Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மூட நம்பிக்கை மற்றும் பிற்போக்கு கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு புரட்சிகரச் சிந்தனைகளோடு மாணவர்கள் உருவாக வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  2. ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகச் சலுகையான ஜிஎஸ்பி பிளஸ் நீடிப்பை பெறுவதற்கான தகுதியை சிறிலங்கா அரசாங்கம் பெற்றால் அது வர்த்தக சலுகை நீடிப்பைப் பெறும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 763 views
  3. கிழக்கில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் தோடர்பான செய்திகளைச் சேகரிக்க முயற்சித்த அனைத்துலக ஊடகவியலாளர்கள் இருவரை சிறிலங்காப் படையினர் தடுத்தது தொடர்பில் அரசு விசாரணைகளை நடத்த வேண்டும் என்று சுதந்திர ஊடக அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 561 views
  4. திருமலை துறைமுகத்தில் வைத்து கடற்படைக் கப்பல் தகர்க்கப்பட்டுள்ளது. Sea Tiger commandos sink SLN supply ship in Trinco Harbour [TamilNet, Friday, 09 May 2008, 21:40 GMT] A troop carrier and supply ship of the Sri Lanka Navy, named A-520, was sunk by the Sea Tigers Black Tiger underwater naval commandos in the Trincomalee Harbour at 2:23, initial report by the Liberation Tigers of Tamileelam said.

    • 53 replies
    • 10.8k views
  5. மனித உரிமைகளின் பாதுகாப்பு பேரவையில் அங்கம் வகிக்க இலங்கைக்கு தகுதியில்லை என யு.என். வொச் உள்ளிட்ட பல அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை, பாகிஸ்தான், செம்பியா மற்றும் பஹ்ரேனில் மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுவவருவதாக குறித்த அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன. இதனால் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வழங்கப்படக்கூடாதென அரச சார்பற்ற அமைப்புக்கள் ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. நாட்டில் மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெறுகின்ற போதிலும் சர்வதேச ரீதியில் குறித்த நாடுகள் அங்கீகரிக்கப்படுவதாக அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. பஹ்ரேனைத் தவிர்ந்த ஏனைய மூன்று நாடுகளும்…

    • 0 replies
    • 981 views
  6. யாழ். மாநகர மேயராக இருமுறை பொறுப்பு வகித்த சின்னதம்பி நாகராஜா (வயது 77) நேற்று வியாழக்கிழமை அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் காலமானார். தொடர்ந்து வாசிக்க

  7. அம்பாறையில் பாரிய குண்டு வெடிப்பு!!!! [ த.இன்பன் ] - [ மே 09, 2008 - 01:50 PM - GMT ] அம்பாறை நகரப்பகுதியில் சற்று முன்னர் பாரிய குண்டுவெடிப்பொன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாறை நகரில் உள்ள நியு சிற்றி கபே என்ற விடுதியிலேயே இந்தக் குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளதாக அறியவருகிறது. எனினும் இது பற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. http://www.eelatamil.net/index.php?option=...2&Itemid=67

  8. தமிழக மீனவர் படகு மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி – புதுகுடியில் வசிக்கும் 30வயதான செல்வம், புதுகோட்டை மணல்மோட்டை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான செல்வராஜ் ஆகியோர்.............. தொடர்ந்து வாசிக்க............................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_8874.html

    • 0 replies
    • 1.1k views
  9. மன்னாரில் தொடரும் மோதல்களையடுத்து இடம்பெயர்ந்த 23,000 மக்கள் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்திருப்பதாக மனிதாபிமான உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சில அகதிகள் தற்போது நோய்கள், மற்றும் போதிய ஊட்டச்சத்தின்மையின் காரணமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாகவும், இவர்கள் அனைவருக்கும் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் மனிதாபிமான உதவி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அத்துடன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கு மருத்துவ உதவிகள் கூடுதலாகத் தேவைப்படுவதாகவும், யாழ் குடாநாட்டுக்கான தரை வழிப்போக்குவரத்து தடைப்பட்டிருப்பதன் காரணமாக, ஆகாய மற்றும் கடல் மார்க்கவே மருத்துவ உதவிகளைக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு…

    • 0 replies
    • 918 views
  10. நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தையும் அதன் கூட்டாளிகளையும் கிழக்கு மக்கள் தோற்கடிக்கவேண்டும் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இணைந்த வடக்கும் கிழக்கும் சமாதானத்திற்கான மையக்கல் எனக் குறிப்பிட்டிருக்கும் மாவை சேனாதிராஜா, இருப்பினும் அரசாங்கம் 18 வருடங்களுக்குப் பின்னர் இரு மாகாணங்களையும் பிரிப்பதற்கான அடித்தளத்தை இட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். "இந்த தேர்தலில் நாம் அரசாங்கத்தின் கொள்கைகளைத் தோற்கடிக்க வேண்டும். ஆகவேதான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கும், கட்சிகளுக்கும் ஆதரவு வழங்க வேண்டாம் என நாம் மக்களிடம் கேட்கிறோம்" எனவும் அவர…

    • 0 replies
    • 944 views
  11. பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படையைச் சேர்ந்த கருணா, சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டு விட்டதாக நேற்று இரவு செய்திகள் பரவின. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.9k views
  12. மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 2.5k views
  13. மட்டக்களப்பில் குடும்பப் பெண் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது. 09.05.2008 / நிருபர் எல்லாளன் மட்டக்களப்பு தேத்தாதீவில் பயங்கரவாதக் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குடும்பப்பெண் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டு அவரிடம் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கணவனை இழந்த இந்தப்பெண்ணுக்கு கடந்த ஒருவாரத்துக்கு முன்னர் மறுமணம் நடைபெற்றநிலையிலேயே அவரைப் பயங்கரவாதத் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். சண்முகநாதன் கலைவாணி (அகவை-32) என்ற ஒருபிள்ளையின் தாயாரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளே இந்தப் பெண்ணை கைதுசெய்ததாக பிரதி …

  14. சர்வதேசத்தின் பொருளாதார உதவிகள் வருட இறுதிக்குள் நிறுத்தப்படும் அபாயம் -ரணில் எச்சரிக்கை;கோட்டா முறையை கைகோர்க்குமாறும் அழைப்பு வீரகேசரி நாளேடு 5/9/2008 8:36:16 AM - சர்வதேச சந்தைகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்கான கோட்டா முறை நவம்பர் மாதத்திற்குள் காலாவதியாகவுள்ள நிலையில் சர்வதேச ஒப்பந்தங்கள் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைகள் மூலமாக பாதுகாக்கப்படல் வேண்டும். அவ்வாறு சர்வதேச ஒப்பந்தங்கள் பாதுகாக்கப்படாவிடின் வருட இறுதிக்குள் இலங்கைக்கான சர்வதேச பொருளாதார உதவிகள் தடைப்படும் அபாயம் தோன்றியுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சி தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். சர்வதேச ஒப்பந்தங்கள் பாதுகாப்பதற்காக அரசியலமைப்பு அதிகாரத்தின் மூலமாக உயர்நீதிமன…

  15. கருணா லண்டனில் விடுதலை செய்யப்பட்டாரா? Friday, 09 May 2008 பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணுவத் துணைப் படைப் பிரிவின் முன்னாள் தலைவரான கருணா விடுதலை செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அவர் விடுவிக்கப்படவில்லை எனவும், தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதா

    • 14 replies
    • 7.7k views
  16. நாளை நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பிரதான எதிர்க் கட்சியின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் உடனடியாகவே தேசிய அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்படக் கூடிய சூழல் கருக்கட்டியிருப்பதாகத தெரிகின்றது. தேசிய மட்டத்தில் ஐ.தே.கட்சி தலைமையில் புதிய எதிரணிக் கூட்டமைப்பு ஒன்று உடனடியாகவே உருவாகும் என்றும், ஏற்கனவே அரசுப் பக்கம் தாவி அமைச்சுப் பதவிகளோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சில அரசில் தலைவர்களும் அவர்களது கட்சியினரும் மீண்டும் எதிரணிக் கூட்டமைப்புக்குப் பாய்வர் என்றும் கூறப்படுகின்றது.இது தொடர்பான திரைமறைவுப பேச்சுகள் தலைவர்கள் மட்டத்தில் ஏற்கனவே இடம் பெற்றிருக்கின்றன என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கி

    • 0 replies
    • 974 views
  17. சிறீலங்கா அரசாங்கம் வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களிடையே பெரும் நிதியைச் சேகரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. லண்டனில் உள்ள சிறீலங்கா உயர் ஸ்தானிகராலயத்தில் இதற்கான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டதை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் வாழும் சிங்கள மக்கள் மற்றும் வணிகர்கள் இணைத்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் ஒரு இலட்சம் பவுண்ஸ் நிதி முதற்கட்டமாக சேகரிக்கப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட இந்த நிதியை சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவிடம் கையளித்துள்ளனர். இந்த நிதி சிறீலங்காப் தரைப்படையினர், கடற்படையினர் மற்றும் வான்படையினரின் வீடமைப்புத் திட்டத்திற்கு பயனபடும் எனக் கூறியே நிதிகேரிப்பு நடத்தப்பட்டுள்ள…

    • 0 replies
    • 1.2k views
  18. சிறிலங்காப் படை நடவடிக்கை தொடர்பான எந்தத் தகவல்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்ற புதிய கட்டுப்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று களமுனைகளில் உள்ள படை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 766 views
  19. பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா பாகிஸ்த்தான் அரசுடன் மேற்கொண்டு வரும் பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 855 views
  20. எரிபொருள் நிலையத்தில் கொள்ளையிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான முன்னாள் கடற்படைச்சிப்பாய் உயிரிழந்துள்ளார். காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளார். மாத்தறை கேக்கனதுர என்ற பிரதேசத்தில் இன்று எரிபொருள் நிலையம் அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் தொடர்புடைய மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ளார். முன்னாள் கடற்படை சிப்பாயிடம் இருந்து கொள்ளையிட்ட பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாத்தறை காவல்துறையினர் தெரிவித்தனர். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 1.1k views
  21. சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதி தொழிலுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சலுகையைப் பெறுவதற்காக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க விரைவில் பிரசெல்ஸ் பயணம் மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 847 views
  22. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக்கு சிறிலங்காவை தெரிவு செய்யக்கூடாது என்று மனித உரிமைகள் சபையில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் கடிதம் அனுப்பியுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 569 views
  23. வட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து புததளம் மற்றும் மதவாச்சி பகுதியில் தங்கியிருந்த நூற்றுக் கணக்கான முஸ்லிம்களை திருகோணமலை மாவட்டத்திற்கு அனுப்புவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இவர்கள் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதன் ............. தொடர்ந்து வாசிக்க.................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_2082.html

    • 0 replies
    • 1.4k views
  24. பர்மாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதன் மூலம் தமக்குக் கிடைக்கக் கூடிய தரகுப் பணம் பற்றி மட்டும் அமைச்சர் பந்துல குணவர்தன கவலைப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மையில் பர்மாவைத் தாக்கிய நர்கீஸ் புயற் காற்றினால் சுமார் 20,000ற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன், லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு துரித கதியில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த நிலைமையின் கீழ் பர்மாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும் என்ற நுகர்வோர் விவகார அமைச்சரின் கூற்று நியாயமற்றதென தெரிவித்துள்ளார். இவ்வாற…

    • 0 replies
    • 938 views
  25. கிளிநொச்சி பொது மருத்துவமனை மேம்பாட்டுப் பேரவையின் மதியாபரணம் நம்பிக்கை நிதியத்தின் உறுதுணையுடன் மாணவர்களுக்கான கற்றல் ஊக்குவிப்பு நிதி வழங்கல் தொடக்க நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 672 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.