ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
மன்னார் மாவட்ட மக்கள் எதிரியின் வல்வளைப்பால் இடம்பெயர்ந்து அவலப்படுகின்றபோதும் களத்தில் போரிடும் போராளிகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகின்றது என்று தளபதி லக்ஸ்மன் பெருமிதம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
10 மில்லியன் கரும்புலி ''சுவரொட்டி'' விஷமிகளின் வதந்தியே.... http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7318227.stm Sri Lanka's military spokesman, Brig Udaya Nanayakkara, said the police were investigating the posters. He said there was no answer when he had called the number himself and he suspected it was a hoax.
-
- 1 reply
- 3k views
-
-
வடபோர் முனையில் நிலைகொண்டுள்ள 3 பிரிகேடியர்கள், மேஜர் ஜென்ரல்களாக பதவி உயர்வு வடபோர் முனையில் கடமையாற்றிக் கொண்டிருந்து மூன்று பிரிகேடியர்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளார்கள். வவுனியாவில் நிலைகொண்டுள்ள 57 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெகத் டயஸ், 57 படைப்பிரிவின் இராணுவச் செயலராக இருந்த பிரிகேடியர் டீபால் அல்விஸ், ஓமந்தையில் நிலைகொண்டுள்ள 56வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரம்புக்போத்தா ஆகியோரே மேஜர் ஜென்ரல்களாக பதிவி உயர்த்தப்பட்டவர்களாவர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 968 views
-
-
வவுனியா மகாறம்பைக்குளத்தில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட கைக்குண்டு வீச்சில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 729 views
-
-
அம்பாறையில் துப்பாக்சிச் சூடு: இருவர் பலி! மற்றொருவர் படுகாயம் அம்பாறையில் இனம் தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரு சிங்களவர்கள் உயிரிழந்ததோடு, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். அம்பாறை ஆந்தல் ஓயாப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீதே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர் அம்பாறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://pathivu.com/index.php?subaction=sho...amp;ucat=2&
-
- 1 reply
- 984 views
-
-
ஒப்பந்தத்தை தொடர மறுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்: ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா எச்சரிக்கை மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி பொருட்கள் வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை ஒக்ரோபருக்குப் பின்னும் தொடர மறுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். http://www.puthinam.com/full.php?2b1Voge0d...d434OO3a030Mt3e
-
- 0 replies
- 1.2k views
-
-
மணலாறு ஜானகபுரப் பகுதியில் நிகழ்ந்த மோதலில் சிறிலங்காப் படை அதிகாரி உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 597 views
-
-
சிறிலங்காப் படைத்துறையில் மூன்று பிரிகேடியர்களுக்கு மேஜர் ஜெனரல் நிலைகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 951 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் வேறு தரப்பிடமிருந்து ஆயுதத் தளபாடங்கள் பெறுவது தெற்காசியாவில் எமது பலத்திற்கு அச்சுறுத்தலாகலாம் என்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.2k views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து தமிழ் மற்றும் சிங்களத்தில் படம் எடுத்துள இயக்குநர் துஷேரா பெரீஸ், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார். தனது பட பிரிண்டுகளை எடுத்துச் செல்ல இந்திய மற்றும் இலங்கை அரசுகள் உதவ வேண்டும் என்று கோரி இந்தப் போராட்டத்தில் அவர் குதித்துள்ளார். சிங்கள இயக்குநர் பெரீஸ், தனது பிரபாகரன் படத்திற்கான பிரிண்டுகளைப் போட சென்னைக்கு வந்தார். இங்குள்ள ஜெமினி லேபில் அவர் பிரிண்ட் போட வந்திருந்தார். இதை அறிந்த இயக்குநர் சீமான், திராவிடத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். தமிழர்களையும், தமிழர்களின் போராட்டத்ைதயும் இழிவுபடுத்தும் வகையில் படம் எடுத்துள்…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை இலங்கையின் முதன்மையான பிணக்காக முனைப்புற்று, தீவிரமடைந்து நிற்கின்றது. தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காத வரை அவர்களது நியாயமான அபிலாஷைகள் நிறைவேறாத வரை இத்தீவில் சமாதானமும், ஒத்திசைவும், நல்லிணக்கமும், பொருளாதார மேம்பாடும், அமைதியான வாழ்வும் சாத்தியமேயில்லை என்பதை சம்பந்தப்பட்ட தரப்புகள் உணரவேண்டும். சிங்களப் பேரினவாத மேலாதிக்கத் திமிருடைய அரசியல்வாதிகளினதும், அவர்களை ஒட்டி நிற்கும் அதிகார வர்க்கத்தினதும் இனவாத அடக்குமுறைக் கொள்கைப் போக்குக் காரணமாகவே தமிழ், சிங்கள மக்கள் இடையே முரண்பாடு முற்றும் அவல நிலைமை ஏற்பட்டிருக்கின்றது; அது கொடூரப் போராக வெடிக்கும் பேரபாயமும் நேர்ந்திருக்கின்றது. தமிழ் மக்களை அடிமைகொண்டு, தனது மேலதிகாரத்தை …
-
- 0 replies
- 846 views
-
-
சிங்களப் படையைச் சேர்ந்த 53 விழுக்காட்டினருக்கு இந்தியா அளித்து வரும் பயிற்சியை 75 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று இந்தியாவின் புதுடில்லிக்கு அண்மையில் சென்றிருந்த சிறிலங்கா இராணுவதளபதி சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 643 views
-
-
இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி தெரிவிப்பு இலங்கை கடற்பகுதியில் வைத்து தமிழக மீனவர்கள் சுடப்படுவதை தம்மால் தடுத்து நிறுத்த முடியாதெனத் தெரிவித்துள்ள இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி வைஷ் அட்மிரல் ராமன் பிரேம் சுதன், இந்தியக் கடற்பகுதியில் விடுதலைப் புலிகளின் எவ்விதமான நடமாட்டங்களும் இல்லையெனவும் கூறினார். பாக்கு நீரிணை, பாக்.வளை குடா மற்றும் மன்னார் வளை குடாவையொட்டியுள்ள சர்வதேச கடல் எல்லைகளை சென்று பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறிய கிழக்கு பிராந்திய தளபதி மேலும் கூறியதாவது, இந்திய கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் எவர்மீதும் துப்பாக்கிச் சூடுகள் நடந்ததில்லை. ஆனால் தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பகுதிக்குள் செல்ல…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்த நேரத்தில் தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும். உறக்கத்தைக் கலைக்க வேண்டும். இலங்கை பிரச்னையை தீர்க்க இதுதான் சரியான தருணம். கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது. தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஈழத் தமிழர்கள் நலன் காக்கக் கோரியும், இலங்கைக்கு இந்திய அரசு ராணுவ உதவிகளை செய்யக் கூடாது என்று வலியுறுத்தியும தொடர்ந்து வாசிக்க........... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_3854.html
-
- 0 replies
- 1.1k views
-
-
டெய்லி மிரா ஊடகருக்கு கொலை மிரட்டல் இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து வௌிவரும் ஆங்கில ஏடான டெய்லி மிரரின் அம்பாறை பொத்துவில் முகமட'-யக்கவருக்கு அநாமோதைய தொலை பேசி அழைப்பில் கொலை மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1639#1639
-
- 0 replies
- 923 views
-
-
பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று................... தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_1568.html
-
- 2 replies
- 1.4k views
-
-
கிழக்கைப் போன்று வடக்கிலும் செய்வோம் என்ற தவறான நினைப்புததான் அரசுக்குப் பாரிய அரசியல் இராஜதந்திர, பொருளாதார, படைத் துறை அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன், படையினர் நாளை மடுவைப் பிடித்தால் மறுநாள் நாம் மதவாச்சில் நிற்போம் இது ஒரு சுழற்சியாக நடைபெறும் விடயமெனவும் கூறியுள்ளார். வன்னிப் போர் அரங்கின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்திருக்கும் இளந்திரையன் மேலும் கூறியதாவது : '15.03.2007 வடபகுதியை நோக்கி வன்னிப் பெருநிலப்பரப்பிலே இராணுவத்தினர் ஆரம்பித்த படை நடவடிக்கை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மன்னாரின் பல பகுதிக…
-
- 12 replies
- 2.1k views
-
-
Posted on : 2008-03-28 இராணுவ வெற்றி இலக்கு என்ற கானல் நீரை நோக்கிய ஓட்டம் ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை இலங்கையின் முதன்மையான பிணக்காக முனைப்புற்று, தீவிரமடைந்து நிற்கின்றது. தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காத வரை அவர்களது நியாயமான அபிலாஷைகள் நிறைவேறாத வரை இத்தீவில் சமாதானமும், ஒத்திசைவும், நல்லிணக்கமும், பொருளாதார மேம்பாடும், அமைதியான வாழ்வும் சாத்தியமேயில்லை என்பதை சம்பந்தப்பட்ட தரப்புகள் உணரவேண்டும். சிங்களப் பேரினவாத மேலாதிக்கத் திமிருடைய அரசியல்வாதிகளினதும், அவர்களை ஒட்டி நிற்கும் அதிகார வர்க்கத்தினதும் இனவாத அடக்குமுறைக் கொள்கைப் போக்குக் காரணமாகவே தமிழ், சிங்கள மக்கள் இடையே முரண்பாடு முற்றும் அவல நிலைமை ஏற்பட்டிருக்கின்றது; அது கொடூரப் போராக வெடிக…
-
- 0 replies
- 1k views
-
-
இந்திய உதவி கேட்டுத் தூது சிங்களத் தளபதி வருகை மர்மம் சிங்கள இராணுவத்தின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் டில்லி வந்தபோது அவருக்கு இந்திய அரசு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்று உள்ளது. உதகையில் உள்ள இந்திய இராணுவ பயிற்சிக் கல்லூரியில் சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 6 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட அப்பாவி தமிழர்கள் பலர் நாள்தோறும் சிங்கள இராணுவத் தினராலும் இராணுவக் கைக்கூலிகளாலும் படுகொலை செய்யப்படுகிறார்கள். நாள்தோறும் தமிழர்கள் வாழும் இடங்களை நோக்கி விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்படுகின்றன. உலக நாடுகளின் கண்டனங்களை கொஞ்சமும் பொருட்ப…
-
- 2 replies
- 2k views
-
-
13வது அரசிலமைப்புத் திருத்தத்தை இரத்து செய்ய வேண்டுமென ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத்தலைவனும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளருமான விம்ல் வீரவன்சா தெரிவித்தார். அத்துடன், சேர்பியாவிலிருந்து கொசோவோ பிரிந்து செல்வததற்கு முன்னர் அதை அண்மித்த காலங்களில் கொசோவோவில் இருந்த நிலைமையே இன்று இலங்கையிலும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் : 13வது அரசியலமைப்பு திருத்தம் என்பது இந்தியாவினால் அன்றைய ஜே.ஆர். அரசின் மீது பலவந்தமாக திணிக்கபட்டதொன்றாகும். அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், அதையே இன்று முற்று முழுதாக அமுல்படுத்தப் போவதாக அரசாங்கம் கூறுகிறது. எனவே, 13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல…
-
- 2 replies
- 1.2k views
-
-
இன்னொரு பேச்சை தீர்மானிக்கப் போவது வடபோர் முனையா? வீரகேசரி இணையம் 3/27/2008 3:19:27 PM - இலங்கையின் வட பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினரிற்கும் இடையில் இப்போது கடும் சண்டை இடம்பெற்று வருகிறது. இரு தசாப்தகால யுத்தம் இப்போது வடபோர் முனையில் மையம் கொண்டுள்ளது.இது மீண்டும் கிழக்குக்கு நகருமா? வட போர்முனை இரு தரப்புக்கும் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது. கடந்த 2007 ஆரம்பத்தில் வடப்பகுதியில் வன்னியை மீட்கும் நோக்கோடு அரசப்படைகளால் ஆரம்பிக்கப்பட்ட படைநடவடிக்கைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறன. வன்னியை மீட்கும் குறிக்கொளோடு மேற்கொள்ளப்பட்டு வரும் படை மேற்கொள்ளல்கள் , வட பகுதியின் பல முனைகள் ஊடாக இடம்பெற்றுவருகின்றன. யாழ்பாணத்தில் கிளாலி,முகம…
-
- 2 replies
- 1.9k views
-
-
கடந்த இருதினங்களில் மணலாறில் 15 படையினர் பலி – விடுதலைப்புலிகள் வியாழக்கிழமை விடுதலைப்புலிகளின் கட்டளை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி மணலாற்றுப்பகுதியில் கடந்த இருநாட்களில் இருஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை மதியம் 1.15 மணியளவில் சிலோன் தியேட்டர் பகுதியில் இருமணிநேரம் முறியடிப்பு தாக்குதல் நிகழ்ந்ததாகவும் இதில் 5 படையினர் கொல்லப்பட்டதாகவும் ஒருபடையினரது உடலம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது. இதேபோன்று கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும தெரியவருகிறது. இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் ஒரு ரி-56 ரக துப்பாக்கி, 18 மகசீன், 4000 ரவைகள், ந…
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழர்களை அவமானப்படுத்தும் வகையில் சிங்களப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம. நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
திபெத் நெருக்கடி தொடர்பாக ஐ.நா.மனித உரிமைப் பேரவை தீர்வு காண வேண்டும் என மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் வலியுறுத்தியிருக்கும் அதே வேளை, ஐ.நா.வில் இது தொடர்பாக விவாதிப்பதை இலங்கை, அல்ஜீரியாக, கியூபா, பாகிஸ்தான், சிம்பாப்வேயின் ஆதரவுடன் சீனா தடுத்து விட்டது. திபெத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை குறித்து உலகின் கவனம் திரும்பியுள்து. ஆகஸ்டில் ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் இடம் பெறவுள்ளதால் திபெத் கிளர்ச்சி தொடர்பாக சீனா எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பதை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. அஞ்ஞாத வாசமிருக்கும் திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா ஜனாபதி புஷ் சீனா ஜனாதிபதி ஹஜிந்தாவோவை கேட்…
-
- 0 replies
- 847 views
-
-
பிரபாகரன் திரைப்பட இயக்குனரது பிசுபிசுத்துப் போன ஸ்டண்ட்! Thursday, 27 March 2008 பிரபாகரன் இயக்குனர் துஸார பீரிஸ் சிறீலங்காவின் தொலைக் காட்சி தொடர்களை தயாரித்தவர் என்றும் ஏனையோர் இயக்கிய தொலைக் காட்சித் தொடர்களுக்கு பணம் கொடுத்து தன் பெயரை வைத்து வெளியிட்டவர் என்றும் பலரது பணத்தை சூறையாடி விட்டு இத்தாலிக்கு ஓடிவர் என்றும் சிறீலங்காவில் உள்ள திரைப்படத் துறையினர் தெரிவிக்கின்றனர் மேலதிக விபரங்களுக்கு........ http://www.ajeevan.ch/content/view/1405/12/
-
- 0 replies
- 2.6k views
-