ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
இலங்கையில் நிரந்தர அமைதியை உருவாக்குவதற்காக ஒரு சமாதானத் தூதுவராக, சமரசம் செய்யும் கருவியாக செயற்பட விரும்புவதாக இந்திய ஆன்மீகத் தலைவரான சிறீ சிறீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 621 views
-
-
ஜே.வி.பியின் பிளவின் மூலம் அரசியல் தீர்வு தொடர்பான அக்கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் வரலாம் என்று ஜெகான் பெரெரா தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 519 views
-
-
Friday, 18 April 2008 ஜெயராஜ் பர்ணாந்து பிள்ளை கொலை தொடர்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வு தலைவர் பிரான்சிஸ் என்பவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இரகசியப் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்கொலைதாரிக்கு தங்குவதற்கு இடம் கொடுத்த ஒரு சிலரும் கைதானவர்களில் அடங்குகின்றனர் என ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இன்னும் சிலரை கைது செய்வதற்காக சில போலீஸ் குழுக்கள் தேடுதல் நடவடிக்கையில் தென் இலங்கை மற்றும் கிழக்கை நோக்கி சென்றிருப்பதாக தெரிய வருகிறது. http://www.ajeevan.ch/content/view/1982/1/
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, அமைதியை நிலைநாட்டும் வகையில் சமாதான ஏற்பாட்டாளராக செயற்படத் தாம் தயாராக இருப்பதாக இந்தியாவின் ஆன்மிக குருவான ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தம்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக ............................ தொடர்ந்து வாசிக்க........................................................... ........... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6384.html
-
- 9 replies
- 1.4k views
-
-
கிழக்குத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உலங்கு வானூர்தி ஒன்றை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. கிழக்குத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு, பாதுகாப்பாகச் செல்ல விமானப்படையினரின் உலங்கு வானூர்தி ............................ தொடர்ந்து வாசிக்க........................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5560.html
-
- 0 replies
- 679 views
-
-
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் களுத்துறை மாவட்ட செயலாளர் ஹேமன் பெரேரா பண்டாரகம பிரதேசத்தில் வைத்து சோமவன்ஸ தரப்பினரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதை அடுத்து வீரவன்ஸ தரப்பு மீதான இரண்டாம் கட்ட தாக்குதல் ஆரம்பிக்கப்பட்...................................... .... தொடர்ந்து வாசிக்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2944.html
-
- 5 replies
- 2.4k views
-
-
விசாரணை சபையின் அறிக்கை கிடைத்த பின்னரே சரியான தகவல்களை வழங்க முடியும் எனவும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார். இந்த நிலையில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரும், தொலைத்தொடர்பு நிலையத்தில் பணியாற்றிய பெண்ணொருவரும் அமைச்சர் ஜெயராஜ் தொடர்பான.................. தொடர்ந்து வாசிக்க.......................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8957.html
-
- 0 replies
- 1k views
-
-
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
விமல் வீரவன்ச இதுவரையில் நுகேகொடையில் உள்ள வாடகை வீடொன்றில் வசித்து வந்தார். விமல் வீரவன்சவிற்கு ................... தொடர்ந்து வாசிக்க............................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4553.html
-
- 5 replies
- 1.9k views
-
-
முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத்தே மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட முயற்சி அம்பலமாகியுள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன...................... தொடர்ந்து வாசிக்க....................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_18.html
-
- 6 replies
- 3k views
-
-
இராணுவ இக்கட்டுநிலையை பதற்றத்துடன் மதிப்பிடுகிறார் ஜனாதிபதி [18 - April - 2008] கே.ரட்னாயக்கா 2002 இல் கைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக கைவிட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்களில், வடக்கின் மீதான இராணுவ நடவடிக்கைகள் சேற்றுக்குள் புதைந்து போன நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வேகமான வெற்றி என்ற இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள் மங்கிப் போய்க்கொண்டிருக்கின்றன. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்த நிலைமையைப் பற்றி கலந்துரையாடுவதற்காக வடக்கில் யுத்தக் களத்தில் இருந்த இராணுவத் தளபதிகளுடன் தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டமொன்றை மார்ச் 28 ஆம் திகதி தனது இல்லத்தில் கூட்டினார். வட பிராந்திய தளபதிகள் நால்வருடன் …
-
- 2 replies
- 2.3k views
-
-
பிரபாகரன் சினிமாவை வெளியிட ஜூன் 9ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு! சிங்கள பட நிறுவனம், பிரபாகரன் பெயரில் தயாரித்த சினிமாவை வெளியிடுவதற்கான தடையை ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் படம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பிரபாகரன் பெயரில் கொழும்பு படநிறுவனம் ஒன்று சிங்கள படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள் தமிழ் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. இலங்கையில் சிங்களர்களை தமிழ் மக்கள் அடக்கி வைத்திருப்பதுபோல காட்சிகள் மிகைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளன. உண்மையில், அங்கு தமிழர்கள்தான் ஒ…
-
- 0 replies
- 1k views
-
-
வானில் தமிழர்கள் கடத்தப்படுகின்ற சம்பவங்களுடன் படையினருக்கு தொடர்புள்ளமை நிரூபணமாகியுள்ளது மனோ கணேசன் எம்.பி. அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைப்பு வீரகேசரி நாளேடு 4/18/2008 8:48:30 AM - அமுலில் இருக்கின்ற சட்டத்திட்டங்களுக்கு அமைவாக நாட்டில் வாழ்கின்ற எந்தவொரு பிரஜையையும் விசாரணை செய்வதற்கு படையினருக்கு பூரண உரிமை இருக்கின்றது. எனினும் அந்த உரிமையை மீறுகின்ற வகையில் படையினர் செயற்படுகின்றனர். வெள்ளை வானில் தமிழர்கள் கடத்தப்படுகின்றமைக்கு படையினருடன் தொடர்பு இருக்கின்றமை நிரூபணமாகியுள்ளது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ம÷னா கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தில் உயர்ஸ்தானிகர் கத்தே கிளக்மனை …
-
- 0 replies
- 902 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மனித உரிமை மீறல்கள் குறித்து 200 முறைப்பாடுகள், கிடைத்ததாக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு ஆணைக்குழுவின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இதில் 40 இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகளும் அடங்குவதாக குறிப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் குறித்து முறைப்பாடு செய்ய சென்றவர்கள் திட்டி விரட்டபட்;டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (17-04) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கிரியெல்ல குறிப்பிட்டார். இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டம் மதிக்கதக்க வகையில் உள்ளதா என அவர் கேள்வி எழுப்பினார். ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன…
-
- 2 replies
- 1.1k views
-
-
வன்னியில் இரவு நேர விமான தாக்குதல் நடத்துவதை தவிர்க்க வேண்டும்- ஜனாதிபதியிடம் சங்கரி வேண்டுகோள் வீரகேசரி நாளேடு 4/18/2008 9:00:10 AM - வன்னிப் பிரதேசத்தில் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்படும் விமானத்தாக்குதலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இரவுப் பொழுதில் விமானத் தாக்குதல் நடத்துவதை தவிர்க்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்... இது தொடர்பில் நேற்று அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பகல் நேரத்தில் விமானத்தாக்குதல் நடத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியும்... ஆனால், இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டால் ம…
-
- 7 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா மீனவர்கள் நால்வர் கைது. 18.04.2008 / நிருபர் எல்லாளன் இந்திய கடலோர எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சிறிலங்கா மீனவர்கள் நால்வரை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைதுசெய்துள்ளனர். கடந்த வெள்ளியன்று படகுமூலம் மீன்பிடிப்பதற்கா புறப்பட்ட நீர்கொழும்பைச் சேர்ந்த நிமால் சுமந்த அகவை 35, ஜோசப் ஜயனா அகவை 37, அந்தோனி னேந்ரா அகவை 45, ஜோசப் டாக்லி அகவை 40 ஆகியோரே நேற்று கைதானோராவர். இவர்களை கைதுசெய்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 0 replies
- 559 views
-
-
Posted on : 2008-04-18 தமிழர்களின் அபிலாஷைகளுக்கு எதிரான சிங்களத் தேசியவாதம் மனித வாழ்வுப் போக்கை வரலாற்றுப் புறநிலையில் ஆராய் பவர்கள் மானுடம் பிரக்ஞையுற்று, விழிப்பு நிலை கொண்டு, சுயவுணர்வு பெற்று, தளைகளை அகற்றி, கட்டுக்களை நீக்கி, விடுதலை பெற முனைவதையே தனது வாழ்க்கைப் போராட்ட இலட்சியமாகவும், இலக்காகவும் வரித்துக்கொண்டு அசைவதை அவதானிப்பர். ஆதி நாகரிகங்களில் ஆட்சி முறைகளில் அனைத்து அதிகாரமும் கொண்ட அரசனே சுதந்திர புருஷனாக விளங்கினான். மற்றெல்லோரும் அவனுக்குக்கீழ் அடிமைகளாக உழன்றனர். காலப்போக்கில் புதிய நாடுகள், புதிய பண்பாட்டு உலகங்கள் தோன்றின. விடுதலையின் விழிப்புணர்வு மனிதனிடையே பற்றிப்பிடித்துப் படர்ந்து விஸ்வரூபம் எடுத்தது. காலத்துக்குக்காலம் தோன்றி வளர…
-
- 1 reply
- 652 views
-
-
Posted on : Fri Apr 18 10:05:00 2008 புலிகளுடன் பேச நாம் தயாராகவே உள்ளோம்; இன்னும் நோர்வேயுடன் தொடர்பு கொள்ளவில்லை மடுமாதா சொரூபத்தை அகற்றியது அரசைச் சிக்கலில் மாட்டவே விடுதலைப் புலி களுடன் பேச்சுக்களை ஆரம்பிக்க தயாராகவே இருக்கின்றோம். ஆனால் இன்னமும் நோர்வே அனுசரணை யாளர்களு டன் உத்தியோகபூர்வ தொடர்பு எதனையும் அரசு ஏற்படுத்தவில்லை. பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச் சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக் வெல மேற்கண்டவாறு தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியா ளர் மாநாட்டிலேயே அவர் இப்படித் தெரி வித்தார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது: விடுதலைப் புலிகளுடன் பேச்சுக் களை ஆரம்பிக்க அரசு தயாராகவே இருக் கின்றது. அவர்கள் பங்கரவாதர நடவடிக் கைககை கைவிட்டு பேச்சுக்…
-
- 2 replies
- 1.1k views
-
-
பிரான்சில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13.04.08) நடைபெற்ற 'நாட்டுப்பற்றாளர் எழுச்சி நாள் - 2008" நிகழ்வில் தமிழின உணர்வாளர் பழ. நெடுமாறன் ஆற்றிய சிறப்பு உரை(17.04.08)................ உரையை கேட்க................................................................. ...... http://isoorya.blogspot.com/2008/04/130408-2008.html
-
- 0 replies
- 595 views
-
-
அரசாங்கத்தின் தேவைக்கு அமைய திருகோணமலை மாவட்ட ஜே.பி.வி. பாராளுமன்ற உறுப்பினரை சிறையில் அடைக்க பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா நடவடிக்கை மேற்கொண்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எனினும், இதைவிட பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் முன்னிலையில் பொலிஸ் மா அதிபர் மண்டியிட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். லண்டனில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்விற்கு இலங்கையைச் சேர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது. யா…
-
- 0 replies
- 498 views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளியான நளினியை பிரியங்கா சந்தித்துப் பேசியுள்ளமை இலங்கை தமிழர் மீதான இந்தியாவின் அனுதாபத்தினை அதிகரிக்கச் செய்யும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்தியா காங். கட்சியின் தலைவியும், ராஜீவின் துணைவியாருமான சோனியா காந்திக்கு நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே தெரிவித்துள்ளார். பிரியாங்கா காந்தியின் செயற்பாட்டினை வரவேற்று அனுப்பி வைத்துள்ள இக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது : : பிரியங்காவின் இந்த நடவடிக்கை இந்திய பெண் இனத்திற்கும் காந்தி குடும்பத்துக்கும் பெருமை சேர்க்கும் செயலாகும். இந்த நடவடிக்ககை மனிதாபிமான சிந்தனைகளின் சிகரமாக அமைந்துள்ளது. …
-
- 2 replies
- 1k views
-
-
57-4601 என்ற இலக்க தகடைக் கொண்ட வெள்ளை வானில் சென்றோர் கொழும்பு கொட்டாஞ்சேனை ஜம்பட்டாவீதியில் ................ தொடர்ந்து வாசிக்க........................... http://isoorya.blogspot.com/2008/04/4_2250.html
-
- 1 reply
- 764 views
-
-
தினமும் நடைபெற்றுவரும் தாக்குதல்கள் மற்றும் கழுத்தறுப்பு சம்பவங்களை எதிர்நோக்க முடியாமல் ரூபவாஹினியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களான............................ தொடர்ந்து வாசிக்க............................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3271.html
-
- 0 replies
- 637 views
-
-
சீனா, பாகிஸ்தானை சாட்டி இந்தியாவும் சிறிலங்காவிற்கு ஆயுதங்களை வழங்குவது, மன்னிக்க முடியாத வாராற்றுப் பிழை ஆகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 636 views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று சந்தித்து கலந்து உரையாடியதுடன் தனது நோர்வேப் பயணம் குறித்தும் விளக்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.2k views
-