Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மொறட்டுவை, கட்டுபெத்த பகுதியில் இடம் பெற்ற குண்டு வெடிப்பையடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்களின் விரிவுரைகள் இன்று மீண்டும் ஆரம்பாமாகின்றன. எனினும், இதில் தமிழ் மாணவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அறிவிக்கபட்டிருக்கிறது. சம்பவத்தை அடுத்து பல்கலைக்கழக வாளாகத்துக்குள் தற்போது தமிழ் மாணவர்கள் போக முடியாத நிலை ஏற்பட்டிருக்கினறது. சிங்கள மாணவர்கள் வழமை போல தமது செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அறிய முடிகிறது. இதானால் சிங்கள மாணவர்கள் இன்று மீண்டும் ஆரம்பமாகும் விரிவுரைகளில் வழமை போல் கலந்து கொள்வார்கள் என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. தமிழ் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அவர்களை இரண்டு, மூன்று…

    • 0 replies
    • 847 views
  2. கதிர்காமம் புனித பிரதேசத்தில் தீ விபத்து 42 கடைகள் எரிந்தன; 3 கோடி ரூபா நட்டம் [08 - June - 2008] கதிர்காமம் புனித பிரதேசத்தில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் 42 கடைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட திடீர்த் தீயினால் எரிந்துள்ளன. இவற்றில் 22 கடைகள் முற்றாகவே எரிந்துள்ளன. 20 கடைகள் பகுதி அளவிலான சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. இச்சம்பவம் இடம்பெற்றதும் கதிர்காமம் பிரதேச சபையின் தீயணைப்புப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அங்கிருந்து எவரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை எனவும் கடை உரிமையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்களும் பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து பலத்த சிரம்தின் மத்தியில் தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். கதிர்காமம் கடைத்தொகுத…

    • 0 replies
    • 725 views
  3. குடாநாட்டை கலக்கும் கொள்ளையர்கள்! [08 - June - 2008] யாழ். குடா நாட்டில் அண்மைய நாட்களாக இடம்பெற்று வரும் பயங்கரக் கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியிலிருந்து செயற்படும் மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி "ஏ9' நெடுஞ்சாலைக்கு மூடுவிழா நடந்ததன் பின், யாழ். குடாநாட்டில் பயங்கர கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. எனினும், 2007 ஆம் ஆண்டுகளின் பின் ஆறு மாதங்களில் அவை படிப்படியாக வீழ்ச்சி கண்டு 2008 முற்பகுதிகளில் முற்றாக இல்லாதிருந்ததென்றே கூறலாம். எனினும், 2008 ஆம் ஆண்டில் முதல் அரை ஆண்டு உருண்டோடி விட்ட நிலையில் தற்போது மீண்டும் கொள்ளைச் சம்பவங்கள் தலை தூக்கி வருகின்…

    • 0 replies
    • 898 views
  4. புலிகளுக்கு வாக்கிடாக்கி Sunday, 08 June, 2008 02:44 PM . சென்னை, ஜூன் 8: விடுதலைப்புலிகளுக்கு அனுப்பு வதற்காக சென்னை பர்மா பஜாரில் இருந்து 44 வாக்கி - டாக்கிகள் வாங்கப்பட்டதாக போலீசில் சிக்கிய புலிகளின் முகவர்கள் இருவர் தெரிவித்தனர். இவர்கள் இதுவரை என்னென்ன பொருட்களை புலிகளுக்கு வாங்கி அனுப்பியுள்ளனர் என்ற விவரத்தையும் போலீஸ் விசாரணையில் அவர்கள் கூறினர். . கடந்த மாதம் 18-ந் தேதி இலங்கை பசலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்ற பி.விஜி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பத்மராசா என்ற டி. சின்னவன் ஆகிய இருவரும் ராமேஸ்வரம் கடற்கரை பகுதிக்கு 44 வாக்கி-டாக்கிகளை கடத்திச் சென்றபோது மதுரையில் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அந்த வாகனத்தை ஓட்டிச்சென்ற …

    • 0 replies
    • 1.2k views
  5. வீரவங்ச வின் வீரவசனம் ஆதாரம்: வீரகேசரி

    • 1 reply
    • 1.3k views
  6. மன்னார் மாவட்டம் பெரியமடுப் பகுதியில் நான்கு முனைளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெரும் தொகையிலான படையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 615 views
  7. ஊடகத்துறைக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையேயான முறுகல் [08 - June - 2008] பாதுகாப்பு அமைச்சுக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையில் ஆரம்பித்திருக்கும் முறுகல் அல்லது நெருக்கடி நிலை, தீர்வு ஏற்படுவதற்குப் பதிலாக விரிவடையக் கூடிய விபரீதத்தையே காணக்கூடியதாகவுள்ளது. பாதுகாப்புச் செயலாளரின் நேரடி அச்சுறுத்தல் ஊடகவியலாளர்களின் மன நிலையை மோசமான விதத்தில் பாதிப்படையச் செய்துள்ளது. அதுமட்டுமன்றி, ஊடகவியலாளரின் உயிர் பாதுகாப்புக்கும் ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக, சுயாதீனமாக செயற்படும் உரிமையுடையவர்கள். அவர்களுக்குரிய கருத்து, எழுத்துச் சுதந்திரத்தை எந்தச் சக்தியாலும் பறித்தெடுக்க முடியாது. ஆனால், இன்று ஊடகவியலாளர…

    • 0 replies
    • 552 views
  8. மண்டபம் அகதிகளை சந்தித்தார் வைகோ [08 - June - 2008] இராமேஸ்வரம்: ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று சனிக்கிழமை இராமேஸ்வரம் சென்றார். இராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் உள்ள அகதிகள் முகாமுக்கு சென்று அகதிகளிடம் பேசி அவர்களின் நலன் குறித்து விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; "" இலங்கை அகதிகள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் உயர்கல்வி கற்க உரிய வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளிலிருந்து அகதிகள் புனர்வாழ்வுக்காக அனுப்பப்படும் நிதி முறையாகக் கையாளப்படுவதில்லை. அகதிளாக வந்திருக்கும் இவர்க…

  9. சிங்கள மக்களின் பிரச்சினை என்ன? [08 - June - 2008] தாரகா நாங்கள் பசியுடன் இருக்கின்றோம், எங்கள் வாழ்க்கை மிகவும் செலவு மிகுந்ததாக ஆகி விட்டது, நீங்கள் எங்களை கொல்லவா பார்க்கின்றீர்கள், இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜவரிக் கோஸ்டில் மக்கள் கோசமிட்ட வார்த்தைகள். இன்று மூன்றாமுலக நாடுகள் எங்கும் அதிகரித்துச் செல்லும் பொருள் விலையேற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மக்கள் வீதிக்கு இறங்கியிருக்கின்றனர். இன்றைய உலக அரசியல் போக்கில்; பசித்தவர்களின் புரட்சி குறித்து அச்சங்கள் நிலவுவதாகச் சொல்லப்படுகின்றன. சரி இந்த பின்புலத்தில் கொழும்பின் அரசியலை பார்ப்போம். அங்கு என்ன நிகழ்கின்றது? தற்போது அதிகரித்துச் செல்லும் விலையேற்றங்களை தாங்கிக் கொள்ள முடியாத சாதாரண சிங்…

    • 0 replies
    • 749 views
  10. ரணில் அவசர இந்திய விஜயம்: இந்திய அரசு அழைப்பு Sunday, 08 June 2008 எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா விடுத்த அழைப்பைத் தொடர்ந்து ஈழப் பிரச்சினையில் இந்தியா மீண்டும் தன்னுயை பங்களிப்பொன்றை மேற்கொள்வதற்கு முற்பட்டுள்ளதா என்ற கேள்வி கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களில் உருவாகியிருக்கின்றது. இந்தியாவின் அவசர அழைப்பை ஏற்று நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சென்னை பயணமான ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாட்களுக்கு அங்கு தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனது மனைவியுடன் சென்னை சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மும்பாய், புதுடில்லி ஆகிய நகரங்களுக்கும் செல்லவிருக்கின்றார். இந்தியாவின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் இ…

  11. 'அதிர்ச்சித் தாக்குதல்களால் ஆட்டம் காணும் சிறிலங்கா" -கிளிநொச்சியிலிருந்து இ.தமிழ்நேசன்- சிறிலங்கா கடற்படையின் தாக்குதல் கலமான பி-438 முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் 22.03.08 அன்று தாக்கியழிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் அனைத்தையுமே தகர்;த்தெறிந்து விட்டோம், கடற்புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டோம், கடற்புலிகளால் இனிமேல் எந்தவொரு தாக்குதல்களையும் நடத்த முடியாது, அவர்களின் ஆயுதப்பாதை - வழங்கல் பாதை - முழுமையாகவே துண்டிக்கப்பட்டது என்றெல்லாம் மார்தட்டிக்கொண்டிருந்தது சிறிலங்கா கடற்படை. அந்தப் பெருமிதத்துடன் தனது 60 ஆவது ஆண்டு விழாவையும் கோலாகலமாகக் கொண்டாடியது. அந்த நிகழ்வில் கடற்படையின் பெருமை பேசிய கடற்படை தளபதி ரியல் அட்மிரல் வ…

  12. ரணிலை கட்சித் தலைமைப் பதவியிலிருந்து வெளியேற்ற கட்சி எம்.பி.கள் சிலர் தீவிர முயற்சி Sunday, 08 June 2008 எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சித் தலைமைப் பதவியிலிருந்து வெளியேற்றும் நோக்கத்துடனான நகர்வு ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியில் தீவிரமாக இடம்பெற்றுவருவதாகத் தெரியவந்திருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்கள் சிலர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துவருவதுடன், கிழக்கு மாகாணத் தேர்தலில் ஐ.தே.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியானது, எதிர்காலத்தில் கட்சி தேர்தல்களில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியிருப்பத

  13. உரிமை மீறலென கடும் விசனம் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக திருமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் பல ஏக்கர் நிலத்தை இந்தியாவுக்கு வழங்குவதை கடுமையாக எதிர்க்கும் ஜே.வி.பி, அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதாகத் தெரிவித்தது. இது தொடர்பாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கையில்; சம்பூரில் பல காலமாக வாழ்ந்து வந்த மக்களை மீளக் குடியேறவிடாது அரசாங்கம் தடுத்து வருகிறது. இதனால் அம் மக்கள் இன்றும் அகதி முகாம்களில் இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு காரணம் அந்நிலப்பரப்பை இந்தியாவுக்கு தாரைவார்ப்பதாகும். அம் மக்களை சொந்த மண்ணில் வாழவிடாது தடுப்பது மனித உரிமை மீறலாகும். எனவே, இதற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான…

  14. பிரான்ஸ் பாரிஸ் நகரில் 220 அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து கண்காட்சி நிகழ்வினை கடந்த வெள்ளிக்கிழமை (06.06.08) தொடங்கியுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 566 views
  15. ஒரு தலைமையின் கீழ் அணிதிரளும் தமிழினம் அகலக்கால் வைக்கும் சிங்களத்தினை அழிக்கும்: நா.தமிழன்பன் [ஞாயிற்றுக்கிழமை, 08 யூன் 2008, 03:57 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] ஒரு தலைமையின் கீழ் அணிதிரளும் தமிழினம் அகலக்கால் வைக்கும் சிங்களத்தினை அழிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி வானொலியான புலிகளின் குரலின் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் கடந்த வாரம் நடைபெற்ற புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்கில் புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன் ஆற்றிய சிறப்புரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த மண்ணில் தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்தப் போராட்டத்தின் வளர்ச்சிப் பாத…

    • 0 replies
    • 826 views
  16. [08 - June - 2008] [Font Size - A - A - A] *கிழக்கு நிலைவரம் குறித்தும் விசனம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொது மக்கள் கொல்லப்படுவது குறித்தும் மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் வன்முறைகள் அதிகரித்து வருவதையிட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பொதுமக்கள் படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையென வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; விமானக் குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல், ஆழ ஊடுருவல் பிரிவுகளின் கிளைமோர்த் தாக்குதல் என்பனவற…

    • 0 replies
    • 792 views
  17. [08 - June - 2008] [Font Size - A - A - A] * அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு கிழக்கில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையும் வடக்கில் தேர்தல் நடக்கும் வரையிலான நிர்வாகமும் கிடைத்திருப்பது தமிழ் மக்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்திருக்கும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, நடைமுறைச் சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை பெற்றுக் கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழியெனவும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு நோக்கிய பாதை இன்று திறந்து விடப்பட்டிருக்கின்றது. மாகாண சபைகளுக்கான அரசியல் அதிகாரங்களை நடைமுறைப…

  18. அரச துணைக்குழுக்களின் ஆயுதங்களை அரசாங்கம் களையாது. நன்றி தமிழ்வின் .அரசாங்கம் துணைக் குழுக்களின் ஆயுதங்களைக் களையாது - சண்டே லீடர் [ ஞாயிற்றுக்கிழமை, 08 யூன் 2008, 05:11.06 AM GMT +05:30 ] அரசாங்கம் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களையப் போவதில்லை எனச் சண்டே லீடர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சமாதானச் செயலர் ரஜீவ விஜேசிங்க இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இராணுவ துணைக்குழுக்களின் ஆயுதங்களைக் களைவதால் அவர்களைத் தமிழீழ விடுதலை புலிகள் கொலை செய்ய வாய்ப்பேற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரிஷ் குடியிருப்பு இராணுவம் கூட இறுதிச் சமாதானம் உடன்படிக்கை அமுல் செய்யப்பட்டதன் பின்னர் ஆயுதக் களைவுகள் செய்யப்பட்டுள்ளதாக அ…

    • 1 reply
    • 850 views
  19. சிறுத்தீவுத் தாக்குதல் சொல்லும் செய்தி - வேல்ஸிலிருந்து அரூஸ் நன்றி பதிவு இந்து சமுத்திர பிராந்தியத்தை நோக்கி கூர்மையடையும் உலகின் பூகோள அரசியல் இலங்கை இனப்பிரச்சினையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த 21 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை சபையில் இருந்து இலங்கை வெளியேற்றப்பட்ட பின்னர் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பல தரப்பட்ட கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. கடந்தமுறை ஐ.நா. மனித உரிமை சபையின் உறுப்புரிமைக்காக நடைபெற்ற தேர்தலில் 123 வாக்குகளை பெற்றிருந்த இலங்கை இந்த முறை 101 வாக்குகளுடன் தோல்வியை தழுவிக் கொண்டுள்ளதும், பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் மனித உரிமை சபை வாக்கெடுப்பில் வெற்றியீட…

  20. சுவிஸ் அரோ நகரில் தியாகி பொன். சிவகுமாரனின் 34 ஆவது ஆண்டு நினைவாக மாணவர் எழுச்சி நாள் நிகழ்வு நேற்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 584 views
  21. கை நழுவிசெல்லும் இந்திய ஆதிக்கம் வீரகேசரி வாரவெளியீடு 6/8/2008 9:30:11 AM - இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தற்போது உருவாகியுள்ள விசித்திரமான நிலை குறித்து பல கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் முக்கியத்துவமானது, பிராந்தியச் சமநிலையின் அடிப்படையில் நோக்கப்படும் அதேவேளை, சமநிலை பேண விழையும் பிராந்திய நலன் பேணும் வல்லரசுகளின் புதிய கூட்டுக்களின் முயற்சிகளையும் உள்ளடக்கியுள்ளது.ஆனாலும், கேந்திர முக்கியத்துவமிக்க இப்பிராந்திய மையத்தில், சமநிலை பேணும் முன்னுரிமையை, எவ்வளவு காலத்திற்கு முதன்மைப்படுத்த முடியுமென்கிற கேள்வியும் எழுகிறது. இந்தியக் கொல்லைப்புறத்தில் சீனாவின் நகர்வுகள் பற்றியும் பேசப்படுகிறது. தாம் நிர்மாணிக்கும் ஒரு துருவ உலகில் (க்ணடிணீணி…

    • 1 reply
    • 963 views
  22. Posted on : Sun Jun 8 6:50:45 EEST 2008 சர்வதேச அழுத்தங்களுக்காக போர் நிறுத்தப்படமாட்டாது! அரசியல் நோக்கங்களுக்காகவும் அது நடக்காது உறுதிபடச் சொல்கிறார் ஜனாதிபதி மஹிந்த சர்வதேச நாடுகள் எந்தவிதமான அழுத்தங்களை விதித்தாலும் நாம் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தும் போர் நிறுத்தப்படமாட்டாது. அதேபோன்று திட்டமிட்ட சில அரசியல் நோக்கங்களை மனதில் வைத் தும் போர் நிறுத்தப்பட மாட்டாது. இவ்வாறு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற மைதானத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் பேசுகையிலேயே ஜனாதிபதி தமது நிலைப்பாட்டை வெளியிட்டார். போர் வீரரின் நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்த பின்னர் அவர் அங்கு பிர தம விருந்தி…

    • 2 replies
    • 916 views
  23. இலங்கையின் கண்டி தெல்தெனிய காவல்துறையில் பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் எவ்வித குற்றச்சாட்டும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது. கண்டியைச் சேர்ந்த சொலமன்ஸ் கெஸ்பாஸ் போல் என்பவர் கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி நாவலப்பிட்டிக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். பின்னர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்ட அவரை நாவலப்பிட்டிக் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கி பின்னர் தலைகீழாகத் தொங்க விட்டதாகக் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரால் உரிய முறையில் பேசமுடியாமலும் நடக்கமுடியாமலும் உள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் இவரை விடுவிக்குமாறு அல்லது குற்றமிருந்தால் வழக்க…

    • 0 replies
    • 711 views
  24. யாழ்ப்பாணத்தில் இன்று முன்கூட்டிய ஊரடங்குச் சட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்று இரவு 7 மணியில் இருந்து நாளை காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாகப் பலாலி வானொலியின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. வழமையாக யாழ்ப்பாணத்தில் இரவு 9 மணிமுதல் அடுத்த நாள் அதிகாலை 4 மணி வரையிலுமே ஊரடங்குச் சட்டம் அமுல்செய்யப்பட்டு வருகிறது. எனினும் இன்று முன்கூட்டியே ஊரடங்கு சட்டம் எதற்காக அமுல் செய்யப்படுகின்றது என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. இதேவேளை யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளில் எறிகணைச் சத்தங்களை இன்று மாலை கேட்கக்கூடியதாக இருந்ததாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன http://www.tamilwin.com/

    • 0 replies
    • 838 views
  25. வடபோர் அரங்கில் ஏப்பரல் 23ம் திகதி மேற்கொள்ளபட்ட பாரிய படை நடவடிக்கைக்குப் பின்னர், படைத்தரப்பு இப்பகுதிகளில் பெருமெடுப்பிலான தாக்குதல் நகர்வுகளைத் தவிர்த்து வருகிறது. மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை என்ற அளவில் கூட இப்பொது தாக்குதல்கள் நடைபெறுபவதில்லை. இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களை எடுத்துக் கொண்டால் 53 மற்றும் 55 ஆவது டிவிசன்களைச் சேர்ந்த படையினர், இயந்திர காலாற்படைப்பிரிவின் உதவியுடன் பல மட்டுப்படுத்தப்பட்ட நகர்வுகளைச் செய்திருந்தனர். புலிகள் முதல் வரிசைக் காவலரண்கள் வரை முன்னேறிச் செல்வதும். பின்னர் தளம் திரும்பிவிட்டு புலிகளின் காவலரண் வரிசையை அழித்து விட்டு மீண்டதாக செய்தி வெளியிடுவதும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது அப்படியான தாக்குதல் நகர்வுகள்…

    • 1 reply
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.