Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முகமாலை மோதல்களின் போது வான்படையினரின் ஒத்துழைப்பு வழங்கப்படாமை புரியாத புதிராகக் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். விமானப்படையினரை மோதல்களின் இணைத்துக் கொள்ளாமை ஒரு துரோகச் செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மணலாறு பாதுகாப்பு முன்னரங்குப் பகுதியின் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதல் மேற்கொண்ட போது வழமைபோல் விமானப்படையினர் தாமதமாகவே செயற்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையொன்றின் மூலம் இந்தத் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். யுத்தம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் விடுதலைப் புலிகளிடம் காணப்படும் விமானங்கள் மற்றும் தாக்குதல் முயற்சிகள் குறித…

    • 2 replies
    • 1.3k views
  2. ஜேவீபியின் ஒரு குழுவினர் ஜனநாயக வழியிலும் மற்றொரு குழுவினர் ஆயுத புரட்சியொன்றிலும் நம்பிக்கை கொண்ட இரு வெவ்வேறு துருவங்களாக நிழல் யுத்தமொன்றில் ஈடுபட்டு நிற்கின்றனர். ஆயுத பயிற்சிகளை கூட ஒரு குழுவினர் வெவ்வேறு இடங்களில் நடத்தியுள்ளனர். அதில் ஒன்று சிலாபம் பகுதியில் நிமல் எனும் ஒருவரது இறால் பதனிடும் மையத்தில் கருணாவிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு சாராரை வைத்து அண்மையில் பயிற்சிகளை... தொடர்ந்து வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6648.html

    • 3 replies
    • 1.9k views
  3. சர்வதேச அணுவாயுதக் கொள்கைகளுக்கு அமைவாகவும், சர்வதேச அணுசக்தி அதிகாரசபையின் கண்காணிப்பின் கீழும் ஈரானினால் மேற்கொள்ளப்படும் அணுவளச் செயற்பாடுகளுக்கு இலங்கை ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி முஹமட் அஹமட் நஜாட்டின் இலங்கை விஜயம் தொடர்பாக இரண்டு நாடுகளும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் பலம் பொருந்திய நாடுகள் தமது அணுவாயுதங்களை அழிக்க வேண்டும் எனவும், இதன் மூலம் உலக மக்களுக்கு நன்மை கிடைக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை கண்டிப்பதாகவும், பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் இரு நாட்டு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையின் பௌதீக ஒரும…

  4. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பயங்கரவாதத்தை உருவாக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிப்பதாக ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டுகிறது. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிராசார நடவடிக்கைகளின் போது முஸ்லிம் கடும்போக்கு மற்றும் முஸ்லிம் இனவாதத்தை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் செயற்படுவதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். லங்கா டிசெண்ட் இணையதளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கிண்ணியா, மூதூர் மற்றும் கல்முனை போன்ற பிரதேசங்களில் பெருவாரியாக இவ்வாறான பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குற்றஞ்…

  5. சிறிலங்காவில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து வாசிக்க

  6. புதிய கட்சியைத் தொடங்கினால் விமல் வீரவன்சவின் கட்சி உறுப்பினர் உரிமை பறிக்கப்படும் என்று ஜே.வி.பி. எச்சரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 576 views
  7. யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக நடைபெற்ற படுகொலைகளின் சூத்திரதாரி கொக்குவிலில் நேற்று மாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 938 views
  8. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பயங்கரவாதத்தை உருவாக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிப்பதாக ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டுகிறது........................ தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9123.html

  9. தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டில் வெளியிடத் திட்டமிடப்பட்ட சிங்களத் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கை சென்னை கீழ் நீதிமன்றம் விசாரிக்க தமிழ்நாடு தலைமை நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 663 views
  10. அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீதான தற்கொலைக் குண்டுதாரியை தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான சூரியகுமார் என்பவரே வழிநடத்தியதாக.............. தொடர்ந்து வாசிக்க.................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_30.html

    • 0 replies
    • 1.2k views
  11. அமெரிக்காவை எதிர்த்துச் செயற்படுவதில் சிறிலங்கா தீவிர முனைப்புக் காட்டி வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 832 views
  12. மணலாறிலிருந்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வவுனியா வடக்கு நெடுங்கேணியைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 735 views
  13. மணலாறில் தாக்குதலை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் மீது சிறிலங்கா வான்படை தாக்குதல் நடத்த தாமதமானது ஏன் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  14. சிறிலங்காவில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 653 views
  15. சிறிலங்காப் படை தளபதி சரத் பொன்சேகாவை சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலியாவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கதி க்ளுக்மன் நேற்று சந்தித்துப் பேசினார். தொடர்ந்து வாசிக்க

  16. மணலாறில் தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளைச் சுடுவதற்கு எமக்கு போதுமான கால அவகாசம் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வான்படை அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  17. இனப் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகின்றது -சுரேஸ் பிரேமச்சந்திரன் 30.04.2008 / நிருபர் வானதி இலங்கை யுத்த நடவடிக்கைக்கு புதுடில்லி நிதியுதவி வழங்குகின்றது என வெளிவந்துள்ள செய்தி உண்மையானால், இந்த நடவடிக்கை தமிழர்களை இனப்படுகொலை செய்ய இந்தியா, கொழும்புக்கு உதவுகின்றது என்ற முடிவுக்கே எம்மை இட்டுச் செல்கிறது.'' இவ்வாறு இணையதளச் செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு: தமிழர்களை இராணுவ ரீதியாக நசுக்குவதற்கு இலங்கை அரசுக்கு உதவுவதன் மூலம் வடக்கு கிழக்குப் பகுதியிலுள்ள தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்கலாம் ஊக்குவிக்கலாம் என இந…

  18. வட போர்முனையான முகமாலையில் பாரிய முன்நகர்வை சிறிலங்காப் படை மேற்கொண்டது ஏன்? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் விளக்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.7k views
  19. வீரகேசரி இணையம் - இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் ஏற்பட்டுவரும் நெருக்கம் குறித்து அமெரிக்கா மிகுந்த கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனில் கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ரொம் கஸிஇ ஈரானிய ஜனாதிபதியின் தெற்காசிய விஜயம் குறித்து நாம் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். மேற்படி தெற்காசிய நாடுகள், அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா.பாதுகாப்புச்சபை விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்குமாறும், ஈராக் விவகாரத்தில் தலையிடுவதை தவிர்க்குமாறும் ஈரானிய ஜனாதிபதியிடம் கலந்துரையாடுமென நம்புகின்றோம். அத்தோடு ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு உதவியளித்தல் போன்ற உபயோகமற்ற செயல்களை நிறுத்துமாறும் இந்நாடுகள் ஈரானிடம் கேட்…

    • 2 replies
    • 1.5k views
  20. வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது தீவிரவாதத்தின் உச்சகட்டம், என அரசுத் தலைவர் மஹிந்த சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கான ஆரம்ப வைபத்தின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். ஈரானிய ஜனாதிபதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் : இலங்கையில் தீவிரவாத நடவடிக்கைகள் முழுமையாக இல்லாதெலழிக்கப்பட வேண்டும். வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அங்கிருந்து 24 மணி நேரத்திற்குள் முற்றாக வெளியேற்றப்பட்டமை இந்த தீவிரவாத நடவடிக்கையின் உச்சகட்ட செயற்பாடுகளில் ஒன்று. ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட காலமாக உறவு பேணப்பட்டு வருகின்றது. மனிதாபிமான ரீதியில் ஈரான் எமக்கு உதவி நல்க முன்வந்துள்…

    • 30 replies
    • 4.5k views
  21. இலங்கை இனப்பிரச்சினையில் தீர்வு ஒன்றை காணுவதற்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என இந்தியாவின் எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது. கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இந்த வலியுறுத்தலை புதுடில்லியில் விடுத்துள்ளார். இந்த முனைப்புக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தண்டனைக்கைதி நளினியை ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி சந்தித்தமையை மையக்கருவாகக் கொள்ள முடியும் என அவர் கேட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக இலங்கை இனப்பிரச்சனை குறித்து இந்தியாவில் வெளியிடப்பட்டு வரும் கருத்துக்கள், நிகழும் சம்பவங்கள் புதிய செய்தி ஒன்றை இந்தியா சொல்ல விரும்புகிறதா? என்ற கேள்வியை பலர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. மக்கள் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வைக்கோ, நோர்வே சென்று இலங்கையின் ச…

    • 6 replies
    • 1.4k views
  22. இந்தியா ஆயுதங்களை வழங்குமானால் இனப் படுகொலைக்கு அதுவும் உடந்தை கூட்டமைப்பு எம்.பி. தெரிவிப்பு ""விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு இலங்கைக்குப் புதுடில்லி நிதியுதவி வழங்குகின்றது என வெளிவந்துள்ள செய்தி உண்மையானால், இந்த நடவடிக்கை தமிழர்களை இனப்படுகொலை செய்ய இந்தியா, கொழும்புக்கு உதவுகின்றது என்ற முடிவுக்கே எம்மை இட்டுச் செல்கிறது.'' இவ்வாறு இணையதளச் செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார் தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு: தமிழர்களை இராணுவ ரீதியாக நசுக்குவதற்கு இலங்கை அரசுக்கு உதவுவதன் மூலம் வடக்கு கிழக்குப் பகுதியிலுள்ள தனது பொருளாதார நலன்கள…

  23. Posted on : 2008-04-30 சர்வதேச ரீதியில் இலங்கை ஓரங்கட்டப்படும் ஆபத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு தெளிவான வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்காமல் விடயங்களைக் குழப்பியடித்துக் கொண்டுள்ளதால் சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் அபாயம் தோன்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க இவ்வாறு எச்சரித்திருக்கின்றார். இலங்கை அரசு எந்தவிதமான ஜனநாயக விதிமுறைகளையும் மதிப்பதில்லை. அது பயங்கரவாதிகளைப் போன்று செயற்படுகின்றது. ஜனநாயக விதிமுறைகளை அரசு மதிப்பதில்லை என்பதை சர்வதேச சமூகம் நன்கு புரிந்து கொண்டுள்ளது. இதேசமயம், தெளிவான வெளிநாட்டுக் கொள்கையின்றி, சர்வதேச உறவு விடயங்களையும் அரசு குழப்பியடித்து வருகின்…

  24. அமைதியை தேடும் இனங்களுக்கு ஈரான் உதவும் என ஜனாதிபதி மாமூட் அமதிநிஜாத் தெரிவித்துள்ளார். பல வல்லாதிக்க நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஈரானிய மக்கள் அமைதியை தேடும் இனங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவர் எனவும் எதிர்காலத்திலும் இந்த ஒத்துழைப்புகள் வழங்கப்படும் எனவும் ஈரானிய ஜனாதிபதி குறிப்பிட்டார். சபுகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தின் நவீனமயப்படுத்தும் நடவடிக்கையை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார். அபிவிருத்தி ஒன்று ஏற்படுமாயின் அந்த அபிவிருத்தி அனைவரையும் சென்றடைய வேண்டும் என தாம் நம்புவதாக குறிப்பட்டார். பாதுகாப்பும் நம்பிக்கையும் சகலருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். பாதுகாப்பு நியாயமும் நிலவினால் மாத்;திரமே சமாதானமும் அபிவிர…

    • 3 replies
    • 1.4k views
  25. இந்தியாவிற்கு இருப்பது இரண்டு தெரிவுகள் மட்டுமே -தாரகா- சமீப காலமாக இந்தியாவின் இலங்கை மீதான கரிசனைகள் அதிகரித்து வருகின்ற பின்னணியில் நமது அரசியல் சூழலில் பரவலாக எழுந்திருக்கும் கேள்வி இந்தியா தமிழ் மக்களுக்கு சாதகமான வகையில் ஒரு நியாயமான தலையீட்டினை செய்யுமா அல்லது கடந்த காலங்களைப் போல பழைய குருடி கதவைத் திறடி என்ற கதைதானா? சமீப நாட்களில் வைகோ- மன்மோகன் சிங் சந்திப்பு, இராமதாசின் வலியுறுத்தல் மற்றும் தமிழக சட்டசபை தீர்மானம் ஆகியவற்றின் பின்னணியில் பார்க்கும் போது மேற்படி கேள்விகள் எழுவது நியாயமானதே! ஆனால், கடந்த கால வரலாற்று அனுபவத்தில் நோக்கும் போது நிலைமைகள் அவ்வளவு எளிதானதாக இல்லை என்பதுதான் எனது அபிப்பிராயம். ஆனாலும் இந்தியா ஒரு தீர்க்கமான முடிவினை வ…

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.