Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறக்கோட்டை மற்றும் கொச்சிக்கடைப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் படையினரும், காவல்துறையினரும் மேற்கொண்ட சிறப்புத் தேடுதலில் 300-க்கும் அதிகமான தமிழர்கள் கைது செய்யப்பட்டு, இரண்டு பேருந்துகளில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 720 views
  2. 02-05-2008 அன்று BBC சிங்கள சேவைக்கு ஈ.பி.டி.பி. டக்ளஸ் அளித்த பேட்டி. டக்ளஸ்: இலங்கை இந்திய ஒப்பந்தம் இது வரை வடக்கு கிழக்கில் அமுல் படுத்தப்படவில்லை. இதை நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகின்றேன் யாருமே செவிமடுக்கவில்லை.இப்போதுதான

    • 7 replies
    • 2k views
  3. கிண்ணியாவில் கொலை: திருகோணமலை மாவட்டம் கிண்ணியாப் பகுதியில் ஒருவரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. இனம்தெரியாதவர்களால் சுடப்பட்ட இவர் கிண்ணியாப் பகுதியின் தபால் விநியோகஸ்த்தர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. வெலி ஓயாவில் கிளைமோர் தாக்கு! கெப்பிட்டிகொல்லேவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இரண்டு படையினர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் காட்டு புளியங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஒரு அதிரப்படை சிப்பாயும், சிவில் பாதுகாப்பு சிப்பாயுமே காயமடைந்துள்ளனர். இவர்கள் மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்த போதே குண்டு வெடிக்க செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித…

    • 0 replies
    • 1.5k views
  4. இராணுவப் படைத்தளபதி சரத் பொன்சேகாவை பதவி கவிழ்க்க இராணுவ மேஜர் ஒருவர் சூழ்ச்சி செய்வதாக ஜே.வி.பி.யினால் வெளியிடப்படும் பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.இராணுவ முன்நகர்வுகளைச் செயலிழக்கச் செய்து இராணுவப் படைத்தளபதி லெப்டிணன் ஜெனரல் சரத் பொன்சேகாவை பதவி நீக்குவதற்கு இரகசிய சூழ்ச்சித் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக.............................................. தொடர்ந்து வாசிக்க........................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6615.html

    • 0 replies
    • 2.1k views
  5. வடக்கு - கிழக்கைப் பிரித்து கிழக்கில் மகிந்த அரசு நடத்த உள்ள தேர்தலையொட்டி சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படைகள் இடையே உள்மோதல் தீவிரமடைந்து வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 959 views
  6. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_007.html

    • 0 replies
    • 1.3k views
  7. இலங்கையில் அரசியல் பொருளாதாரத்துறைகளில் இந்தியவின் அதிகரித்த பங்களிப்பை இலங்கையில் உள்ள அனைத்துச் சமூகத்தினரும் விரும்பும் அதேவேளை, விடுதலைப்புலிகளுடனான சமாதானப் பேச்சுகளில் இந்தியா பங்கெடுக்கக் கூடாது என்பதையே தென்னிலங்கையில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினர் விரும்புகின்றனர். இவ்வாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு மூலம் புலனாகியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் வடக்குத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளபட்ட கருத்துக் கணிப்பில் 47.8 வீதமான சிங்கள் மக்கள், விடுதலைப்புலிகளுடனான சமாதானப் பேச்சில் இந்தியா கலந்து கொள்வதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதே வேளை, இதற்கு 62.9 வீதமான இலங்கைத் தமிழர்களும், 61.1 வீதம்…

    • 0 replies
    • 1.2k views
  8. கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் கலை பண்பாட்டுக்கழகத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் "சங்கநாதம்" ஒளிப்பேழை 2 ஆம் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 770 views
  9. இலங்கையே பிராந்தியத்தின் இறுதி நோயாளி என்று பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் "த கார்டியன்" ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  10. ஜனாபதியின் மெய் பாதுகாவலர் ஒருவரின் நடை முறையில் அண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து புலனாய்வு துறையினர் கண் வைத்த போதே இந்த முயற்சி தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட பாதுகாப்பு அதிகாரி திடீர் பணக்காரராகி ....................... தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_809.html

    • 4 replies
    • 2.8k views
  11. தமிழ் மக்களுக்கு அவலத்தைத் தந்த சிங்களப் படையணிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் முகமாலைக் களத்தில் அதே அவலத்தை திருப்பிக் கொடுத்த "இனிமையான பழிவாங்கல்" பற்றியும் அனைத்துலக சமூகத்தின் மாறிவரும் நிலைப்பாடுகளை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் பற்றிப் பிடித்து அரசியல் பரப்புரையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 971 views
  12. சனி 03-05-2008 01:19 மணி தமிழீழம் [மயூரன்] உயிர்தியாகம் செய்த அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் தமிழக திருநெல்வேலி விழாவில் மௌன அஞ்சலி பிரபல பத்திரிகையாளர் மறைந்த தராக்கி சிவராம் உட்பட உயிர்த்தியாகம் செய்த அனைத்து ஊடகவியலாளர்களுக்காகவும் தமிழகம் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேற்படி முப்பெரும் விழாவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் வீரகேசரி வாரவெளியீடுகளின் பிரதம பொறுப்பாசிரியர் வி.தேவராஜ் கேட்டுக் கொண்டதற்கிணங்க விழாவில் கலந்துகொண்ட அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். தமிழ் நாடு திருநெல்வேலி மாவட்ட அறிவியல்மையம், கரிசல் திரைப்பட சங்கம், சர்…

  13. பிலியன்தலை பஸ் குண்டு வெடிப்பில் கைதாகி உள்ளவர்கள் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலம் Friday, 02 May 2008 பிலியன்தலை பஸ் குண்டு வெடிப்பில் கைதாகி இருக்கும் லோரன்ஸ் டேவிட்ராஜ் பிரகாஸ் அல்லது அப்பன் விசாரனைகளின் போது கொழும்பை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளுக்கு சம்பந்தப்பட்டவர் என ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளதாக பிலயன்தலை போலீசார் தெரிவித்துள்ளனர். இரத்தமலானை, கல்கிஸ்ஸை , மீன் கடை , மற்றும் வவுனியா குண்டு வெடிப்புகளுக்கும் மேஜர் ஜெனரல் பராமீ குலதுங்கவின் கொலைக்கும் லோரன்ஸ்தான் ( அப்பன்) காரணம் என தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். லோரன்ஸ் டேவிட்ராஜ் அல்லது அப்பனின் 800914221 எனும் அடையாள அட்டையில் திருகோணமலை பிறப்பி…

    • 5 replies
    • 2k views
  14. கடந்த ஏப்ரல்; 23 ஆம் நாள் முகமாலை முன்னரங்கில் பாரிய படுதோல்வியைச் சந்தித்த பின்னர், அதே போரரங்கில் மீண்டும் ஒரு பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்கான ஆயத்தங்களில் சிறிலங்கா படைத்துறை இறங்கியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இழப்பு, அவமானம், உளச்சோர்வு என்பவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் படைச் சிப்பாய்களை உற்சாகப்படுத்தும் விதமாக .................. தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_7924.html

    • 6 replies
    • 3k views
  15. யாழ் குடாநாட்டில் இரண்டு இளைஞர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்துள்ளனர். கொக்குவில் பிரவுண் வீதிப் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவரும், மீசாலை வடக்கு கொடிகாமத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவருமே இவ்வாறு சரணைடந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை இரவு இவர்களின் வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் அவர்களைத் தேடிச் சென்றதாகவும், இதனால் தமது உயிர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவர்கள் இருவரும் இன்று காலை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்ததாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் பக்கச்சார்பான முறையில் செயற்படுவதாகவும், இனந்தெரியாத குழுவினரால் அச்சுறுத்தப்பட்டு மன…

    • 0 replies
    • 834 views
  16. தமிழ்நாட்டில் கருணா குழுவினர் ஊடுருவி தமிழகத் தலைவர்களைக் கடத்தி புலிகள் மீது பழிபோட சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்று புலிகள் மீது கரிசனம் காட்டும் செய்தியை கசிய விட்டிருக்கும் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 1.7k views
  17. மேற்குலகத்துடன் மிகவும் ஆபத்தான விளையாட்டுக்களில் சிறிலங்கா ஈடுபடுகின்றது என்று சிங்களப் பத்தி எழுத்தாளர் சோனாலி சமரசிங்க சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 952 views
  18. ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்படும் வாக்குகள் பிரபாகனுக்கே - சிறீலங்கா அதிபர் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் பிரபாகரனுக்கு வழங்கப்படுவதாகவே கருதுகின்றோம் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று தெஹியந்திய கண்டிய மகாவலி விளையாட்டரங்கி் இடம்பெற்ற மே நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எமது படையினரின் அர்ப்பணிப்புடன் மீட்டெடுத்த கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடம் தாரைவார்க்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். கிழக்கு மாகாணத்தை மீட்டெடுத்தது போல் வடக்கு மாகாணத்தையும் விரையில் படையினர் மீட்டெடுப்பார்கள் மகிந்த ராஜபக்ச சூரைத்துள்ளார். க…

    • 0 replies
    • 790 views
  19. பிலியந்தலை பயணிகள் பஸ்ஸில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் சிங்களவர் ஒருவா உட்பட மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கைதுகளையடுத்து வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கபப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் திட்டமிடலின் அடிப்படையிலே குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு மற்றும் அதனையண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குண்டுத் தாக்குதல்களுக்கு 13 சிங்களவர்கள் உதவி வருகின்றமை அம்பலமாகியுள்ளதாகவும் பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில் : பஸ் குண்டு வெடிப்பு தொடாபில் சிங்கள இளைஞர்கள் உட்பட மூவர் பிலியந்தலை வீடொன்றில் வைத்து பொலிஸாரல் …

    • 0 replies
    • 1.5k views
  20. இன்றைய (02ம்திகதி) தினமின பத்திரிகையில் அரச கூலிக்குழுத்தலைவன் பிள்ளையான் அளித்த பேட்டி : புலிகளின் தமிழர் தாயகம் என்னும் கோட்பாட்டை நாம் முற்றும் முழுதுமாய் எதிர்க்கின்றோம். இக் கொள்கையின் மீது போரடும் உலகின் அதி பயங்கரவாத இயக்கத்திற்கு எனது கட்சி வெளிப்படையாகவே சவால் விடுகின்றது. என கிழக்கின் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடும் அரச கூலிப்படைத் தலைவனான பிள்ளையான் தினமின சிங்களப் பத்திரிகைக்களித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளான். மஹிந்தவிற்கு இனபிரச்சனை தீர்ப்பதற்கான உண்மையான எண்ணம் இருப்பதாலும் 13வது சட்டத்திருத்தத்தை பலப்படுத்தும் காரியத்தில் அவர் முழுமூச்சாய் ஈடுபட்டுள்ளர். அது கிழக்கில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கிற்கும் அது ஒரு முன்னுதாரனமாக…

  21. கிளிநொச்சிப் பிரதேசத்தை விரைவில் மீட்போம் என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச "சூளுரை"த்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.4k views
  22. வடக்கு, கிழக்கு மக்களுக்காக என்ற பெயரில் மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு உதயம் தொலைக்காட்சி அலைவரிசை நேற்று (மே 01) ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது. ”அறிவு, ரசனை மற்றும் அரசியல் கலந்துரையாடல்கள், கலை, கலாசார?????? தொடர்ந்ந்து வாசிக்க................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_595.html ஆங்கிலத்க்டில் படிக்க.......................... http://esoorya.blogspot.com/2008/05/govt-l...-to-target.html

    • 3 replies
    • 2.1k views
  23. கதிர்காமம் பகுதியில் சேவையில் ஈடுபட்டிருந்த பெண் உப பெலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு இராணுவப் படைவீரர் உள்ளிட்ட 5 பேர் இடையூறு ஏற்படுத்தியதாகத் தெரியவருகிறது. குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் தகாத முறையில் நடந்து கொள்ள இராணுவப்படைவீரர் உள்ளிட்ட நபர்கள் முற்பட்டதாகத் தெரியவருகிறது. கதிர்காமம் பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் பணியாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த இராணுவ சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் பொருட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக கதிர்கம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார். இவ்வாறு தகாத முறையில் நடக்க முயற்சித்…

    • 0 replies
    • 951 views
  24. வெள்ளி 02-05-2008 16:12 மணி தமிழீழம் [மயூரன்] கல்கிசை மற்றும் மொரட்டுவப் பகுதியில் 13 தமிழர்கள் கைது கல்கிசை மற்றும் மொரட்டுவப் பகுதியில் 13 தமிழர்கள் சிறீலங்காப் படயினரால் கைது செய்யப்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை இப்பதியில் சிறீலங்காப் படையினரும், காவல்துறையினரும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைதாகியுள்ளனர். இவர்கள் வேலையின் நிமிர்த்தம் கொழும்பு வந்தவர்கள் எனவும் இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 1 reply
    • 892 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.