ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142836 topics in this forum
-
வெள்ளி 11-04-2008 23:11 மணி தமிழீழம் [மோகன்] ஜேவிபி மாற்று அணியினர் இரு கட்சியில் மீண்டும் இணைவு ஜேவிபியின் மாற்று அணியில் இருந்து இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜேவிபியில் மீண்டும் இணைந்துள்ளனர். விமல் வீரவன்சவுடன் இணைந்து செயற்படப்போவதாக அறிவித்த சுஜாதா அலகக்கோன், ரணவீர பத்திரண ஆகியோரே இவ்வாறு இணைந்துள்ளதாக இன்று ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்துள்ளார். இதுபோன்று மேலும் பலர் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 744 views
-
-
ஜே.வி.பியின் பரப்புரை செயலாளரர் விமல் வீரவங்ச தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஜே.வி.பியில் இருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வெளியேறிய விமல் வீரவங்சவிற்கும் அவருடைய சகாக்களுக்கும் ஜே.வி.பியினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது இதனை அடுத்தே விமல் வீரவங்ச தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்; இதேவேளை விமல் வீரவங்சவின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்கானதுடன் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது pathivu.com
-
- 8 replies
- 1.7k views
-
-
வீரகேசரி நாளேடு - அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் அரசாங்கத் தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் தங்களது பாதுகாப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்படுகின்ற பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை அவ்வாறே கடைப்பிடிக்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளார். நாட்டின் எந்தப்பகுதியாக இருந்தாலும் பிரசித்தமாக நடத்தப்படுகின்ற நிகழ்வுகளில் பங்குபற்றும் போது பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்படுகின்ற ஆலோசனைகளை அலட்சியம் செய்யவேண்டாம் என்றும் முடிந்தளவு அந்த ஆலோசனைகளை பின்பற்றுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். சிங்களதமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படுகின்ற பிரச்சித்தமான நிகழ்வுகளில் பங்குபற்றும் போது …
-
- 0 replies
- 884 views
-
-
இலங்கைத் தமிழர் பிரதேசங்களில் உணவு நெருக்கடி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளில் இரண்டு பெண் கரும்புலிகள் பற்றிய ஆவணப்படத்தின் தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
அரச படையினர் மடு தேவாலயப் பகுதியைக் கைப்பற்றினால் நாம் மதவாச்சிக்கு வருவோம். இது றவுண்ட் வரும் யுத்தமாகும் என புலிகள் இயக்க அறிவிப்பாளர் இராசையா இளந்திரையன் கடந்தவாரம் கூறியிருந்தார். இவருடைய அறிவிப்பை நாம் ஒரேயடியாக ஒதுக்கிவிட............... தொடஎந்து வாசிக்க................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3083.html
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழீழ குழந்தைகள்பற்றி அமெரிக்க மாணவி http://www.worldofchildren.snappville.com/_landing/view.php
-
- 0 replies
- 1.9k views
-
-
மணலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 777 views
-
-
இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஊடகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி சர்வதேச அளவில் நாளை (10-04) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன. சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கத்தின் எற்பாட்டில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனடிப்படையில் சர்வதேச நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்கள், மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் முன்பாக அந்தந்த நாடுகளின் ஊடக அமைப்புகள் ஊடக ஒடுக்குமுறையை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளன. இலங்கையில் ஊடகங்களுக்கு எதிரான யுத்தத்தை உடனடியாக நிறுத்து என்ற ஆர்ப்பாட்ட கோஷத்தினை ஊடக அமைப்புகள் மேற்கொள்ளவுள்ளன. http://isoorya.blogspot.com/
-
- 1 reply
- 750 views
-
-
ஜே.வீ.பீயில் இருந்து பிரிந்து நிற்கும் விமல் வீரவன்ஸவின் அணியை சேர்ந்த சுஜாதா அழககோன், சோமவன்ஸ அணியினரால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக.......................... ................ தொடர்ந்து வாசிக்க...................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7022.html
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழ் மக்களின் இன்னல்கள் குறித்து ஐ.ஒ பாராமுகமாக இருக்க வேண்டாம் - வைகோ இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் அவல வாழ்வு குறித்து ஜரோப்பிய ஒன்றியம் பாராமுகமாக இருக்க வேண்டாம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் செயலாளர் வை.கோ கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் பூர்வீக குடிமக்களாகிய தமிழ் மக்கள் சிறீலங்கா பயங்கரவாதத்தினால் அழிக்கப்படுவதற்கு முன்னர் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் நிலவும் தற்போதைய சூழல் இலங்கையின் பூர்வீக மக்களான தமிழ் மக்களை இல்லாது ஒழித்துவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...a…
-
- 0 replies
- 753 views
-
-
யாழ். தென்மராட்சியில் அப்பாவிப் பொதுமக்களில் ஒருவரை சிறிலங்காப் படையினர் படுகொலை செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 664 views
-
-
சிறிலங்கா வான்படையின் முன்னாள் தளபதி எயார் சீப் மார்சல் ஹரி குணதிலக்க காலமானார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 859 views
-
-
ஐ.நா வின் கீழ் கெயிட்டியில் சமாதான துருப்பினர் ஆக சிறிலங்காவில் இருந்து சென்ற இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு. கெயிட்டியி தலைநகர் போர்ட் அவ் பிறின்ஸ் இல் இனந்தெரியாதோரால் சுடப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். முன்னர் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதற்காக ஒரு தொகை சிறிலங்கா இராணுவத்தினர் நாடு கடத்தப்பட்டிருந்னர்
-
- 0 replies
- 814 views
-
-
கிழக்கு மாகாண சபை தேர்தலில் முன்னோடியாக செயற்பட்டு வந்தமையினாலேயே அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை செய்யப்பட்டார் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபையில் தெரிவித்தார். அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பாராளுமன்றம் சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு கூடியது. வழமையான தின பணிகள் முடிவடைந்ததும் மேற்படி பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரதமர் மேலும் தெரிவித்ததாவது : தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் ஒரு பயங்கரவாதி. அவரது செயற்பாடுகளை தடுக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை…
-
- 4 replies
- 1.6k views
-
-
வியட்நாம் யுத்தத்தின் போது அமெரிக்கப் படைகளுக்கு எதிராக வியட்நாம் போராளிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த யுத்த முறைகளையே தற்போது புலிகள் இயக்கத்தினரும் கையாண்டு வருவதாகவும் பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இராணுவத் தளபதி கடந்த.............. தொடர்ந்து வாசிக்க.................................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9569.html
-
- 4 replies
- 2.6k views
-
-
பத்தாயிரம் ஏவுகணைகள் இன்று ஜ்லோவாக்கியாவில் இருந்து கொழும்பு வந்தடைகின்றன!10,000 mislies arriving Colombo now!
-
- 8 replies
- 2.3k views
-
-
மடு நோக்கிய படையெடுப்பால் படையில் உள்ள கத்தோலிக்கர்கள் குழப்பம்-ஜ.தே.க கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு எதற்காக மடுவிற்குச் செல்ல வேண்டும் என்று சிறிலங்காப் படையினரில் உள்ள கத்தோலிக்கர்கள் கேள்வி எழுப்புவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது படையினர் நல்லூர் கோவில் பக்கத்துக்கே செல்லவில்லை எனினும் அரசு அரசியல் லாபத்திற்காக மடுவைக் கைப்பற்ற முனைகின்றது என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் செனிவிரட்ன நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். அவார் மேலும் பேசியதாவது பொத்துவிலில் அதிரடிப்படையினருக்கும், படையினருக்கும் இடையே துப்பாக்கி மோதல் நடைபெற்றுள்ளது. பிள்ளையானின் நிபந்தனைகளுக்காக அங்கிருந்த அதி…
-
- 0 replies
- 948 views
-
-
தமது ஆயுதங்களை களைவது தற்கொலைக்கு சமன் என பிள்ளையான் குழு கூறுகிறது [ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2008, 03:12.09 AM GMT +05:30 ] கிழக்கு மாகாணத்தில் இருந்து முற்றாக வெளியேற்றப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள், மீண்டும் அங்கு வந்து நிலைகொள்வதற்கான சாத்தியங்கள் இல்லை என பிள்ளையான் குழு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் பிரதேசங்களைக் கொண்டிருக்காவிடினும்,அந்த அமைப்பின் சிறுகுழுக்கள் சில தலைமறைவாக இயங்குவதாக பிள்ளையான் குழுவின் அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.இந்த குழுக்கள் எந்த நேரத்திலும்,கிழக்கின் இராணுவ மற்றும் அரசியல் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்த தயாரான நிலையில் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். பிள்ளையான் குழுவின் இராணுவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
60 ரூபாவிற்கு ஒரு கிலோ அரிசியை எங்கு பெற்றுக்கொள்ள முடியும் என்று கேட்பதற்காக பெருமளவிலான இல்லத்தரசிகள் ஞாயிறு லங்காதீப காரியாலத்திற்கு சென்றுள்ளனர். ஞாயிறு லங்காதீப பத்திரிகையின் ஆசிரியர் ஆரியரத்ன தொம்பகஹாவத்தவை சந்திக்கவே இல்லத்தாரசிகள் இவ்வாறு லங்காதீப காரியாலத்திற்கு சென்றுள்ளனர். ஒரு கிலோ அரிசியை 60 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என 30ம் திகதி வெளியான ஞாயிறு லங்காதீப பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பண்டிகை காலத்தில் ஒரு கிலோ அரிசியை 60 ரூபாவிற்கு கூட்டுறவுக் கடைகளில் பெற்றுக்கொள்ள முடியும் என வெளியான செய்திக்கமைய இன்றைய தினம் அரிசி கொள்வனவு செய்ய சென்ற இல்லத்தரசிகள் ஏமாற்றடைந்துள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற இல்லத்தரசிகள் கொழும்பு ஹ_னுப்பிட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜே.வி.பி. இரண்டாகப் பிளவு படுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் சூழ்ச்சியே காரணம் என்று விமல் வீரவன்ஸ தலைமையிலான ஜே.வி.பி. அணி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜே.வி.பியின் எம்.பி. பியசிறி விஜயநாயக்க கூறியவை வருமாறு: ஜே.வி.பியின் அரசியல் நடவடிக்கையைப் பிடிக்காத சிலர் அக்கட்சியை முற்றாக அழித்துவிட முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சியின் ஒரு விளைவாகவே ஜே.வி.பிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சதித்திட்டம் காரணமாகவே ஜே.வி. பி. இரண்டாக உடைந்தது. அக்கட்சியின் சதித்திட்டத்திற்கு ஜே.வி.பியைச் சேர்ந்த சிலர் உடன்பட்டிருந்தமை வேதனைக்குரிய விடயம். ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி.ரவிகருணாநாயக்கவும் ஜே.வி.பி.யின் எம்.பி அநுரகுமார திசாநாயக்கவும், ஒன்றிணைந்தே…
-
- 1 reply
- 839 views
-
-
இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைச் செயற்பாடுகளுக்குத் தேவையான ஆயுதத் தளபாட உதவிகளை அதிகளவில் பாகிஸ்தானும், சீனாவும் நேரடியாக வழங்கிவரும் சூழ்நிலையில் பாகிஸ்தான், இலங்கை ஜனாதிபதிகள் ஒரே சமயத்தில் சீனாவுக்குச் சென்றுள்ளனர். சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பும் ஏனைய நாட்டுத் தலைவர்களுடன் சீனாவுக்குச் சென்றிருக்கின்றனர் என்று கூறப்பட்டாலும், இதற்கு அப்பாலும் இந்த விஜயங்களின் பின்னணியில் ஆழமான விடயங்கள் இருக்கக்கூடும் என ஊகிக்கப்படுகின்றது. சீனாவின் ஹைனான் மாநிலத்தில் நடைபெறவுள்ள "பி.ஒ.ஏ.ஒ. போரம்' ஆசியா மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளா…
-
- 0 replies
- 669 views
-
-
தமிழர்களின் வீரமரபுகளை வெளிப்படுத்துபவையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபு வழிப்படையணிகள் திகழ்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் சு.ரவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 674 views
-
-
தமிழ்ச் சிறார்களுக்குரிய அடிப்படை மருத்துவ வசதிகளைக் கூட சிறிலங்கா அரசாங்கம் மறுக்கிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 737 views
-
-
ராமேஸ்வரம்: இலங்கையைச் சேர்ந்த 4 பேர் நேற்று தனுஷ்கோடிக்கு வந்தனர். அதிகாரிகள் அவர்களை விசாரித்து மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதையடுத்து தமிழகத்துக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் தனுஷ்கோடிக்கு நேற்று வந்தனர். கிளிநொச்சியில் இருந்து கள்ளத் தோணியில் ரூ.40 ஆயிரம் கொடுத்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். தமிழக உளவுத் துறையினரும், வருவாய் அதிகாரிகளும் அவர்களிடம் விசாரணை செய்தனர். பின்னர் மண்டபத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். -தற்ஸ் தமிழ்
-
- 0 replies
- 539 views
-