Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முகமாலை சமர்க்களம் - யாழ். வடபோர் முனையான முகமாலைக் களமுனையில் இன்று சிறிலங்காப் படைத்தரப்பினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய உக்கிர முறியடிப்புச் சமரில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 400-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 16 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். http://www.yarl.com/videoclips/view_video....fa09a282e0d496f

  2. களமுனைப்போராளிகளுக்கு உலருணவு வழங்குவதில் புலம்பெயர்ந்த மக்களும் ஆர்வம்! 23.04.2008 / நிருபர் எல்லாளன் தாயகத்தில் களமுனைகளில் போராடிக்கொண்டிருக்கும் போராளிகளுக்கு தாயகத்தின் பலபகுதிகளிலுமுள்ள பொதுமக்கள் உலருணவுகளைச் சேகரித்து கையளித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஐரோப்பிய நாடொன்றில் புலம்பெயர்ந்து வாழும் திரு.அருளன் என்பவர் களமுனைப் போராளிகளுக்கு உலருணவு வழங்குவதற்கான உதவியினை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் தனது வழமையான போராட்டப் பங்களிப்புக்களுக்கப்பால் இவ்வுலருணவுக்கான உதவியினை வழங்கியுள்ளார். தாயகத்தில் பொதுமக்கள் உலருணவுகளைச் சேகரித்து சிங்களப்படைகளினது கடுமையான எறிகணை வீச்சுக்களுக்கு மத்தியிலும் களமுனைகளுக்கு நேரடியா…

  3. 22.04.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....bd2504188127765

  4. ஒற்றையாட்சியுடன் கூடிய சமஸ்டிமுறை அம்சங்களை கொண்ட அரசியலமைப்புக்கான புதிய திருத்த யோசனைகளை சமர்ப்பிப்பதற்கு அனைத்துக்கட்சிக்குழு தயாராகிவருகிறது. இந்த யோசனைகளுக்கு பெரும்பாலான கட்சிகள் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக அந்த குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். அரசியலமைப்புக்கான திருத்தங்களாக முன்மொழியப்பட்டுள்ள இந்த யோசனைகள் ஜனாதிபதியின் இணக்கத்திற்காக சமர்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.பிரித்தா

    • 2 replies
    • 1.3k views
  5. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையத்திற்குள் சிறிலங்கா காவல்துறையினர் அத்துமீறிப் புகுந்து கடும் தேடுதல்களை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 852 views
  6. தமிழீழ விடுதலை புலிகளால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது தமது உயிருக்கு ஆபத்து நிலவுவதால் தனக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் எனவும் ஜெயலலிதா தனது மனுவில் கோரியுள்ளார். தனது வீட்டை சுற்றி மனநலம் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட பலரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா தனக்கு குண்டு துளைக்காத புதிய வாகனம் வழங்க வேண்டும் எனக்கேட்டுள்ளார். தனது பாதுகாப்புக்கு வரும் காவல்துறையினருக்கு வாக்கிடாக்கி உள்ளிட்ட நவீன கருவிகளை வழங்க வேண்டும். வெடி குண்டுகளை கண்டு பிடிக்க மோப்ப நாய் வசதி செய்து தர வேண்டும் எ…

  7. கனடாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் வர்த்தக நலன் தொடர்பிலான முக்கிய பதவியில் முன்னாள் ஊடகவியலாளரான பந்துல ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  8. அனைவருக்கும் வணக்கம், இப்ப என்ன எண்டால் எல்லாரும் ஆய்வுகள், ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதிறீனம். சிங்களவனும் எழுதுறான், தமிழனும் எழுதுறான், வெள்ளக்காரனும் எழுதுறான். தாயகத்தில நீர்மூழ்கிக் கப்பல்கள வெள்ளோட்டம் விடுறது தொடக்கம் மல்ரிபரலுகள், ஏவுகணைகள், சட்டலைட்டுக்கள் எண்டு தினுசுதினுசா நிறைய வித்துவான்கள் எழுதிக்கொண்டு இருக்கிறீனம். எனவேதான் இவர்கள்மாதிரி இப்பிடி ஆராய்ச்சிகள் செய்து நானும் ஒரு இக்பால் அத்தாஸ் மாதிரி ஒரு காலத்தில ஒரு பெரிய வித்துவானா வரலாம் எண்டு கற்பனை செய்துகொண்டு இந்த சிறிய செய்தி ஆய்வினை யாழ் இணையத்துக்காக எழுதுறன். நன்றி! வணக்கம்! தலைவர், யாழ் அரட்டை அடிப்போர் சங்கம் _____________________________________ தமிழர் த…

  9. விடுதலைப் புலிகளைப் பலப்படுத்துவதே வை.கோ.வின் நோக்கம் - இலங்கை அரசாங்கம் Wednesday, 23 April 2008 தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 60 நாட்கள் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு வை.கோ. கோரியிருப்பது புலிகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே என இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்திடம் குறிப்பிட்டுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் உள்ள தமிழ் மக்கள் உணவுப் பொருட்கள் இல்லை எனக்கூறி 60 நாட்கள் யுத்த நிறுத்தத்தை முன்னெடுக்குமாறு இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்த வேண்டும் என தமிழக அரசியல்வாதி வை.கோ. இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிடம் கோரியுள்ளார். வை.கோவிற்கு தேவையான வகையில் இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளாது எனவும், இலங்கையின் …

    • 2 replies
    • 1.8k views
  10. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் விவகாரங்களுக்கான அமெரிக்க அரசின் உயர்நிலைப் பிரதிதிகள் சிறிலங்கா சென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  11. புதன் 23-04-2008 04:01 மணி தமிழீழம் [மயூரன்] பொரலஸ்கமுவவில் கைக்குண்டுத் தாக்குதல் இருவர் காயம் பொரலஸ்கமுவ பெப்பிலியான பகுதியில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை உந்துறுளியில் வந்த இனம் தெரியாத நபர்களினால் இக்கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  12. யாழ். வட போர்முனையான கிளாலி முதல் முகமாலை கண்டல் வரை பாரிய எடுப்பில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள சிறிலங்காப் படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  13. சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு சென்றிருக்கும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உயரதிகாரி டொனால்ட் கெம்மும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஒ பிளேக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று சந்திப்பினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 830 views
  14. மட்டக்களப்பில் பிள்ளையான் குழுவினர் வரப்போகின்ற தேர்தலுக்கு வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அப்படி வாக்களிக்க ப்படாவிட்டால் கொல்லப்படுவார்கள் என அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. சிறிலங்காப் படையினரின் துணை இராணுவக்குழுவான பிள்ளையான் குழுவினர் அங்குள்ள உதைபந்தாட்ட கழக இளைஞர்களை அழைத்து நடக்கப்போகின்ற தேர்தலில் நீங்கள் எந்த சின்னத்தில் வாக்களிக்கின்றீர்கள் என நாங்கள் வாக்குச்சீட்டுக்களிலிருந்த

    • 0 replies
    • 1.1k views
  15. வடக்கு கிழக்கில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள், கிழக்குத் தேர்தல் வன்முறைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட விடயங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரையும் அமெரிக்காவின் தெற்காசியப் பொறுப்பாளர் டொனால்ட் கேம்பையும் சந்தித்து விளக்கியுள்ளனர். நேற்றுக்காலை 10.30 மணியளவில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் சுரேஷ் பிரேமச்சந்திரன், கனகசபை, பத்மினி சிதம்பரநாதன் ஆகிய எம்.பிக்கள் குழுவினரே இச் சந்திப்பில் ஈடுபட்டனர். இந்தச் சந்திப்பு தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. "சுடர் ஒளி'க்குத் தெரிவித்தவை வருமாறு: இலங்கை வந்திருக்கும் அமெரிக்காவின் தெற்காசிய விவகாரப் பொறுப்பாளர் டொனால் கேம்ப் இலங்கைக்கான அமெர…

  16. சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கூற்றுக்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் தற்போது எஞ்சியிருக்க சாத்தியமில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகமான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 588 views
  17. புதன்கிழமை, 23 ஏப்ரல் 2008, சி.கனகரத்தினம் பூநகரி வரையான மேற்குக் கரையை சிறிலங்காப் படையினர் கைப்பற்ற 9 மாதங்கள் தேவைப்படும் என்று கொழும்பு ஆங்கில ஊடகமான "த நேசன்" கட்டுரை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் த நேசனில் எழுதப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரை: விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் தொடர்பான தகவல்களை சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு இரகசியமாக வழங்கி வந்த போதும், விடுதலைப் புலிகள் அண்மையில் ஒரு தொகுதி ஆயுதங்களை இந்து மா கடல் ஊடாக தரையிறக்கி உள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. இதனிடையே மடுப் பிரதேசத்தை படையினர் அண்மித்து வருகையில் விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். எனவே விடத்தல்தீவை கைப்பற்றும் இராணுவத்தின் நோக்கம் மேலும் 3 மாதங்கள் அல்லது…

    • 1 reply
    • 970 views
  18. யால தேசிய வனத்திலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் சியம்பலாண்டுவ என்ற இடத்தை சேர்ந்த மூன்று விவசாயிகளும் பான்மை, காட்டில் எரிக்கப்பட்ட நிலையில் சடலங்களாக ........... தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7892.html

    • 0 replies
    • 858 views
  19. நானாட்டான் அச்சான்குளம் பகுதியில் தமிழ் இளைஞர்கள் இருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் சிலாவத்துறை அரிப்பு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது முசலி பகுதியில் வசித்துவந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. முனவத் தொழில் புரியும் இவர்கள் 18 வயதுடைய ரொங்கலின், 21 வயதுடைய சுதர்சன் ஆகியோரே இன்று (22-04) இரவு 7 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ் இளைஞர்கள் இருவரும் மீனவர்களுக்கான அடையாள அட்டைக்கான புகைப்படத்தினை எடுத்த பின் வீடு திரும்பும் போது இத்துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 677 views
  20. ரோகண விஜயவீரவை காட்டிக் கொடுக்க அன்று வழியமைத்தவர் விஜித கேரத் Wednesday, 23 April 2008 ஜேவீபியின் உருவாக்கத்துக்கு காரண கர்த்தாவான தோழர் ரோகண விஜேவீரவை கைது செய்வதற்கான தகவலை வழங்கிய பண்டார என்பவரை பெரகல முகாமுக்கு கொண்டு வருவதற்கு பாதுகாப்பு படைக்கு உதவியவர் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர் விஜத கேரத் எனவும் , அன்று அவர் இராணுவ உடை தரித்து முகமூடி அணிந்து அணியின் தோழர்களை காட்டிக் கொடுத்தார் எனவும் ஜேவீபியின் முன்னாள் உறுப்பினரான சம்பத் திமுத்து கெட்டபே ஆராச்சி என்பவர் சோமவங்சவுக்கு மடல் ஒன்றை வரைந்துள்ளார். 2008 ஏப்ரல் 22ம் திகதி எழுதிய அவரது கடிதத்தில் தான் பெரகல முகாமில் கைதாகி வதைகளுக்கு உட்பட்டு இருந்த போது , விஜத கேரத் இராணுவ உடை தரித்து முகம…

    • 0 replies
    • 771 views
  21. வெள்ளவத்தையில் சுற்றிவளைப்பு 150இற்கு மேற்பட்டோர் நேற்று கைது கொழும்பு 6 வெள்ளவத்தைப் பகுதி, நேற்றுமுன்னிரவு ஏழு மணியளவில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட இந்நடவடிக்கையின்போது 150 இற்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. மேற்படி கைது தொடர்பாக மேலக மக்கள் முன்னணியின் செயலரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி குமரகுருபரன் வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துள்ளார். ஆளடையாளங்களை நிரூபிக்கக்கூடிய ஆவணங்கள் உள்ள பலர் இதன்போது கைது செய்யப்பட்டிருக்கின்றமை குறித்து அவர் கேள்வி எ…

  22. ஈரான் அதிபர் வருகையால் அமெரிக்கா கடும் அதிருப்தி! வாஷிங்டன் பக்கமிருந்து இலங்கைக்கு நெருக்குவாரங்கள் இறுகும் சாத்தியம்!! எதிர்வரும் வாரம் இலங்கை வரவுள்ள ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நிஜாத்தை வரவேற்பதற்காக இலங்கை அரசு தடல்புடலான ஏற்பாடுகளை செய்து வரும் வேளையில், ஈரானிய அதிபரின் இந்த விஜயம் அமெரிக்காவிற்கு பெரும் அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியிருப்பதாக அறியமுடிகின்றது. ஈரான் அதிபரை இலங்கை அரசு அழைத்து வரவேற்பதால் சீற்றமடைந்துள்ள அமெரிக்கா, இலங்கை மீதான தனது தடைகளையும், நெருக்கடிகளையும் மேலும் இறுக்குவதற்கு கங்கணம் கட்டியிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களில் தகவல் கசிந்திருக்கிறது. ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நிஜாத் இரண்டுநாள் பூர்வ விஜயமொன்றை …

    • 2 replies
    • 1.1k views
  23. மன்னாரில் படையினரின் முன்னரங்க நிலைகள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவும் வகையில் ஸ்ரீலங்கா படைகள் மேற்கொண்ட முன்னேற்ற முயற்ச்சிகளை தடுத்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் படையணிகள் தற்போது இராணுவத்தின் நிலைகள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.