Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இனப் போராட்டமும் தொலைக்காட்சி சீரியலும் ராஜீவ் காந்தியின் மகள் ப்ரியங்கா கடந்த மார்ச் 19-ஆம் தேதி வேலூர் சிறைக்குச் சென்று அங்கே ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் நளினியை நேரில் சந்த்த்துப் பேசியிருக்கிறார். இந்தச் செய்திக்கு இந்திய ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவதைப் பார்க்கும் போது, இந்திய ஊடகம் எப்போதுமே ஒரு செய்திப் பசியுடன் அலைந்து கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. ஒரு தேசியக் கட்சியின் தலைவரின் மகள், தன் தந்தையைக் கொன்ற குற்றவாளி நளினியுடன் சந்திப்பு என்பதாக பரபரப்பான தலைப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் ஆச்சரியத்துக்கோ பரபப்புக்கோ என்ன இருக்கிறது என்று புரியவில்லை. ஊடகங்கள் அரசியல்வாதிகளையும், நீதிமன்றத்தையும், மற்றும் பல அரசு நிறுவனங்களையும் - சமயங…

    • 0 replies
    • 1.1k views
  2. யுத்தத்துக்கு இந்தியா 1100 கோடிரூபா இலங்கை அரசாங்கத்திற்கு நிதி உதவி [28 - April - 2008] இலங்கையின் பாதுகாப்புத் துறையினர் ஆயுதங்கள், போர்த் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக 100 மில்லியன் டொலர்களை (இந்திய ரூபா 400 கோடி, இலங்கை ரூபா சுமார் 1100 கோடி) குறைந்த வட்டியிலான கடனாக இந்தியா வழங்கவுள்ளதாக எக்கனோமிக் ரைம்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. குறைந்த மட்டத்திலான வளர்ச்சியடைந்த நாடுகளின் தரத்தில் இலங்கை இல்லையென்ற போதிலும், 2 சதவீத வட்டி வீதத்தில் அதிகளவு சலுகையுடன் கடனை வழங்குவதற்கு இந்தியா இணங்கியுள்ளது. இலங்கையின் தரத்திலுள்ள நாடொன்றுக்கு கடன் வழங்கும் போது சாதாரணமாக லண்டன் வங்கிகள் வழங்கும் வட்டிவீதத்துடன் 1-2% சதவீதத்தை அறவிடுவது வழமையாகும்…

  3. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? 28.04.2008 ""இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்று எட்டப்படுமானால் அது நிச்சயம் அவர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகக் கோட்பாட்டை அங்கீகரிப்பதை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய முடியும். அதைத் தவிர்ந்த வேறு எந்தத் திட்டமும் நிரந்தரமான, நிலைத்து நீடிக்கக் கூடிய தீர்வாக அமையப்போவதில்லை. இதனை இந்தியாவும் உணர்ந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.'' தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரும் "டெக்கான் குரோனிக்கல்' ஊடக மையத்தின் செய்திப் பிரிவுத் தலைவருமான ஆர். பகவான் சிங் இவ்வாறு கூறியிருக்கின்றார். சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் லண்டன் ஹரோவில் நேற்று முன்தினம் நடத்திய கருத்தரங்கில் பக…

  4. முகமாலையில் சிக்கிய படையினர் [27 - April - 2008] விதுரன் வட போர்முனையில் படையினர் மீண்டுமொரு முறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகள் தொடர்பாக இராணுவ தலைமைப்பீடம் தொடர்ந்தும் தவறான கணிப்பைக் கொண்டிருக்கிறதென்பதை முகமாலை சமர் மீண்டும் நிரூபித்துள்ளதுடன், இந்தப் பின்னடைவானது வடபோர் முனையில் அடுத்துவரும் படை நடவடிக்கைகளைப் பெரிதும் பாதித்து விடப்போகின்றதென்பதையும் காட்டுகிறது. வன்னியில் வவுனியா, மன்னார், மணலாறு களமுனை நகர்வுகள் மிகவும் நீண்டு செல்கிறது. குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் அங்கு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற படையினர் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எட்டு கி.மீ. தூரத்திலிருந்த மடுவைச் சென்றடைய படையினருக்கு ஒரு வருடத்த…

    • 0 replies
    • 2.3k views
  5. ஹக்கீம் வகுக்கும் வியூகம் என்ன? [27 - April - 2008] மப்றூக் "கிழக்குத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது முதலமைச்சர் பதவிக்காக அல்ல" என்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாக வெளியாகியிருக்கும் செய்திதான் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இப்போது ஆவிபறக்கும் செய்தியாகும். "முதலமைச்சர் பதவி தேவையில்லை என்றால் நீங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் தான் என்ன?" என்று கேட்கும் எதிர்த்தரப்பாரின் கேள்விகளுக்கு மு.கா.தரப்பிலிருந்து இன்னும் ஆணித்தரமான பதில்கள் எவையும் வந்து சேரவேயில்லை. உண்மையாகவே ஏன் இவ்வாறு ஹக்கீம் கூறினார் என்பதே இன்றைய விவாதத்துக்குரிய விடயமாகும். இவ்வாறு சொல்லியதன் மூலம் மு.கா. தலைவர் குழம்பியுள்ளாரா அல்லது குழப்புகின்றார…

    • 0 replies
    • 1.1k views
  6. வட போர்முனையான முகமாலை களமுனையில் நடைபெற்ற சமரின் போது சிறிலங்காப் படையினர் சந்தித்த பேரழிவு தொடர்பான தகவல்களை கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தனது பாதுகாப்புப் பத்தியில் விரிவாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.6k views
  7. வடக்கில் யுத்தத்தை முன்னெடுக்கும் அரசாங்கத்திடம் தென்பகுதியில் மக்களை பாதுகாப்பதற்கான எத்தகைய திட்டமும் கிடையாது. அரசாங்கம் இராணுவ இரகசியங்களை பாதுகாப்பதற்கு தவறியதன் காரணமாகவே முகமாலையில் எமது படையினரின் பல உயிர்கள் பலியாகியுள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். முகமாலைச் சமரில் காணாமல் போன இராணுவத்தினரில் பலர் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இவர்கள் தமது பெற்றோர் உறவினர்களுடன் தொலை பேசியில் பேசியுள்ளனர் என்றும் அவர் கூறினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இதனைத் தெரிவித்தார். இங்கு அவர…

    • 3 replies
    • 2.3k views
  8. அதீத நம்பிக்கை காரணமாக இலங்கைப்படையினர் இரண்டு வருடக்காலப்பகுதிக்குள் தமிழீழ விடுதலைப்புலிகளின் பொறிக்குள் வீழ்ந்த சம்பவமே முகமாலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றதாக இந்திய அமைச்சரவையின் முன்னாள் செயலரும் தற்போது சென்னையில் உள்ள கற்கை மையத்தின் பணிப்பாளருமான பி.ராமன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் சிங்கள மக்களை திருப்திபடுத்துவதற்காக இந்த சம்பவத்தின் உயரிழப்புகளை குறைத்துக்கூறும் உத்தியை பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் எனினும் இவ்வாறாக பிழையான செய்தியை தமது மக்களுக்கு கொடுப்பதானது இறுதியில் அரசாங்கத்தின் மீதும் படையினர் மீதும் மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் என ராமன் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை வான்படையினர் தமிழீழ விடுதலை…

    • 0 replies
    • 1.2k views
  9. பாலமோட்டையில் ஒரு இராணுவத்தினன் கொல்லப்பட்டும் நாவற்குளத்தில் 4 இராணுவத்தினர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். இன்று ஞாயிற்குக்கிழமை பகல் 12.30 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளின் முன்னரங்க நிலைகளை தாக்க முயன்றுள்ளனர். விடுதலைப்புலிகள் மேறஆ கொண்ட தற்காப்பு தாக்குதலால் ஒரு இராணுபத்தினன் கொல்லப்பட்டுள்ளான். இச்சண்டை ஒரு மணித்தியாலம் வரை நடைபெற்றுள்ளது. நாவற்குளத்தில் நடைபெற்ற பிறிதொரு தற்காப்பு சண்டையில் 4 இராணுவத்தினர் படுகாயம் அடைந்துள்ளனர். இத்தாக்குதலழல் இரு இராணுவத்தினர் தமது கால்களை இழந்துள்ளனர்.காலை 09.45 தொடக்கம் காலை 10.20 வரை நடைபெற்ற இத் தற்காப்பு தாக்குதலின் போது ஒரு றி-56 துப்பாக்கி ஒன்றும் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. http://www.pathivu.co…

  10. முகமாலையில் "ஐயோ மகே அம்மே" ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 4.3k views
  11. தமிழர் படிக்க வேண்டியவை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.6k views
  12. அன்பிற்கினிய கிழக்கு மாநில, தமிழ் முஸ்லிம் மக்களே ! கிழக்கு மாநிலத்தை சிங்களமயப்படுத்தி அதனை முழுமையாக கபளீகரம் செய்யும் மகிந்த சிந்தனையின் நோக்கத்தை நிறைவேற்றும் ஓர் கட்டமாகவே அரசாங்கம் கிழக்கு மாநிலத் தேர்தலை அவசர அவசரமாக எம் மக்கள் மீது திணித்துள்ளது. கிழக்கு மாநிலத்தை சிங்கள மயப்படுத்துவதற்கு தமிழ், முஸ்லிம் மக்களில் இருக்கக் கூடிய சில சுயநலக் குழுக்களையும் அரசாங்கம் முழுமையாகப் பயன்படுத்துகின்றது. ஆயுதம், பணம், பதவி என்ற பேராசையால் இவர்களும் அரசாங்கத்தின் சிங்கள மயப்படுத்தலுக்கு முட்டுக் கொடுப்பவர்களாகவே இருக்கின்றார்கள். ..... http://www.orunews.com/?p=798

    • 0 replies
    • 1.6k views
  13. Started by nunavilan,

    ஏன் இந்த அவலம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.4k views
  14. வான்புலிகள்- திடுக்கிடும் தகவல்: தமிழீழ வான்படை பற்றி சில தினங்களுக்கு முன்னர் சிங்கள அரசாங்கத்திற்குக் கிடைக்கப்பெற்ற ஒரு இரகசிய அறிக்கை படைத்துறைத் தளபதிகள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இலங்கையின் முக்கியமான ஒரு நட்பு நாடு (இந்தியாவாக அல்லது அமெரிக்காவாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது) இந்த அறிக்கையை இலங்கை அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்துள்ளது. தனது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினால் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அந்த இரகசிய அறிக்கையை குறிப்பிட்ட அந்த நேச நாடு தயாரித்திருந்ததாக கூறப்படுகின்றது. தற்பொழுது இலங்கையின் படைத் துறை தளபதிகள் மத்தியிலும்இ ஒரு சில முக்கிய அமைச்சர்கள் மத்தியிலும் பரபரப் பாகப் பே…

    • 3 replies
    • 3.8k views
  15. அனைவருக்கும் சமத்துவமாக கல்வியை வழங்க வேண்டும் என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பெருவிருப்பு கொண்டுள்ளார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  16. இராணுவத்தினர் மடு தேவாலத்தை குரு முதல்வரிடம் கையளித்தது விட்டு வெளியேறியது Sunday, 27 April 2008 மடு தேவாலயத்தை அரச படைகள் சார்பாக வன்னி பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய மடு தேவலய குரு முதல்வர் விக்டர் சூசை அவர்களிடம் இன்று ஒப்படைத்து விட்டு மடுவின் பாதுகாப்பு வலய பகுதியை விட்டு இராணுவத்துடன் வெளியேறி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.ajeevan.ch/component/option,com...tpage/Itemid,1/

    • 6 replies
    • 2.5k views
  17. வடபகுதியைக் கைப்பற்றும் திட்டத்தில் எந்த மாற்றமுமில்லை-சரத்பொன்சேகா தெரிவிப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2008, 04:43.10 AM GMT +05:30 ] வடபகுதியை படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் தமது திட்டத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். வடபோர்முனையில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: கடந்த புதன்கிழமை முகமாலை முன்னரங்கப் பகுதியில் படைத்தரப் பினருக்கு ஏற்பட்ட இழப்புக்களானது வடக்கை முழுமையாகக் கட்டுப்படுத்தும் தமது நோக்கத்தைத் தடுக்காது. அதேநேரம் விடுதலைப் புலிகளின் பலத்தை நாம் குறைத்து மதிப்பிடவுமில்லை. வடக்கில் கடந்தகால…

    • 0 replies
    • 854 views
  18. இரண்டரை கிலோமீற்றரை அமைதிவலயமாக்கும் பகிரங்க உறுதிமொழி கிடைத்தால் மட்டுமே மடுமாதா சிலை மீண்டும் கொண்டுவரப்படும் [ ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2008, 01:04.46 PM GMT +05:30 ] மடுமாதா திருத்தலத்திலிருந்து இரண்டரை கிலோமீற்றர் பகுதியை அமைதி வலயமாக்குவ தாக பகிரங்க உறுதிமொழி கிடைத்தால் மட் டுமே மடுமாதா சிலை மீண்டும் மடுவிற்கு கொண்டுவரப்படும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வண.ராயப்பு ஜோசப் அடிகளார் தெரிவித்தார். அதேநேரம், மடுமாதா தேவாலயப்பகுதியின் நிலைமையை நேரில் கண்டறிந்துவர குரு முதல்வரை அனுப்பி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மடுமாதா தேவாலயம் தொடர்பாக ஆயர் மேலும் கூறியதாவது: மடுமாதா தேவாலய பகுதியில் இருந்து புலிகள் வாபஸ் பெற்றுவிட்டனர். இதன்பின்னர் படையின…

  19. எதிர்வரும் மே 10ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கும் தேர்தல் பிரசாரப் பணியிலீடுபடும் அரசியல் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பாதுகாப்பு அதிகாரிகள் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட போதும் இன்றும் அங்கும் இங்கும் புலிகள் தமது கைவரிசையைக் காட்டியே வருகின்றனர். கடந்த வாரத்தில் திருகோணமலையில் தம்பலகாமம் வீதியில் கிளைமோர் குண்டொன்று வெடிக்க வைக்கப்பட்டதை அடுத்து தேர்தல் பிரசாரத்தில் பங்குபற்றும் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பாதுகாப்புத் துறையினர் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பிட்ட சம்பவத்தில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர். ரவூப் ஹக்கீம் அந்த …

    • 0 replies
    • 747 views
  20. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் நெடுங்கேணி கோட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்கம் நேற்று சிறப்புற நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 594 views
  21. இலங்கை பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன? என விஜய டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். லட்சிய திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் விஜய டி.ராஜேந்தர், சென்னையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, கடந்த 2 மாதங்களில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருவதாக தெரிவித்தார். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்வதை நிறுத்தக்கோரியும் ஏப்ரல் 5-ந் தேதி மயிலை மாங்கொல்லையில் பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.. ஆனால், இது சட்ட விரோத என்று கூட்டம் நடத்த தடை விதித்திக்கப்பட்டது. இந்த நிலையில் 18 நாட்கள் கழித்து தற்போது இல…

    • 0 replies
    • 969 views
  22. எதிர்வரும் மே மாதம் முதலாம் நாளுக்கு முன்னர் தாக்குதல்கள், அவதூறு சுமத்தல் போன்றவற்றை நிறுத்துவதாயின் தமது குழு, கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக ஜே.வி.பியின் அதிருப்திக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 516 views
  23. சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளரான மங்கள சமரவீரவுக்கும் இடையே லண்டனில் இரகசிய சந்திப்பு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 551 views
  24. ஜே.வி.பியின் உள்விவகாரங்களை தீர்ப்பதற்கு தன்னால் அனுசரணையாளராக செயற்பட முடியும் என்று தொலைபேசி உடாக ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவிடம் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கொழும்பு வார ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.