Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் பேசுவோர் இரண்டாயிரம் பேரை கிழக்கில் பொலிஸில் சேர்க்க முடிவாம்! கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு முழுமையான பொலிஸ் சேவைகளை வழங்கும் நோக்கில் அங்கு தமிழ் மொழி பேசுகின்ற இரண்டாயிரம் பேரை பொலிஸ் சேவையில் இணைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்றுக் கூறினார். வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இத்தகவலை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: புலிகளிடமிருந்து அரசால் மீட்டெடுக்கப்பட்ட கிழக்கில் முழுமையான ஜனநாயகத்தை ஏற்படுத்தவும் அங்குள்ள மக்களுக்கு நல்ல சேவைகளை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு சட்…

  2. இந்தியா இலங்கையின் பயங்கரவாத நடவடிக்களை முற்றாக அழிப்பதற்கு இந்தியா தன்னாலனா அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக ஸ்ரீலங்காவின் இராணுவத்தின் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான ஆறு நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாஇ அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நாடு திரும்பினார். இந்தியாவுக்கான தனது விஜயம் மிகவும் பயனுள்ளதாயிருந்தது என்றும் பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து முற்றாக அழித்தொழிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்கி இலங்கையில் அமைதியும் சமாதானமும் ஏற்பட முழு ஆதரவையும் வழங்குமென்று இந்தியா தன்னிடம் உறதியளித்தாகவும் அவர் கூறினார…

  3. கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு அனைத்துலக நாடுகள் உதவியளிக்க வேண்டும் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

  4. வீரகேசரி இணையம் - மன்னார், மடு பிரதேசத்தின் மீது விமானப்படையினரின் குண்டுவீச்சு விமானங்கள் நேற்றுக்காலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இன்று 7.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின்போது விடுதலைப்புலிகளின் மூன்று பிரதான முகாம்கள் முற்றாக அழிக்கப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான பிரதான களங்களாக விளங்கும் மூன்று முகாம்கள் மீதே இக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டாதகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் தரைப்படையினரால் இலக்கு வைக்கப்பட்ட பிரதேசத்தின் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன…

  5. புத்தளம் மாவட்டம் வண்ணாத்திவில்லுப் பகுதியில் இன்று அதிகாலை கணவனும், மனைவியும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  6. கதிர் காமரைகொன்றது-பிரபா.பொட்டு.சாள்ஸ்மாஸ்ரா்-மன்றில் மனு இலங்கையின் முன்னாள் வௌிவிவகார அமைச்சரை திட்டமிட்டு கொன்றவா்கள் என்ற நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவரை கொன்றது தமிழீழ விடுதலைப்புலிகள்ன் தலைவா் பிரபாகரன் பலனாய்வு தலைவா் பொட்டம்மான். சாளஸ் மாஸ்ரா் மீது இந்த கொலை குற்றம் சுமத்தப்பட்டள்ளது சட்டு கொல்லப்பட்ட கதிர்காமரின் நீதிமன்ற விசாரணையின் போதே இவா் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1275#1275

    • 5 replies
    • 1.7k views
  7. இலங்கை வரலாற்றில் மிக மோசமான தலைவர் மகிந்த ராஜபக்ச என பௌத்த பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பௌத்த பிக்குகள் முன்னணியின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பௌத்த பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் கொலன்னே சாந்தஸ்ரீ தேரர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டை மிக மேசாமான அழிவினை நோக்கி கொண்டு செல்வதாகவும் இலங்கை வரலாற்றில் உருவான மிக மோசமான தலைவராக அவரே விளங்குவதாகவும் கொலன்னே சாந்தஸ்ரீ தேரர் குறிப்பிட்டுள்ளார். இங்கு கருத்து வெளியிட்ட முன்னணியின் தலைவர் மாலபே சீலாரட்ன தேரர் மகிந்த ராஜபக்சவை பதவி நீக்குவதற்காக வீத…

    • 3 replies
    • 2k views
  8. விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடடேசனுடன் நேற்று செவ்வாய் காலை நடைபெற்ற மற்றொரு சந்திப்பை அடுத்து த.தே.கூட்டமைப்பின் எம்.பிக்கள் கொழும்பு திரும்பினர். கடந்த வியாழன் பிற்பகல் வன்னியில் இடம்பெற்ற ஆழ ஊடுருவும் படையின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட எம்.பி கி.சிவநேசன் அவர்களின் இறுதிக் கிரிகைகளுக்காக கொழும்பிலிருந்து கூட்டமைப்பு எம்.பிக்கள் 13 பேர் வன்னிக்குச் சென்றனர். ஞாயிறு முற்பகல் மல்லாவியில் நடைபெற்ற இறுதிக் கிரியைகளின் பின்னர் கூட்டமைப்பு எம்.பிக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரைச் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினர். திங்கள் இவர்கள் பொது அமைப்புக்கள் பலவற்றுடன் சந்திப்புக்களை நடத்தியதுடன் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்…

    • 2 replies
    • 1.9k views
  9. மட்டக்களப்பில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளை நிராகரிக்குமாறு வலியுறுத்தி இன்று முற்பகல் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்திய ஐக்கிய தேசியக் கட்சி, தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்கவுக்கும் மனுவினை கையளித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 743 views
  10. அவுஸ்திரேலியா நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி நகரில் இன்று மிகவும் உணர்வெழுச்சியுடன் "மாமனிதர்" கி.சிவநேசனுக்கு வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

  11. சிறீ லங்கா இஸ்லாமிய தீவிரவாதிகளின் புகலிடமா? PAKISTAN and SRILANKAN Muslims Youth. S.M.F Marikkar H.T Anzer M.S.R Mohamed E.C.P Mohotti M.H.A Hisham K.P.P Rowel Orunews

    • 1 reply
    • 1.3k views
  12. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஜனநாயகத்தை அழிக்கும் ஒரு செயற்பாடு என்று சிறிலங்கா அரசாங்கத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் கடுமையாகச் சாடியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  13. கருத்துப்படம் 12.03.2008 எண்ணக்கரு & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

  14. ஜப்பான், இந்தியாவை விட இலங்கைக்கு அதிக உதவி வழங்கும் நாடாக சீனா - நியூயோர்க் ரைம்ஸ் [ செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2008, 10:36.22 AM GMT +05:30 ] இலங்கைக்கு பாரியளவு உதவி வழங்கும் நாடாக ஜப்பான் இதுவரை காலமும் இருந்து வருகின்றபோதும் சீனா தற்போது டோக்கியோவிலும் பார்க்க அதிகளவு உதவியை இலங்கைக்கு வழங்குவதாக நியூயோர்க் ரைம்ஸ் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டையில் புதிய துறைமுகம் அமைப்பது உட்பட பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு 100 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட தொகையை சீனா உதவியாக வழங்கி வருவதாகவும் இது ஜப்பான், இந்தியா ஆகியவற்றின் உதவியிலும் பார்க்க அதிகளவு தொகையெனவும் கூறப்படுகிறது. கடந்த வருடம் சீனாவின் உதவி ஐந்து மடங்கு அதிகரித்துள…

  15. தமிழ்நாட்டின் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி மையத்துக்கு சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்த 6 தளபதிகளை இந்திய அரசு அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் தமிழின உணர்வாளர்கள் பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தியுள்ளனர். சிறிலங்காப் படையின் இணைத் தளபதி ரத்திநாயக்க, மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எல்.பெர்னாண்டோ, கடற்படையின் ரியர் அட்மிரல் தெனோனி, வான்படையின் பி.பி.பிரேமசந்திர உள்ளிட்ட 6 பேர் வெலிங்டன் இராணுவப் பயிற்சி மையத்துக்கு இந்திய அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் இந்தச் செயலைக் கண்டித்து கோவை லயன்ஸ் கிளப் அருகே இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்கு பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழின உண…

  16. அனுராத புரத்தில் பெய்தவரும் அட மழையினால் ஆறுகள். ஏாிகள் குளங்கள் நிரம்பி வழிந்து குளங்களின் அணைகள் உடையும் பேரபாயம் ஏற்ப்பட்டள்ளது. குளங்கள் நீர் நிரம்பி மக்கள் குடியிருப்பகளில் மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=908

  17. இலங்கையில் மனித உரிமைகள் பேணப்படுவதை ஜெனீவா மாநாட்டில் வலியுறுத்தியுள்ளோம்-அமைச்சர் மஹிந்த சமரசிங்க 3/12/2008 9:45:36 AM வீரகேசரி இணையம் - இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் மோசமடைந்துள்ளதாக யாராவது கூறுவதாயின் அது நிராகரிக்கப்படவேணடும் என்பதனை மனித உரிமைகளுக்கான ஜெனீவா மாநாட்டில் தெளிவுபடுத்திக் கூறினோம் என அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. வின் மனித உரிமைகள் மாநாடு குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்ப…

  18. Posted on : 2008-03-12 புலிகளின் கண்டனத்துக்குள்ளாகும் புதுடில்லியின் இரட்டை வேடம் ஒரு குற்றத்துக்கு வழங்கப்படும் அதே தண்டனையே அந்தக் குற்றத்தை இழைப்பதற்கு உடந்தையாக இருந்து உதவி புரியும் தவறுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே பொதுவான தண்டனைச் சட்டக் கோவை ஏற்பாடாகும். இந்த அடிப்படையில்தான், இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு இழைக்கும் இன அழிப்புக் குற்றத்துக்கு, அதற்கு உடந்தையாகி, உதவி புரியும் இந்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இப்போது சுட்டிக்காட்டியிருக்கின்றத

  19. ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலின் 7 வது கூட்டத் தொடரின் முதலாவது அமாவின் போது இந்தியா, பாக்கிஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கைக்குப் பகிரங்கமாக தமது ஆதரவை வழங்கின. கூட்டத் தொடரில் பங்கு பற்றிய பெரும்பாலான நாடுகள் எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளன என அனர்த்த முகாதைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் கடந்த 3ம் திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலின் 7வது கூட்டத் தொடர் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வானிலை அவதான நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் கூறியதாவது : இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக ஹியுமன் ரைட்…

  20. உக்ரைன் நாடடில் தஞ்சம் கோரிய 11 இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு அரசினால் இந்த வாரம் பலவந்தமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்தள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச மனித உரிமைகள் மற்றும் அகதிகள் சட்டத்தை மீறும் செயல் என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை இது தொடர்பான தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்வை வருமாறு : உக்ரைன் அரசு அரசியல் தஞ்சம் கோரிய 11 தமிழர்களைப் பலவந்ததமாக இந்த வாரம் இலஙகைக்குத் திருப்பியனுப்பியுள்ளது. அவர்கள் இலங்கைக்குத் திருப்பியனுப்பட்டமையால் சித்திரவதை உட்பட மோசமான மனித உரிமை மீறல்களுக்குள்லாகலாம் என் அச்சம் வெளியிடபட்டுள்ளது. குறிப்பிட்ட தமிழர்கள் தமது அரசியல் தஞ்சக் கோரிக்கையை …

  21. உலகிலேயே முதன்முறையாக அரசாங்கமும் ஆயுதக்குழுவும் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட வரலாறு சிறிலங்காவில் உருவாக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 956 views
  22. மேற்கு நாடுகளைக் கைவிட்டு கிழக்கு நாடுகளை நாடும் போக்கு "எட்டாப் பழம் புளிக்கும்' என்பார்கள். கொழும்பின் இராஜதந்திரமும் இப்போது இந்த அடிப்படையில்தான் செயற்படுகிறது போலும். இலங்கையின் மோசமான மனித உரிமை மீறல்களைச் சகிக்க முடியாத மேற்குலகு இலங்கைக்கு உதவி வழங்குவதற்கும், இலங்கைக்குப் பொருளாதார சலுகைகளை அளிப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளைப் போடுகின்றது. சிறுபான்மையினரான ஈழத் தமிழரை அடிமைப்படுத்தும் மேலாதிக்கச் சிந்தனையை விடுத்து, அவர்களை அரவணைத்துச் செல்லும்படியும், அவர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நீதியான தீர்வு ஒன்றை முன்வைக்குமாறும் மேற்குலகு வற்புறுத்துகின்றது. இதற்கு அப்பால் மனித உரிமைகளைப் பேணச் செய்வதற்கும், மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அரச படைகளுக்கு…

  23. சிராந்தி ராஜபக்ஷ கலந்து கொண்ட நிகழ்வில் ஊடகவியலாளர்களின் பாதணிகள் கழற்றப்பட்டு சோதனை 3/12/2008 12:33:44 AM வீரகேசரி இணையம் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கருதி ஊடகவியலாளர்களின் பாதணிகள் கழற்றப்பட்டு நவீன கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிராந்தி ராஜபக்ஷ கலந்து கொள்ளவிருந்த சமயமே இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன. செலிங்கோ நெனசரன என்னும் கல்வித்திட்டத்தின் ஊடாக கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு அதிநவீன கணனி இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் கையளிக்க ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.காலை 10.00 மணிக்கு ஆரம்பம…

    • 3 replies
    • 1.1k views
  24. இந்திய கடல் பகுதியில் நுழைந்த சிங்கள மீனவர்கள் 11 பேர் கைது மண்டபம்: காரைக்கால் கடல் பகுதியில் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்து கொண்டிருந்த சிங்கள மீனவர்கள் 11 பேரை கடலோர காவல் படையினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இலங்கை திரிகோணமலை மற்றும் மாத்ரா மாவட்டத்தை சேர்ந்த சித்தூம்,ஷ்ரீ மால்,ரஞ்சித் பொன்சேகா,சாமரா உட்பட 11 மீனவர்கள் கடந்த பிப் . 28 ம் தேதி இரண்டு விசைப்படகுளில் மீன் பிடிக்க புறப்பட்டுள்ளனர். இவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி காரைக்கால் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்பகுதியில் சிட்டூர் சின்னம்மா' ரோந்து கப்பலில், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படையினர் ரோந்தில் ஈடு பட்டிருந்தனர். மேலும் படிக்க http://www.kalak…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.