் பந்தாட்டக் களமாக மாறிவிட்டிருப்பதற்கு சான்றாகவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தோன்றுகின்றது. வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து இன மோதல்களின் தாக்கத்தைத் தணிக்க இந்த மாகாண சபை முறைமை உதவுமென இச் சபைகள் உருவாக்கப்பட்ட கால கட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாயினும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற இச் சபைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிக…

    • 0 replies
    • 588 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.