Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விசாரணை சபையின் அறிக்கை கிடைத்த பின்னரே சரியான தகவல்களை வழங்க முடியும் எனவும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார். இந்த நிலையில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரும், தொலைத்தொடர்பு நிலையத்தில் பணியாற்றிய பெண்ணொருவரும் அமைச்சர் ஜெயராஜ் தொடர்பான.................. தொடர்ந்து வாசிக்க.......................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8957.html

    • 0 replies
    • 1k views
  2. இராணுவ இக்கட்டுநிலையை பதற்றத்துடன் மதிப்பிடுகிறார் ஜனாதிபதி [18 - April - 2008] கே.ரட்னாயக்கா 2002 இல் கைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக கைவிட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்களில், வடக்கின் மீதான இராணுவ நடவடிக்கைகள் சேற்றுக்குள் புதைந்து போன நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வேகமான வெற்றி என்ற இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள் மங்கிப் போய்க்கொண்டிருக்கின்றன. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, இந்த நிலைமையைப் பற்றி கலந்துரையாடுவதற்காக வடக்கில் யுத்தக் களத்தில் இருந்த இராணுவத் தளபதிகளுடன் தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டமொன்றை மார்ச் 28 ஆம் திகதி தனது இல்லத்தில் கூட்டினார். வட பிராந்திய தளபதிகள் நால்வருடன் …

    • 2 replies
    • 2.3k views
  3. இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  4. பிரபாகரன் சினிமாவை வெளியிட ஜூன் 9ஆ‌ம் தேதி வரை தடை நீட்டிப்பு! சிங்கள பட நிறுவனம், பிரபாகரன் பெயரில் தயாரித்த சினிமாவை வெளியிடுவதற்கான தடையை ஜூன் 9ஆ‌ம் தேதி வரை நீட்டித்து சென்னை சிட்டி சிவில் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் படம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை சிட்டி சிவில் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்த மனு‌வி‌ல், பிரபாகரன் பெயரில் கொழும்பு படநிறுவனம் ஒன்று சிங்கள படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள் தமிழ் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. இலங்கையில் சிங்களர்களை தமிழ் மக்கள் அடக்கி வைத்திருப்பதுபோல காட்சிகள் மிகைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளன. உண்மையில், அங்கு தமிழர்கள்தான் ஒ…

  5. வானில் தமிழர்கள் கடத்தப்படுகின்ற சம்பவங்களுடன் படையினருக்கு தொடர்புள்ளமை நிரூபணமாகியுள்ளது மனோ கணேசன் எம்.பி. அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைப்பு வீரகேசரி நாளேடு 4/18/2008 8:48:30 AM - அமுலில் இருக்கின்ற சட்டத்திட்டங்களுக்கு அமைவாக நாட்டில் வாழ்கின்ற எந்தவொரு பிரஜையையும் விசாரணை செய்வதற்கு படையினருக்கு பூரண உரிமை இருக்கின்றது. எனினும் அந்த உரிமையை மீறுகின்ற வகையில் படையினர் செயற்படுகின்றனர். வெள்ளை வானில் தமிழர்கள் கடத்தப்படுகின்றமைக்கு படையினருடன் தொடர்பு இருக்கின்றமை நிரூபணமாகியுள்ளது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ம÷னா கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தில் உயர்ஸ்தானிகர் கத்தே கிளக்மனை …

  6. Posted on : 2008-04-18 தமிழர்களின் அபிலாஷைகளுக்கு எதிரான சிங்களத் தேசியவாதம் மனித வாழ்வுப் போக்கை வரலாற்றுப் புறநிலையில் ஆராய் பவர்கள் மானுடம் பிரக்ஞையுற்று, விழிப்பு நிலை கொண்டு, சுயவுணர்வு பெற்று, தளைகளை அகற்றி, கட்டுக்களை நீக்கி, விடுதலை பெற முனைவதையே தனது வாழ்க்கைப் போராட்ட இலட்சியமாகவும், இலக்காகவும் வரித்துக்கொண்டு அசைவதை அவதானிப்பர். ஆதி நாகரிகங்களில் ஆட்சி முறைகளில் அனைத்து அதிகாரமும் கொண்ட அரசனே சுதந்திர புருஷனாக விளங்கினான். மற்றெல்லோரும் அவனுக்குக்கீழ் அடிமைகளாக உழன்றனர். காலப்போக்கில் புதிய நாடுகள், புதிய பண்பாட்டு உலகங்கள் தோன்றின. விடுதலையின் விழிப்புணர்வு மனிதனிடையே பற்றிப்பிடித்துப் படர்ந்து விஸ்வரூபம் எடுத்தது. காலத்துக்குக்காலம் தோன்றி வளர…

    • 1 reply
    • 649 views
  7. சிறிலங்கா மீனவர்கள் நால்வர் கைது. 18.04.2008 / நிருபர் எல்லாளன் இந்திய கடலோர எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சிறிலங்கா மீனவர்கள் நால்வரை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைதுசெய்துள்ளனர். கடந்த வெள்ளியன்று படகுமூலம் மீன்பிடிப்பதற்கா புறப்பட்ட நீர்கொழும்பைச் சேர்ந்த நிமால் சுமந்த அகவை 35, ஜோசப் ஜயனா அகவை 37, அந்தோனி னேந்ரா அகவை 45, ஜோசப் டாக்லி அகவை 40 ஆகியோரே நேற்று கைதானோராவர். இவர்களை கைதுசெய்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  8. பிரான்சில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13.04.08) நடைபெற்ற 'நாட்டுப்பற்றாளர் எழுச்சி நாள் - 2008" நிகழ்வில் தமிழின உணர்வாளர் பழ. நெடுமாறன் ஆற்றிய சிறப்பு உரை(17.04.08)................ உரையை கேட்க................................................................. ...... http://isoorya.blogspot.com/2008/04/130408-2008.html

    • 0 replies
    • 593 views
  9. அரசாங்கத்தின் தேவைக்கு அமைய திருகோணமலை மாவட்ட ஜே.பி.வி. பாராளுமன்ற உறுப்பினரை சிறையில் அடைக்க பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா நடவடிக்கை மேற்கொண்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எனினும், இதைவிட பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் முன்னிலையில் பொலிஸ் மா அதிபர் மண்டியிட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். லண்டனில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்விற்கு இலங்கையைச் சேர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது. யா…

  10. 57-4601 என்ற இலக்க தகடைக் கொண்ட வெள்ளை வானில் சென்றோர் கொழும்பு கொட்டாஞ்சேனை ஜம்பட்டாவீதியில் ................ தொடர்ந்து வாசிக்க........................... http://isoorya.blogspot.com/2008/04/4_2250.html

  11. தினமும் நடைபெற்றுவரும் தாக்குதல்கள் மற்றும் கழுத்தறுப்பு சம்பவங்களை எதிர்நோக்க முடியாமல் ரூபவாஹினியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களான............................ தொடர்ந்து வாசிக்க............................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3271.html

    • 0 replies
    • 630 views
  12. இலங்கை விமானப்படை தாக்குதலில் தமிழ் மாணவி பலி வியாழக்கிழமை, ஏப்ரல் 17, 2008 கொழும்பு: இலங்கையில் தமிழர் பகுதிகள் மீது விமானப் படையினர் இன்று அதிகாலை நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் ஒரு மாணவி பலியானார். முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமது பகுதி அருகே உள்ள புன்னை நிரவியாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகள் மீது இலங்கை ராணுவ போர் விமானங்கள் இன்று அதிகாலையில் தீடீரென்று குண்டுமழை பொழிந்தன. இந்த தாக்குதலில் பல வீடுகள் இடிந்து நாசமாயின. அன்சிலாஸ்தியன் திலுக்ஷனா என்ற 15 வயது பள்ளி மாணவி இதில் பலியானார். சிங்கள விமானப் படையின் எப்-7 ரக நான்கு விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக விடுதலைப்புலிகளின் செய்தித் தொடர்பாளர் செல்வி நவர…

  13. சீனா, பாகிஸ்தானை சாட்டி இந்தியாவும் சிறிலங்காவிற்கு ஆயுதங்களை வழங்குவது, மன்னிக்க முடியாத வாராற்றுப் பிழை ஆகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  14. மட்டக்களப்பு மாவட்டத்தில் வீரச்சாவடைந்த போராளிகளின் நடுகல் திரைநீக்கம். 17.04.2008 / நிருபர் எல்லாளன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 07-04-2008 அன்று காலை 10.00 மணியளவில் தாண்டியடிப்பகுதியில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். மேஜர் சதீஸ்ஃமேனன் சிவானந்தம் உதயகுமார் மட்டக்களப்பு மாவட்டம், லெப்.வேந்தன் அல்லது நந்தகுமார் வைரமுத்து மாசிலாமணி மட்டக்களப்பு மாவட்டம் ஆகிய இரு போராளிகளே வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இந்த இரண்டு போராளிகளின் நினைவுக்கல் திரைநீக்கம் இன்று விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு மாவீரர் தொடர்பகப் பொறுப்பாளர் ராஜீ தலைமையில் நடைபெற்றது. மேஜர் …

  15. 16.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....b059bfccbd02be6

  16. 15.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....436a10798e657d9

  17. சிறிலங்கா அரசாங்கம் நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அரிசிக்கு உத்தரவாத விலையை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிர்ணயித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் அரிசி விற்பனை வியாபார நிலையங்கள் இன்று ஒட்டுமொத்தமாக இழுத்து மூடப்பட்டன. இதனால் கொழும்பில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.6k views
  18. பகவதி தலைமையிலான அனைத்துலக சட்டவல்லுநர்கள் ஆணைக்குழுவின் அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று அந்நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 608 views
  19. இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறிலங்காப் படையினர் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 236 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 882 views
  20. இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் கடந்த மார்ச் மாதம் வன்னிக் களமுனைகளில் இடம்பெற்ற உக்கிர சமர்களில் இராணுவத்துக்கு ஒப்பீட்டளவில் முன்னரை விட இழப்புக்கள் அதிகமாக எற்பட்டுள்ளதாக.................... தொடர்ந்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9903.html

    • 0 replies
    • 1.1k views
  21. வன்னியில் பாரிய மருத்துவ நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை மூலமாக கவலை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 463 views
  22. சிறிலங்கா அரசாங்கத்திற்கு 762 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க சீன அரசாங்கம் இணங்கியிருப்பதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று கொழும்பில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 626 views
  23. அரசாங்கத்தில் இணைந்துகொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனவும் தாம் கட்சிக்குள் முன்னெடுத்த கொள்கைப் பேராட்டத்தை கேவலப்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும்............................. ... தொடர்ந்து வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1398.html

    • 0 replies
    • 604 views
  24. விடுதலைப் புலிகளின் அழுத்தத்தினால் திருச்சொரூபம் அகற்றப்படவில்லை – கத்தோலிக்க ஆயர்கள் பேரவை [ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2008, 09:45.56 AM GMT +05:30 ] தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தங் காரணமாக மருமடு மாதா திருச்சொரூபம் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானதென கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது. தேவன்பிட்டி தேவாலயத்திற்கு அருகாமையில் கிறிஸ்தவ மக்கள் வசிப்பதால் மருதமடு திருச் சொரூபத்தை அந்த பிரதேசத்திற்கு எடுத்துச் சென்றதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.மன்னார் மாவட்டத்தின் யுத்த சூன்ய பிரதேசங்களில் உள்ள ஏனைய அனைத்து பங்குப் பிரதேசங்களும் தற்போது சனநடமாட்டமற்ற பிரதேசமாக மாறியுள்ளதாக அந்தப் பேரவை குறிப்பிட்டுள்ளது.ம…

    • 0 replies
    • 776 views
  25. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் இன்று இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 432 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.