Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கில் ஆளும் தரப்பின் வெற்றியே பிரபாவின் மாபெரும் தோல்வியாகும்! அரசு நேற்று அறிவிப்பு [ சனிக்கிழமை, 10 மே 2008, 05:00.11 AM GMT +05:30 ] [ உதயன் ] "தொப்பிகலவில் ஏற்பட்ட தோல்வியோ அல்லது கிளிநொச்சி, முல்லைத்தீவில் ஏற்படும் தோல்வியோ பிரபாகரன் சந்திக்கும் உண்மையான தோல்வியல்ல. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசு அடையப்போகும் வெற்றிதான் பிரபாகரனுக்கு ஏற்படப்போகும் மாபெரும் தோல்வியாகும்.'' இவ்வாறு அரசு நேற்று அறிவித்தது. ஐ.தே.கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி இத் தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையில் அக்கூட்டணி ஈடுபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் அரசுக்குக்கிட்டும் வெற்றி சமாதான முன்னெடுப்பில் பாரிய தாக்கத்தை ஏற்பட…

    • 1 reply
    • 1.5k views
  2. வாக்கு மோசடிகளில் ஈடுபட்ட 14 வாகனங்களை பொதுமக்கள் அடையாளங் காட்டியுள்ளனர் மட்டக்களப்பு மாகாணசபைத் தேர்தல்களின் போது வாக்கு மோசடி மற்றும் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்ட 14 வாகனங்களை குச்சவெளி மற்றும் புதுவக்காடு மக்கள் அடையாளங் காட்டியுள்ளனர். குறிப்பிட்ட பஸ் மற்றும் வேன் வண்டிகள் நேற்று நள்ளிரவு முதல் பிரதேசத்தில் சஞ்சரிப்பதாகவும், சில வாகனங்கள் இன்னமும் குறித்த பிரதேசங்களில் சஞ்சரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாகனங்கள் தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டிருந்த வேளை மக்களால் விரட்டியடிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. குறித்த வாகனங்களின் இலக்கங்கள் பின்வருமாறு: (WP) PB-0537, 53-8133" ,(WP) G-0880, PA-7991" 58-4858" PA-5389" PX-3372" HM-9787" HJ-6988" …

    • 1 reply
    • 1.1k views
  3. மன்னாரில் சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்த போது கைப்பற்றப்பட்ட படையினரின் 5 உடலங்கள் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 989 views
  4. அம்பாறை தெஹியத்த கண்டிய பிரதேசத்தில் வாக்கு மோசடியில் ஈடுபட முயற்சி மேற்கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் உள்ளிட்ட ஆதரவாளர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பரவான மத்திய மாகாவித்தியாலத்தில் உள்ள வாக்கெடுப்பு மையத்திற்கு அருகில் வைத்து காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பட்டுக்குழு தெரிவித்துள்ளது. தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா, அமைச்சரின் இணைப்பதிகாரிகளில் ஒருவரான குடு லால் உள்ளிட்ட ஆதரவாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் பாதுகாப்பு உத்தியோத்தர்கள் உள்ளிட்ட ஆயுதம் தரித்த சிலரை தெஹியத…

    • 6 replies
    • 1.9k views
  5. மூட நம்பிக்கை மற்றும் பிற்போக்கு கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு புரட்சிகரச் சிந்தனைகளோடு மாணவர்கள் உருவாக வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  6. மட்டக்களப்பு மாநகர எல்லைப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய புறநகர்ப் பிரதேசங்களில் பிள்ளையான் குழுவினர் சட்டம் ஒழுங்கை மீறும் வகையில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டதாக சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு கிளிவெட்டி பிரதேசத்தில் வாக்காளர்களை அச்சுறுத்தி வாக்காளர் அட்டைகளை பறித்துச் சென்றதாகத் தெரியவருகிறது. பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் அநேக வாக்களிப்பு மையங்களிலிருந்து வாக்காளர்களை வான், மற்றும் முச்சக்கர வண்டிகளில் பலவந்தமாக அழைத்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இதற்கு எதிராக பாதுகாப்பு படையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டுக…

    • 1 reply
    • 1.3k views
  7. நிலத்திற்குள்ளிருந்து வாயு வெளியேறியதை தற்செயலாக கண்டுகொண்டதனையடுத்து எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணியை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சிலாபம் முன்னேஸ்வரம் கோவிலுக்கு சமீபமாக வாயு வெளியேற்றம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்த

    • 0 replies
    • 1.4k views
  8. ஈரானுடன் இலங்கை ஏற்படுத்தியிருக்கும் உறவுமுறைகுறித்து அமெரிக்கா கவனம் செலுத்தியிருப்பதுடன், அமெரிக்காவுடனான நட்புறவை முறித்துக்கொள்ளாதவகையில் செயற்படுவதற்கு இலங்கை தீர்மானித்திருக்கதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானிய ஜனாதிபதி மகமூட் அமதிநிஷாட் கடந்த மாதம் இலங்கை வந்திருந்ததுடன், இலங்கையின் மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் சுத்திகரிப்பு போன்றவற்றுக்குப் பெரும் பணம் வழங்கியிருந்தார். இந்த நிலையில் இலங்கையும், ஈரானும் இரகசிய இராணுவ ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருப்பதாக .................. தொடர்ந்து வாசிக்க........................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_1977.html

    • 0 replies
    • 1.5k views
  9. மாவிலாறு பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் ரீ.எம்.வீ.பீக்கும் இடையில் இன்று காலை மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் சேதவிபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

    • 0 replies
    • 2k views
  10. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்புக்கள் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமாக சுமுகமான முறையில் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. காலை 7 மணிக்கு ஆரம்பமான தேர்தல் வாக்குப் பதிவுகள் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறாத முறையில் சுமுகமானமுறையில் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் கள்ளவாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருவதாக உறுதிப்படுத்தப்படாத பிராந்தியத் தகவல்கள் கூறுகின்றன. மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி பகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் நண்பகலின் பின்னர் வா…

    • 1 reply
    • 1.1k views
  11. அம்பாறையில் விடுதலைப் புலிகளால் ஏறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இன்று சனிக்கிழமை காலை அம்பாறை பன்னல்கம பகுதியில் நோக்கி இந்த மோட்டார் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. மோட்டார்த் தாக்குலில் 4 அகவைக் குழந்தை உட்பட 4 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா படையினர் தெரிவித்துள்னர். இப்பகுதியில் 8 மோட்டார் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன என சிறீலங்காப் படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

    • 0 replies
    • 1.1k views
  12. அம்பாறை நகர மத்தியில் நேற்று வெள்ளிக் கிழமை மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பை எவர் செய்திருந்தாலும் அதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இந்த சம்பவமானது பலத்த சந்தேகத்துக்கு இடமளித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. அம்பாறையில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து ஐ.தே.க.வின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்த நாயக்க எம்.பி.யினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; ....... தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_4928.html

    • 0 replies
    • 1.4k views
  13. ஜனநாயகம் என்ற சூத்திரத்தில் எண்ணிக்கையில் பெரும்பான்மை கொண்ட ஆட்களின் கூட்டுப்பலம் பலம் என்கின்ற கணித வாய்ப்பாடு இருக்கும் வரைக்கும் ஓர் இன மேலாதிக்க உணர்வு கொண்ட பெரும்பான்மை எண்ணிக்கையுடன் இணைந்து ஜனநாயகப் பயிற்சியினை மேற்கொள்வதென்பது நடைமுறையில் சாத்தியமற்றதென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ................ தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_524.html

    • 0 replies
    • 1.3k views
  14. Posted on : 2008-05-10 கேலிக்கூத்து தேர்தல் அரங்கேறுகிறது பெரும் உள்நாட்டு யுத்தமாக வெடித்திருக்கும் இலங்கை இனப்பிரச்சினை இப்போது சூடுபிடித்து உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்றது. யுத்தம் தீவிர மடைந்திருப்பதுபோல யுத்தப் பிரசாரமும் உச்ச ஸ்தா யியை எட்டியிருக்கின்றது. யுத்தத்தில் சாதிக்கப்படா தவை எல்லாம் யுத்தத்தை ஒட்டிய பிரசாரத்தின் மூலம் சாதிக்கப்பட்டவை போல விஸ்வரூபமாக்கப்பட்டுக் காட்டப்படுகின்றன. நிஜத்தில் விடயங்கள் நடக்கின் றனவோ, இல்லையோ"நாளொரு சாதனை, பொழுதொரு வெற்றி' என்ற முழக்கங்கள் மட்டும் எந்நேரமும் கேட்டபடி இருக்கின்றன. யுத்த களத்திலே போர் புரிய வேண்டியவர்கள், சமர் குறித்து பிரசாரப் போர் நடத்திக் கொண்டிருக்கின் றார்கள். மறுபுறத்திலே, அரசியல் களத்திலே பிரசா ரப…

  15. அம்பாறையில் பாரிய குண்டு வெடிப்பு!!!! [ த.இன்பன் ] - [ மே 09, 2008 - 01:50 PM - GMT ] அம்பாறை நகரப்பகுதியில் சற்று முன்னர் பாரிய குண்டுவெடிப்பொன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாறை நகரில் உள்ள நியு சிற்றி கபே என்ற விடுதியிலேயே இந்தக் குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளதாக அறியவருகிறது. எனினும் இது பற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. http://www.eelatamil.net/index.php?option=...2&Itemid=67

  16. Posted on : Sat May 10 6:32:27 EEST 2008 கிழக்கில் ஆளும் தரப்பின் வெற்றியே பிரபாவின் மாபெரும் தோல்வியாகும்! அரசு நேற்று அறிவிப்பு "தொப்பிகலவில் ஏற்பட்ட தோல்வியோ அல்லது கிளிநொச்சி, முல்லைத்தீவில் ஏற்படும் தோல்வியோ பிரபாகரன் சந்திக்கும் உண்மையான தோல்வியல்ல. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசு அடையப்போகும் வெற்றிதான் பிரபாகரனுக்கு ஏற்படப்போகும் மாபெரும் தோல்வியாகும்.'' இவ்வாறு அரசு நேற்று அறிவித்தது. ஐ.தே.கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி இத் தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையில் அக்கூட்டணி ஈடுபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் அரசுக்குக்கிட்டும் வெற்றி சமாதான முன்னெடுப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசு மேலு…

  17. ஈரான், சிரியா போன்ற நாடுகள் தொடர்பாக அமெரிக்க மற்றும் அனைத்துலக ஊடகங்களும் காட்டி வரும் அக்கறையுடன் ஒப்பிடும் இடத்து, இலங்கை விவகாரத்தில் மிகவும் மெத்தனமான போக்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை வெளிப்படையான உண்மை என்று கனடிய ஏடான "த ஸ்ரார்" தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 976 views
  18. ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகச் சலுகையான ஜிஎஸ்பி பிளஸ் நீடிப்பை பெறுவதற்கான தகுதியை சிறிலங்கா அரசாங்கம் பெற்றால் அது வர்த்தக சலுகை நீடிப்பைப் பெறும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 762 views
  19. கிழக்கில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் தோடர்பான செய்திகளைச் சேகரிக்க முயற்சித்த அனைத்துலக ஊடகவியலாளர்கள் இருவரை சிறிலங்காப் படையினர் தடுத்தது தொடர்பில் அரசு விசாரணைகளை நடத்த வேண்டும் என்று சுதந்திர ஊடக அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 558 views
  20. யாழ். மாநகர மேயராக இருமுறை பொறுப்பு வகித்த சின்னதம்பி நாகராஜா (வயது 77) நேற்று வியாழக்கிழமை அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் காலமானார். தொடர்ந்து வாசிக்க

  21. மனித உரிமைகளின் பாதுகாப்பு பேரவையில் அங்கம் வகிக்க இலங்கைக்கு தகுதியில்லை என யு.என். வொச் உள்ளிட்ட பல அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை, பாகிஸ்தான், செம்பியா மற்றும் பஹ்ரேனில் மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுவவருவதாக குறித்த அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன. இதனால் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வழங்கப்படக்கூடாதென அரச சார்பற்ற அமைப்புக்கள் ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. நாட்டில் மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெறுகின்ற போதிலும் சர்வதேச ரீதியில் குறித்த நாடுகள் அங்கீகரிக்கப்படுவதாக அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. பஹ்ரேனைத் தவிர்ந்த ஏனைய மூன்று நாடுகளும்…

    • 0 replies
    • 978 views
  22. மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 2.5k views
  23. தமிழக மீனவர் படகு மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி – புதுகுடியில் வசிக்கும் 30வயதான செல்வம், புதுகோட்டை மணல்மோட்டை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான செல்வராஜ் ஆகியோர்.............. தொடர்ந்து வாசிக்க............................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_8874.html

    • 0 replies
    • 1.1k views
  24. மன்னாரில் தொடரும் மோதல்களையடுத்து இடம்பெயர்ந்த 23,000 மக்கள் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்திருப்பதாக மனிதாபிமான உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சில அகதிகள் தற்போது நோய்கள், மற்றும் போதிய ஊட்டச்சத்தின்மையின் காரணமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாகவும், இவர்கள் அனைவருக்கும் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் மனிதாபிமான உதவி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அத்துடன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கு மருத்துவ உதவிகள் கூடுதலாகத் தேவைப்படுவதாகவும், யாழ் குடாநாட்டுக்கான தரை வழிப்போக்குவரத்து தடைப்பட்டிருப்பதன் காரணமாக, ஆகாய மற்றும் கடல் மார்க்கவே மருத்துவ உதவிகளைக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு…

    • 0 replies
    • 916 views
  25. நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தையும் அதன் கூட்டாளிகளையும் கிழக்கு மக்கள் தோற்கடிக்கவேண்டும் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இணைந்த வடக்கும் கிழக்கும் சமாதானத்திற்கான மையக்கல் எனக் குறிப்பிட்டிருக்கும் மாவை சேனாதிராஜா, இருப்பினும் அரசாங்கம் 18 வருடங்களுக்குப் பின்னர் இரு மாகாணங்களையும் பிரிப்பதற்கான அடித்தளத்தை இட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். "இந்த தேர்தலில் நாம் அரசாங்கத்தின் கொள்கைகளைத் தோற்கடிக்க வேண்டும். ஆகவேதான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கும், கட்சிகளுக்கும் ஆதரவு வழங்க வேண்டாம் என நாம் மக்களிடம் கேட்கிறோம்" எனவும் அவர…

    • 0 replies
    • 942 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.