ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
சரத் பொன்சேகாவின் புதுடில்லி பயணம்: இந்திய அரசுக்கு பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் [வியாழக்கிழமை, 06 மார்ச் 2008, 05:44 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை புதுடில்லிக்கு அழைத்தமைக்கு தமிழகத்தின் பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெரியார் திராவிடர் கழகத்தின் அதிகார வழி ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்தின் இந்த வார வெளியீட்டில் இடம்பெற்றுள்ள தலையங்கம்: இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா புதுடில்லியில் முகாமிட்டு, இந்தியாவின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பார்வையிட்டுள்ளார். மத்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, பாதுகாப்புத்துறை செயலாளர், இராணுவ தலைமைத் தளபதி ஆகியோரிடம் முக்கிய ஆலோசனை நடத்திவிட்டு,…
-
- 12 replies
- 2.4k views
-
-
மகிந்தவின் படுகொலைகளை எதிர்கொண்டு, தமிழீழ தனியரசை நிறுவுவதே ஒரே வழி - பா.நடேசன் மாமனிதர் சிவநேசனின் இழப்பு எமது விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ தேசத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பு என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற மாமனிதர் சிவநேசனின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாமனிதர் சிவநேசனின் இழப்பு எமது விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழீழ தேசத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு. இவ்வாறான இழப்புக்களின் மத்தியில் எமது விடுதலைப் போராட்டம் முழுவீச்சுடன் நகர்ந்து வந்துள்ளது. சிவநேசனை எனக்கு 20 வருடங்களுக்கு மேலாகத் தெரிவியும். இவர் இளம் வயதிலிருந்து புரட்சிகர எண்ணங்களுடனும், எமத…
-
- 2 replies
- 2.5k views
-
-
போலியான பல பீரங்கிகளைப் பயன்படுத்தி சிறிலங்கா வான் படையினரின் வான் கண்காணிப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் குழப்பி வருகின்றனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.9k views
-
-
அம்பாறையில் அதிரடிப்படையினர் , புலிகள் மோதல் 3/10/2008 4:55:46 PM வீரகேசரி இணையம் - அம்பாறை சங்கமான் கந்தை பகுதியில் இன்று பிற்பகல் விடுதலை புலிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் இடம் பெற்றுள்ளது . இதில் இரு விடுதலை புலிகள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது . இன்று பிற்பகல் 3.15 மணியளவில் விடுதலை புலிகள் அதிரடிப்படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அதிரடிப்படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவும் இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் இரு டீ56 ரக துப்பாக்கியும் ஒரு கிளேமோர் குண்டு , வெடிபொருட்கள் உட்பட இலத்திரனியல் உபகரணங்கள் சிலவற்றையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
- 1 reply
- 1.8k views
-
-
மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தலை 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் புறக்கணித்திருப்பதாக மட்டக்களப்பு அரச அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
வன்னிக் களமுனைகளில் ஒன்றான மன்னாரில் இரண்டு நாட்களாகத் தொடரும் கடும் மோதலில் எட்டுப் படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 12 படையினர் காயமடைந்திருப்பதாகவும் சிறிலங்காப் படைத் தலைமையகம் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
Posted on : 2008-03-10 இலங்கைக்குக் கிட்டி வரும் சர்வதேச நற்சான்றிதழ் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகமிக மோசமாக இடம்பெற்று வருவதை ஒட்டி சர்வதேச ரீதியாக எழுந்திருக்கும் கடும் விசனமும் எரிச்சலும் சீற்றமுமே இன்று மஹிந்தரின் அரசு எதிர்கொள்ளும் விஸ்வரூபப் பிரச்சினைகளாகியிருக்கின்றன. யுத்த களத்தில் புலிகளை எதிர்கொள்வதற்கான தந்திரோபாயம் அல்லது யுக்தி என்ற பெயரில் மஹிந்தரின் அரசு வகுத்திருக்கும் செயற்பாடுகளின் திட்டம் நாட்டில் பெரும் மனித உரிமை மீறல் விவகாரமாகி விட்டிருக்கின்றது. "புலிப் பயங்கரவாதத்தைப் பதில் பயங்கரவாதத்தால் வெற்றி கொள்ளுதல்' என்ற மஹிந்தர் அரசின் இரகசியக் கோட்பாட்டுத்திட்டம் அல்லது மறைமுகக் கொள்கைப் பின்பற்றல் போக்கு "பூமராங்' ஆக சர்வதேசப் பாய்ச்சலாக…
-
- 0 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
மகிந்தவின் பாதுகாப்பை உடனடியாக மாற்ற முடிவு 09.03.2008 / நிருபர் வானதி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புகள் தொடர்பாக இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு நடைமுறைகளை உடனடியாக மாற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அலரி மாளிகையிலிருந்து செயலகம் மற்றும் மாளிகைக்கு மகிந்த பயணம் செய்யும் போதும் திரும்பி வரும்போதும் பாதுகாப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டவர்களில் அஜ்மீர் என்ற சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர் அண்மையில் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. நிசாந்தன் என்ற கரும்புலி உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் நபரை பணி நேரங்களிலும் அவர் தமது சகோதரர் எனக் கூறி மகிந்த பயணித்த பாதைகளில் நிறுத்தியதாகவும் அஜ்மீர…
-
- 5 replies
- 2.3k views
-
-
-
இனவெறி சிங்கள அரசின் அப்பட்டமான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விரோத செயற்பாடுகளுக்கு எதிரான அனைத்துலக சமூகத்தின் உடனடி நடவடிக்கையை வேண்டி "மாமனிதர்" கி.சிவநேசனுக்கான வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை (12.03.08) அவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.3k views
-
-
கிளைமோர்த் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் பலி [வியாழக்கிழமை, 06 மார்ச் 2008, 03:35 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் நாடாளுமன்ற அமர்வை முடித்து திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் படையினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். puthinam.
-
- 34 replies
- 6k views
-
-
மலேசியாவில் கொல்லப்பட்ட வவுனியா வாசியின் சடலம் இலங்கைக்கு அனுப்பிவைப்பு 10.03.2008 / நிருபர் வானதி மலேசியாவில் தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்ற பி.உதயகுமார் என்ற 32 வயது குடும்பத்தவர் அங்கு கொலை செய்யப்பட்டு சடலம் விமான மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. 2007 ஜூன் 22 ஆம் திகதி இவர் மலேசியாவுக்கு சென்றதாகவும் அங்குள்ள இந்திய பிரஜை ஒருவரால் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டதாகவும் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற மரணவிசாரணையில் தெரிவிக்கப்பட்டது. வவுனியா யோகபுரத்தைச் சேர்ந்த இவரின் மரண விசாரணை நீர்கொழும்பு வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி ஜயந்த விக்கிரமரட்ண முன்னிலையில் நடைபெற்றது. இவரின் மனைவி சசிகலா சாட்சியம் அளித்தார். சட்ட வைத்திய அதிகாரி டாக்டர்…
-
- 0 replies
- 1.8k views
-
-
முல்லையை கைப்பற்றும் இறுதி இராணுவ நடவடிக்கை. வன்னி இராணுவ நடவடிக்கை ஆரப்பிக்கப்பட்ட பின்னர் பாதுகாப்புப் படையணிகள் எதிர்பாத்த இலக்குகளாகக் கருதப்பட்ட பிரதேசங்களை புலிகள் இயக்கத்தினரிடமிருந்து கைப்பற்றிவிட்டனர். வன்னியில் மணலாறு (வெலிஓயா) பிரதேசத்தில் தாக்குதல் நடவடிக்ககைகள் மூலம் படையினர் இதுவரை 230 புலிகள் இயக்கத்தினரை கொன்றுள்ளதுடன், அப்பிரதேசத்தில் புலிகளால் அமைக்கபட்டிருந்த பலம் வாய்ந்த பல பாதுகாப்பு அரண்களைக் கைப்பறியுள்ளனர். குறிப்பாக புலிகளின் பலமான கட்டுப்பாட்டிலிருந்த ஜனகபுர, கிறிப்பன் ஆறு பிரதேசங்களில் புலிகளின் பிரதான பாதுகாப்பு அரண்கள், பதுங்கு குழித் கொடர்கள் தற்போது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இதனால், புலிகள் இயக்கத்தினர் பின் வாங்கிச…
-
- 1 reply
- 1.5k views
-
-
கனடாவிற்கு எதிர்வரும் சனிக்கிழமை (15.03.08) செல்லவுள்ள சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.4k views
-
-
இலங்கைத் தமிழர்களின் விடுதலை வேட்கையாக வெடித்துப் பீறிட்டுவரும் சுதந்திர தேசிய இன உணர்வை எப்படியாவது அடக்கி, ஒடுக்கி, அமுக்கிவிட வேண்டும் என்பதில் கங்கணம்கட்டி நிற்கும் தென்னிலங்கைச் சிங்கள மேலாதிக்கம், அதற்கு நியாயமற்ற அநீதியான மிகமோசமான வழிமுறைகளையும் நாடி நிற்கிறது. நாட்டில் மிக மோசமாக இடம்பெறும் ஆள்கடத்தல்கள், காணாமல் போகச் செய்தல்கள், வகை தொகையற்ற கைதுகள், கண்மூடித்தனமான விமான ஷெல் குண்டுத் தாக்குதல்கள் போன்றவை எல்லாம் இந்தத் தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பு மேலாண்மைப் போக்கின் வெளிப்பாடுகள்தாம். ஆட்சி அதிகாரத்தின் இந்த ஆக்கிரமிப்பும் அராஜகமும் இன்று சர்வதேச மட்டத்தில் விசனத்தோடு நோக்கப்படும் விவகாரங்களாகிவிட்டன. இலங்கை ஆட்சி அதிக…
-
- 0 replies
- 1.5k views
-
-
விடுதலைக்குப் போராடும் நாடுகளுக்கு உந்து சக்தியாக அமையும் வகையில் அண்மையில் தனிநாட்டுப் பிரகடனம் வெளியிட்டு அங்கீகாரம் பெற்றுள்ள கொசோவோவின் நிலைமைகளுக்கும் விடுதலைக்குப் போராடி வரும் தமிழீழத்தின் நிலைமைகளுக்குமான ஒரு ஒப்பீட்டு அறிக்கையை பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 724 views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல் மிக மனவருத்தம் தரும் நிலையில்! லூயிஸ் ஆர்பர் அம்மையார் சுட்டிக்காட்டுகிறார் [ ஞாயிற்றுக்கிழமை, 09 மார்ச் 2008, 06:19.07 AM GMT +05:30 ] இலங்கையில் மோதல்கள் மீண்டும் ஆரம்பமான பின்னர், அந்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் மிக மோசமடைந்திருக்கின்றன சிக்கலான நிலையை அடைந்துள்ளன. அது மிகவும் மன வருத்தம் தரும் ஒன்றாக மாறியுள்ளது. இலங்கையில் மேலும் வன்செயல்கள் மூளும் அபாயம் உண்டு. அது குறித்தும் கவலைப்படும் நிலை உருவாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் இவ்வாறு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார். மனித உரிமைக் கவுன்ஸிலின் அமர்வுகளின் முடிவில் அவர் தமது வருடாந்த இறுதி அறிக்கையை சமர்ப்பி…
-
- 0 replies
- 632 views
-
-
ஞாயிறு இரவு 10 மணியளவில் சுமார் 3 மணித்தியாலங்களாக கடுமையான எறிகணை வீச்சு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தென்மராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமை அதிகாலை 1 மணிவரை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. எனினும் இதுதொடர்பான மேலதிக விபரங்கள் பெறப்படவில்லை
-
- 1 reply
- 999 views
-
-
'இலங்கையில் தலையீடு" - மீளச் சொல்லப்பட்டுள்ள இந்திய சமாதானப் படையின் அனுபவங்கள் என்ற இந்த நூல் இந்தியப் படையின் தளபதி மேஜர்- ஜெனரல் கர்கிரத்சிங் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய சமாதானப் படையின் முதற் கட்டளைத் தளபதியாக இவரே நியமிக்கப்பட்டிருந்தார். 72 வயதில் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங்;கின் இந்த நூல் டிசம்பர் 2006 இல் வெளியிடப்பட்டுள்ளது. http://www.tamilnaatham.com/articles/2008/...avi20080309.htm
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் பள்ளி மாணவிகள் இருவர் கடத்தப்பட்டுள்ளனர் [Friday March 07 2008 07:47:55 AM GMT] [யாழினி] இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில் இரண்டு பாடசாலை மாணவிகள் அவர்களுடைய வீடுகளில் வைத்து இரவுவேளை இனந்தெரியாத ஆயததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரத்தில் கல்வி பயிலும் மாணவிகளே இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. வாகனமொன்றில் வந்த குறிப்பிட்ட ஆயததாரிகள் தமது வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தேடுதல் நடத்தி பலாத்காரமான முறையில் இவர்களை கடத்திச்சென்றுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர். இக்கடத்தலுடன் தொடர்புடைய நபர்களோ இதன் பின்…
-
- 3 replies
- 1.4k views
-
-
வீரகேசரி இணையம் - மனித உரிமை விடயத்தில் ஐ.நா.வுடனும் சர்வதேச நாடுகளுடனும் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராக உள்ளது. எனினும் இவ்விடயத்தில் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு தேவை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜெனிவாவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.சுவிட்சர்ல
-
- 1 reply
- 1.2k views
-
-
வெறிபிடித்த மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக ஈழத் தமிழர்கள் போராட வேண்டிய காலகட்டம் - வை.கோ சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையின் தொடச்சியின் அரஜாகம் தான், தமிழ் மக்களுக்கான நாடாளுமன்றம் வரை சென்று குரல் எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் படுகொலையாகும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சிறீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைப் படம்போட்டுக் காட்டியிருக்கிறது. இந்த நிலையில் அனைத்துலக சமூகம், நவீன கிட்லராக மாறி மகிந்த ராஜபக்ச தமிழர்களைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கும் மகிந…
-
- 1 reply
- 1k views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியில் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் படையினரின் வளத்தையும், பொருளாதரத்தையும் சீரழித்து வருகின்றது. இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் தென்பகுதியில் தாக்குதல்களை அதிகரிப்பதன் பிரதான நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
மன்னார்ப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காப் படைத்தரப்பினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் விடுதலைப் புலிகளின் பதுங்கிச் சூட்டுத் தாக்குதலில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-