ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142836 topics in this forum
-
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்கள் மீது கல்வியமைச்சு பாரபட்சம் காட்டுவதாக விரிவுரையாளர்கள் அதிருப்பி வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி 2000ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை 9 அணி ஆசிரியர்களை பணிகளுக்கு அனுப்பியுள்ளது. இங்கு 10 பாடநெறிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தநிலையில் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்றுவரை 26 இணைக்கப்பட்ட விரிவுரையாளர்கள் தமது கடமையை நிறைவேற்றியுள்ள போதும் இவர்களை நிரந்தரமாக்க கல்வியமைச்சுப் பின்னடித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குதல் தொடர்பாக கல்வியமைச்சு 2006ம் ஆண்டு இரண்டு தடவைகளும் 2007ம் ஆண்டு ஒரு தடவையுமாக 3 முறை நேர்முகப் பரீட்சைகளை நடத்தியது. என…
-
- 0 replies
- 583 views
-
-
பிள்ளையான் குழு விவகாரத்தால் ஜே.வி.பிக்குள் உட்கட்சிக் குரோதம் 31.03.2008 கிழக்கில் தனது துணைப்படையான பிள்ளையான் குழுவை வைத்துக்கொண்டு அரசு மேற்கொள்கின்ற அரசியல், இராணுவக் காய் நகர்த்தல்கள் தென்னிலங்கை அரசியலிலும் பலத்த சூட்டைக் கிளப்பியிருக்கின்றன. பிள்ளையான் குழுவின் செயற்பாடுகளும் அதற்கு அரசுத் தரப்புக் கொடுக்கும் ஊக்கமும் ஆதரவும் ஜே.வி.பி. கட்சிக்குள்ளேயே சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி விட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! பிள்ளையான் குழு விவகாரம் தொடர்பாக ஜே.வி.பி. கட்சியின் மூத்த தலைவர்களே தமக்குள் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியிருக்கின்றது. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதையொட்டி, கடந்த இருபதாம் திகதி ஜே.வி.பி. தலைவர் சோமவன…
-
- 11 replies
- 3.4k views
-
-
இராணுவ தொழில்சார் விளையாட்டு அலுவலகரான லெப் கேணலாக இருந்து இறந்த பின்னர் கேணலாக பதவி உயர்வு பெற்ற கேணல் P.S.S.R உதயதீர வும் சாவடைந்ததாக இலங்கை பாதுகாப்பமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டு உள்ளது... 1987ம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் சிங்க ரெஜிமன்ற் இலகுகாலாட் பிரிவில் இணைந்து கொண்டவர், பலதுறை பயிற்ச்சி ஆசிரியரும் ஆவர்... http://www.defence.lk/new.asp?fname=20080407_10 சாவடைய முன்னர்
-
- 4 replies
- 2.5k views
-
-
யாழ் குடாநாட்டில் ஒருவகையான புதிய வைரஸ்’ காய்ச்சல் தீவிரமாகப் பரவிவருவதாக வைத்திய தரப்பினர் எச்சரித்துள்ளனர். காலம் மாறிப் பெய்துவரும் மழைகாரணமாக இந்தக் காய்ச்சல் பரவுவதாகவும் மூன்று முதல் ஐந்து நாள்களுக்கு இந்தக் காய்ச்சல் தொடர்ந்து ஒருவரைத் தாக்கும் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் சாய்ச்சலால் பீடிக்கப்படுவோர் வைத்தியசாலைகளிலும், கிராமிய மருந்தங்களிலும், தனியார் வைத்திய நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ‘டெங்கு’, ‘ரைப்ஸ்’ போன்ற காய்ச்சல்களும் பரவுவதால், காய்ச்சால் பீடிக்கப்படுபவர்கள் தாமதிக்காது வைத்திய பரிசோதனைக்குச் செல்வது சிறந்தது என்று வைத்தியர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 597 views
-
-
மருதமடு மாதா திருச்சொரூபம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சமூகத்தின் தலையீடு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச சமூகத்தின் தலையீட்டின் காரணமாகவே பேராயர் இராயப்பு ஜோசப் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு................... தொடர்ந்து வாசிக்க.................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_09.html
-
- 0 replies
- 968 views
-
-
இந்தியாவைச் சுற்றிய கடற்பரப்பில் அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு கடற்படைகளுடனான கூட்டு சுற்றுக்காவல் நடவடிக்கையை அதிகரிப்போம் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் ரொனென் சென் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 603 views
-
-
வீரகேசரி இணையம் - மன்னார் மடுவை அண்டிய பகுதிகளில் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையி
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையின் புதிய படையணி ஒன்று பயிற்சியை முடித்து வெளியேறியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
08.04.2008 செவ்வாய்க் கிழமை சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் த.வி.புலிகளைக் குறிவைத்து பதுங்கி இருந்து இரு இராணுவத்தினரை சுட்டு கொன்றுள்ளனர். அம்பாறை மாவட்டம் ஊறனியில் சிறிலங்கா இராணுவத்தினர் பொதுமக்களை வற்புறுத்தி காட்டிற்கு விறகு வெட்ட அழைத்துச் சென்றுள்ளனர். இதே வேளை த.வி.புலிகளைக்குறி வைத்து வீதி ஓரம் பதுங்கி இருந்த அதிரடிப்படையினர் ஆயுதங்களுடன் வந்த குழு மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். இத்தாக்குதலில் கோமாரி இராணுவ ................................... தொடர்ந்து வாசிக்க................................................ http://isoorya.blogspot.com/2008/04/08.html
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக சொலமன் சிறில் இன்று காலை பதவியேற்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
பாகிஸ்தானிடம் சிறிலங்கா பெருமளவிலான ஆயுதங்களை உடனடியாக அளிக்கக் கோரியுள்ளது என்று இந்தியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 993 views
-
-
சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயைக் கொலை செய்தவரை அடையாளம் காண்பதற்காக தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் நேரடியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட வீடியோவை அந்நாட்டின் குற்றப் புலனாய்வுத்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 907 views
-
-
வடபோர் முனையின் மிகவும் அதிகம் பாதுகாப்புக்களைக் கொண்ட முகமாலைப் பகுதிக்குப் பொறுப்பான சிறிலங்காப் படையின் கட்டளைத் தளபதி ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதலில் படுகாயடைந்துள்ளதாக அந்நாட்டு படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 727 views
-
-
மணலாறு மண்கிண்டிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் நேற்று மேற்கொண்ட முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 647 views
-
-
கம்பக மாவட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்து பிள்ளை அவர்களது இடத்தை நிரப்புவதற்கு அவருக்கு அடுத்தபடியாக 48'078 வாக்குகளை பெற்ற கனேபொல ஆரச்சிகே பண்டுல பெரேரா விஜேசேகர நியமிக்கப்பட உள்ளார். அதே சமயம் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்து பிள்ளை அவர்களது பூதவுடல் ......................... தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2995.html
-
- 6 replies
- 1.8k views
-
-
மடுத்தேவாலயம் உண்மை நிலை என்ன? வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பணிப்பாளர் அருட்தந்தை எம்.எஸ் கருணாரட்ணம் அடிகளார் அவர்களும் தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் அதிபர் திரு. ராதேயன் அவர்களும் கலந்து விளக்குகின்றார்கள். http://www.yarl.com/videoclips/view_video....dd8fe4e481144d8
-
- 7 replies
- 2.4k views
-
-
மத்திய அரசின் அனுமதிபெற்று வருமாறு வலியுறுத்தல் சென்னை, "பிரபாகரன்' திரைப்படச் சுருளை அதன் இயக்குநர் துஷந பீரிஸிடம் கையளிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சென்னை ஜெமினி திரைப்படக் கூடம், மத்திய அரசாங்கத்திடமிருந்து.................... ..... தொடர்ந்து வாசிக்க....................................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2544.html
-
- 2 replies
- 2k views
-
-
தமிழ்நாடு, காரைக்குடியில் நடைபெறும் மாகாநாட்டில் பங்குபற்ற சோனியா காந்தி வருகை தந்திருந்த போது, இலங்கை அரசுக்கு சோனியா ஆதரவளிப்பதாகக் கூறி கண்டன ஊர்வலம் மேற்கொள்ள இருந்த சிவசேனாவின் 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். புலிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசுக்கு ஆதரவாக சோனியா செயற்படுவதைக் கண்டிப்பதாக கூறி கறுப்புக் கொடியுடன் சிவசேனா கட்சியினர் காரைக்குடிக்கு ஊர்வலமாக புறப்படத் தயாரக இருந்த வேளையில் கட்சி செயற் தலைவர் தூதை செல்வம் உட்பட 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
-
- 18 replies
- 2.4k views
-
-
வரும் சிங்கள பொளத்த புத்தாண்டிற்கு அரிசி வினியோகம் கட்டுப்பாடான முறையில் (rationing) செய்ய வேண்டிய அளவிற்கு தட்டுப்பாடு எற்படலாம் என்று கருதப்படுகிறது. முக்கிய அரிசி ஏற்றுமதியாளர்களான வியட்னாம் பார்மா இந்தோனேசியா தாய்லாந்து போன்று நாடுகள் உலகளாவிய ரீதியான அரிசி மற்றும் தானிய வகைகளிற்கான தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு தமது ஏற்றுமதியின் அளவை கட்டுப்படுத்த மீள்பரிசீலனை செய்ய திட்டமிடுகிறார்கள். சிறீலங்கா தனது அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய பர்மாவின் உதவியை நாடியுள்ளது.
-
- 2 replies
- 961 views
-
-
வடக்கை நெருக்கடிக்குள் தள்ளியபடி தென்னிலங்கையைப் பாதுகாக்க முடியாது -வேல்சிலிருந்து அருஸ்- பொருளாதாரம் சீரழிந்து வருகின்றது, பொதுமக்கள் அதிகளவில் காணாமல் போகின்றனர், மனித உரிமைகள் மோசமடைந்து வருகின்றன, நீதிக்குப் புறம்பான படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்படுகின்றனர். ஊடகவியலாளர்கள், மனிதாபிமானப் பணியாளர்கள் என யாருமே கொலை அச்சறுத்தல்களில் இருந்து தப்புவதில்லை. மேற்கூறப்பட்டவை சிறிலங்கா அரசு தொடர்பாக பொது அமைப்புக்கள், மனிதாபிமான அமைப்புக்கள், அனைத்துலக அமைப்புக்கள். அனைத்துலக சமூகம் என்பன ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் தெரிவித்து வரும் கருத்துக்கள். அதாவது, அரசைத் தக்க வைத்…
-
- 0 replies
- 850 views
-
-
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------------------------
-
- 1 reply
- 2.4k views
-
-
தமது இளமைக் காலத்தை கட்சிக்காக தியாகம் செய்ததனை நினைத்து மனம் வேதனையடைவதாக அண்மையில் கட்சி அங்கத்துவம் ரத்து செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். “தொழுநோயாளியைப் போன்றதொரு நிலைமை கட்சியில் எனக்கு ஏன் ஏற்படுத்தப்பட்டது” என விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார். கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “நான் சோசலிச கலைச் சங்கத்தில் அங்கம் வகித்தேன், சோசலிச பிக்குகள் முன்னணியை உருவாக்க அரும்பாடுபட்டேன் எனினும் இவற்றிலிருந்தும் நான் நீக்கப்பட்டுள்ளேன்” அவர் குறிப்பிட்டுள்ளார். எனது கட்சி அங்கத்தினர்களே எனக்கு எதிராக சூழ்ச்ச…
-
- 7 replies
- 1.6k views
-
-
மடு மாதாவின் திருவுருச் சிலை அகற்றப்பட்டதற்தகு சிறிலங்காவும் அனைத்துல நாடுகளும்தான் பொறுப்பு என்று வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பணிப்பாளர் அருட்தந்தை எம்.எக்ஸ்.கருணாரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 919 views
-
-
மடு தேவாலயம் மீது சிங்களப் படைகள் நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்த நோர்வே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
ஜெயராஜ் பொனாண்டோ புள்ளே தாக்குதலில் பலி வெலிவேரியா என்னும் பகுதியில் புத்தாண்டையொட்டிய மரதன் போட்டியை ஆரம்பித்து வைக்கச் சென்ற புள்ளே பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Jeyaraj dead Minister Jeyaraj Fernandopulle was killed following the blast in Welliweriya this morning. The blast occurred when he was about to flag off a marathon run as part of a Sinhala New Year celebration event. ஆதாரம் Daily Mirror
-
- 86 replies
- 13.6k views
-