Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 60 ரூபாவிற்கு ஒரு கிலோ அரிசியை எங்கு பெற்றுக்கொள்ள முடியும் என்று கேட்பதற்காக பெருமளவிலான இல்லத்தரசிகள் ஞாயிறு லங்காதீப காரியாலத்திற்கு சென்றுள்ளனர். ஞாயிறு லங்காதீப பத்திரிகையின் ஆசிரியர் ஆரியரத்ன தொம்பகஹாவத்தவை சந்திக்கவே இல்லத்தாரசிகள் இவ்வாறு லங்காதீப காரியாலத்திற்கு சென்றுள்ளனர். ஒரு கிலோ அரிசியை 60 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என 30ம் திகதி வெளியான ஞாயிறு லங்காதீப பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பண்டிகை காலத்தில் ஒரு கிலோ அரிசியை 60 ரூபாவிற்கு கூட்டுறவுக் கடைகளில் பெற்றுக்கொள்ள முடியும் என வெளியான செய்திக்கமைய இன்றைய தினம் அரிசி கொள்வனவு செய்ய சென்ற இல்லத்தரசிகள் ஏமாற்றடைந்துள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற இல்லத்தரசிகள் கொழும்பு ஹ_னுப்பிட்…

    • 0 replies
    • 1.1k views
  2. ஜே.வி.பி. இரண்டாகப் பிளவு படுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் சூழ்ச்சியே காரணம் என்று விமல் வீரவன்ஸ தலைமையிலான ஜே.வி.பி. அணி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜே.வி.பியின் எம்.பி. பியசிறி விஜயநாயக்க கூறியவை வருமாறு: ஜே.வி.பியின் அரசியல் நடவடிக்கையைப் பிடிக்காத சிலர் அக்கட்சியை முற்றாக அழித்துவிட முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சியின் ஒரு விளைவாகவே ஜே.வி.பிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சதித்திட்டம் காரணமாகவே ஜே.வி. பி. இரண்டாக உடைந்தது. அக்கட்சியின் சதித்திட்டத்திற்கு ஜே.வி.பியைச் சேர்ந்த சிலர் உடன்பட்டிருந்தமை வேதனைக்குரிய விடயம். ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி.ரவிகருணாநாயக்கவும் ஜே.வி.பி.யின் எம்.பி அநுரகுமார திசாநாயக்கவும், ஒன்றிணைந்தே…

  3. உயிரிழந்த படையினரின் சம்பளத்தை அவர்களின் உறவினர்களுக்கு வழங்காது அரசு அவர்களை ஏமாற்றி வருகின்றது என்றும் இப்பணத்தைப் பெற்றுக்கொள்ள அவ்வுறவினர்கள் வங்கியில் காத்துக்கிடக்கின்றனர் என்றும் ஐ.தே.கட்சியின் தயாசிறி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே தயாசிறி ஜயசேகர எம்.பி. இதனைத் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு: நாட்டின் பொருளாதாரம் வரலாற்றில் என்றுமில்லாதவாறு இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. அரசு ஊழியர்களின் சம்பளப் பணத்தை வழங்கக்கூட அரசுக்கு முடியாத நிலை உள்ளது. படையினருக்கு வழங்கவேண்டிய கடந்த மாதத்திற்கான சம்பளத்தை அரசு இன்னும் வழங்கவில்லை. இதனால் அவர்களது குடும்பங…

    • 1 reply
    • 974 views
  4. இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைச் செயற்பாடுகளுக்குத் தேவையான ஆயுதத் தளபாட உதவிகளை அதிகளவில் பாகிஸ்தானும், சீனாவும் நேரடியாக வழங்கிவரும் சூழ்நிலையில் பாகிஸ்தான், இலங்கை ஜனாதிபதிகள் ஒரே சமயத்தில் சீனாவுக்குச் சென்றுள்ளனர். சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பும் ஏனைய நாட்டுத் தலைவர்களுடன் சீனாவுக்குச் சென்றிருக்கின்றனர் என்று கூறப்பட்டாலும், இதற்கு அப்பாலும் இந்த விஜயங்களின் பின்னணியில் ஆழமான விடயங்கள் இருக்கக்கூடும் என ஊகிக்கப்படுகின்றது. சீனாவின் ஹைனான் மாநிலத்தில் நடைபெறவுள்ள "பி.ஒ.ஏ.ஒ. போரம்' ஆசியா மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளா…

  5. தமிழர்களின் வீரமரபுகளை வெளிப்படுத்துபவையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபு வழிப்படையணிகள் திகழ்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் சு.ரவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 678 views
  6. அரச படையினர் மடு தேவாலயப் பகுதியைக் கைப்பற்றினால் நாம் மதவாச்சிக்கு வருவோம். இது றவுண்ட் வரும் யுத்தமாகும் என புலிகள் இயக்க அறிவிப்பாளர் இராசையா இளந்திரையன் கடந்தவாரம் கூறியிருந்தார். இவருடைய அறிவிப்பை நாம் ஒரேயடியாக ஒதுக்கிவிட............... தொடஎந்து வாசிக்க................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3083.html

    • 3 replies
    • 1.3k views
  7. ராமேஸ்வரம்: இலங்கையைச் சேர்ந்த 4 பேர் நேற்று தனுஷ்கோடிக்கு வந்தனர். அதிகாரிகள் அவர்களை விசாரித்து மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதையடுத்து தமிழகத்துக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் தனுஷ்கோடிக்கு நேற்று வந்தனர். கிளிநொச்சியில் இருந்து கள்ளத் தோணியில் ரூ.40 ஆயிரம் கொடுத்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். தமிழக உளவுத் துறையினரும், வருவாய் அதிகாரிகளும் அவர்களிடம் விசாரணை செய்தனர். பின்னர் மண்டபத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். -தற்ஸ் தமிழ்

  8. மட்டக்களப்பில் துணை இராணுவக்குழுவின் பாரிய இராணுவ முகாம் 10.04.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காப் படையினரின் துணை இராணுவக்குழுவான கருணாகுழு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வவுணதீவுப் பிரதேசத்தில் பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படத் தொடங்குவார்கள் எனத் தெரிவித்திருக்கும் அவர், அரசாங்கம் ஏன் அவர்களுக்கு இராணுவ பயிற்சி முகாமை அமைக்க அனுமதி வழங்கியது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். அதேவேளை அரசாங்கம் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் பாதுகாப்பைக் குறைத்துள்ளமையைக் கண்டித்துள்ள அவர்…

  9. ஜே.வீ.பீயில் இருந்து பிரிந்து நிற்கும் விமல் வீரவன்ஸவின் அணியை சேர்ந்த சுஜாதா அழககோன், சோமவன்ஸ அணியினரால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக.......................... ................ தொடர்ந்து வாசிக்க...................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7022.html

    • 1 reply
    • 1.5k views
  10. இலங்கைத் தமிழர் பிரதேசங்களில் உணவு நெருக்கடி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  11. வியட்நாம் யுத்தத்தின் போது அமெரிக்கப் படைகளுக்கு எதிராக வியட்நாம் போராளிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த யுத்த முறைகளையே தற்போது புலிகள் இயக்கத்தினரும் கையாண்டு வருவதாகவும் பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இராணுவத் தளபதி கடந்த.............. தொடர்ந்து வாசிக்க.................................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9569.html

    • 4 replies
    • 2.6k views
  12. பத்தாயிரம் ஏவுகணைகள் இன்று ஜ்லோவாக்கியாவில் இருந்து கொழும்பு வந்தடைகின்றன!10,000 mislies arriving Colombo now!

    • 8 replies
    • 2.4k views
  13. பிரான்சில் நடைபெறவுள்ள நாட்டுப்பற்றாளர்கள் நினைவெழுச்சி நாள் - 2008 நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 826 views
  14. தமிழ்ச் சிறார்களுக்குரிய அடிப்படை மருத்துவ வசதிகளைக் கூட சிறிலங்கா அரசாங்கம் மறுக்கிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  15. வன்னிக்களமுனையில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களில் 8 படையினர் காயமடைந்துள்ளதாக சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 686 views
  16. கண்கள் கட்டப்பட்ட நிலையில் எரிக்கப்பட்ட சடலங்கள் மீண்டும்? Thursday, 10 April 2008 குருணாகலை மாவட்டத்தின் கலுகமுவ – வாரியபொல வீதியின் வீரம்புகெதர பதின்வத்த பிரதேசத்தில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் எரிகாயங்களுக்கு உள்ளான சடலமொன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலதிக விபரங்கள் http://www.ajeevan.ch/content/view/1760/1/

  17. நல்லூரில் படையினர் மீது சூடு - ஒருவர் படுகாயம் [ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 10, 2008 - 07:13 AM - GMT ] யாழ். நல்லூர் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது இன்று காலை 8.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு படையினன் படுகாயமடைந்துள்ளார். சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது உந்துருளியில் வந்த விடுதலைப் புலிகளின் "பிஸ்ரல் குழு"வைச் சேர்ந்த இருவர் தாக்குதலை நடத்தியதாக படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது படையாள் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பலாலி படைத்தள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள…

    • 1 reply
    • 1.1k views
  18. விரிவடைந்து வரும் போர்க்கள முனைகள் [10 - April - 2008] மடுவை கைப்பற்றுவதிலும் தக்க வைப்பதிலும் இரு தரப்பும் கடும் பிரயத்தனம் ஆர். ஹரிகரன் பாகிஸ்தானிடம் இலங்கை பெருமளவிலான ஆயுதங்களை உடனடியாக பெற்றுக்கொள்ளவுள்ளது என்று இந்தியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி கேணல் ஆர். ஹரிகரன் தெரிவித்துள்ளார். தென் ஆசிய ஆய்வு இணையத்தளம் ஒன்றில் இது தொடர்பில் அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்: இலங்கையின் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் (வயது 55) கொலைச் சம்பவம் மகிந்த ராஜபக்ஷவை வெகுவாக பாதித்துள்ளது. தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரதன் ஓட்டப்போட்டியை ஆரம்பிப்பதற்காக சமிக்ஞையை காட்டியபோது அமை…

  19. வியாழன் 10-04-2008 11:04 மணி தமிழீழம் [சிறீதரன்] சிறீலங்காப் பாராளுமன்ற வாகனத் தரிப்பிடத்தில் வைத்து வாகனங்கள் கடத்தல் சிறீலங்காப் பாராளுமன்றில் வைத்து ஜேவிபி உறுப்பினர்களின் வாகனங்கள் காணமால் போயுள்ளன. நேற்று பாராளுமன்ற நடவடிக்கைகளுக்குச் சென்ற மூவரின் வாகனங்களும் மற்றொன்று ஜேவிபியின் உறுப்பினரின் வீட்டில் வைத்தும் காணாமல் போயுள்ளன. ஜேவிபியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியிசிறீ விஜேநாயக்கவின் ரொயோட்டா கப் வாகனம், இரத்தினபுரி மாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசல ஜாகொடவின் ரொயாட்டா கயஸ், மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜாதா அலகக்கோனின் வாகனமும் அவரது வாகனச் சாரதியும் பாராளுமன்ற வளாக வாகனத் தரிப்பிடத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளன. இத…

    • 7 replies
    • 1.9k views
  20. வடமராட்சியில் களவாக மண் அகன்ற குழு மீது சரமாரியாக துப்பாக்கி சூடு. இளைஞன் காயம். இனந் தெரியாதோரால் யாழ்-வடமராட்சியில் களவாக பார ஊர்தியில் மண் எடுக்க சென்ற குழு மீது சரமாரியன துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. வடமராட்சி வல்லிபுரக் கோவில் பகுதியில் கன்றர் ரக பாரஊர்தியில் சென்றோரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். பருத்தித்துறை நீதி மன்றத்தின் தடை உத்தரவையும் மீறி இராணுவத்தினரின் அனுசரணையுடன் சிலர் சூழல் அழிவைப் பொருட் படுத்தாமல் களவாக மண் ஏற்றும் செயலில் ஈடுபட்ட வந்துள்ளனர். குறிப்பாக ஊரடங்கு வேளைகளில் இவர்கள் இச்சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இக் குழு பற்றி பத்திரிகைகளில் எழுதிய இராமச்சந்திரன் என்ற பத்திரிகை நிருபர் முன்னர் காணாமல் போயி…

  21. தேசியத்தலைவரின் சிறந்த வழிநடத்தலால் ஓருவருடமாக மன்னாரில் திணறும் சிங்களம்-சி.எழிலன் தேசியத்தலைவரின் சிறந்த வழிநடத்தலால் மன்னாரில் எமது போராளிகளிடம் கடந்த ஒராண்டு காலமாக சிங்கள இராணுவம் திணறிக் கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். உலகின் பல வல்லரசுகளால் ஒழுங்குபடுத்தப்பட்டும் பெரும் ஆயுதங்களை பெற்றுக்குவித்தும் போர் ஒத்திகைகள் மற்றும் புதிய நுட்பங்கள் என்றெல்லாம் தயார்படுத்தியும் களமிறங்கிய சிங்கள இராணுவம் இன்று திணறுகிறது. எமது விடுதலைப் போராட்டம் பலம் பொருந்திய நிலையில் இன்று வந்திருக்கின்றது. எமது போராளிகள் சிறிலங்கா தேசத்தின் பெருந்தொகையான படைகளுடன் மோதிக்கொண்டிருக்கின்ற…

    • 5 replies
    • 1.3k views
  22. ஆக்கம்: நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி 9. ஏப்ரல் 2008 22:18 வன்னியைக் கைப்பற்றும் நோக்கில் நாலாபுறமும் திறக்கப்பட்டுள்ள களமுனைகளில் கடந்த இருவாரங்களாக கொட்டும் மழையால் மோதல்களின் தீவிரம் குறைவடைந்திருந்த போதும் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை முதல் மழை ஓரளவுக்கு தணியத் தொடங்கியதும் மீண்டும் குண்டுச் சத்தங்கள் தீவிரமடைந்துள்ளன. மன்னாரில் 58 ஆவது டிவிசன் நிலைகொண்டுள்ள பகுதிகளிலேயே மோதல்கள் மீண்டும் தீவிரம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை மன்னார் களமுனையில் இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சியை சுமார் ஒரு வருடகாலமாகப் புலிகள் முடக்கியுள்ளனர். இந்தக் களமுனையில் அவர்கள் வலிந்த தாக்குதல் எதனையும் மேற்கொள்ளாமல் தற்காப்பு தாக்குதல் நிலையிலேயே இன்னமும் உள்ளனர். …

    • 0 replies
    • 1.4k views
  23. 'அரசு இப்போது தலையில் தூக்கி வைத்து ஆடும் பிள்ளiயான் எதிர்காலத்தில் அரசிற்கு எதிரான புல்லுருவியாக மாறப்போகிறார். அரசு இதை விரைவில் உணர்ந்து துன்பப்படப் போகிறது.' நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தம் மற்றும் பொருளாதார விழ்ச்சி காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர். கடந்த வருடம் வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கின் போது இந்தச் சபையில் அரசால் மலர்வளையம் ஒன்று வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து அதன் விளைவாக நாடளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டுக் கொண்டு வருகின்றனர். ஜனவரி மாதம் முதல் இதுவரை ஆறு எம்.பிக்கள் இறந்துள்ளனர். இது மலர்வலயத்தின் சாபக்கேடாகும். வடக்கில் ஒரு பொய்யா நன்கு திட்டமிடப்படாத யுத்தமொன்று இடம் பெறுகின்றது. மடுவைப் பிடிக்கும் …

  24. 'பிள்ளையான் குழுவின் ஆதரவோடு கிழக்குத் தமிழ் மக்களின் வாக்குக்களைப் பறித்து, அவற்றைத் தமிழ் மக்கள் இந்த அரசுக்கு அளித்த ஆதரவாக சர்வதேசத்திற்கு காட்ட அரசு முற்படுகிறது. இந்த உண்மை தெரியாமல் பிள்ளையான் பலிக்கடாவாகப் போகிறார். கருணாவைப் பயன்படுத்தி விட்டு வீசியதைப் போல் பிள்ளையானையும் தமது தேவைக்கேற்ப பயன்படுத்திவிட்டு வீசிவிடாப் போகின்றது இந்த அரசு. ஆயுதக் குழுவை இத்தகைய பிழையான நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதை அரசு உடன் நிறுத்த வேண்டும்'. இவ்வாறு நாடாளுமன்றில் நேற்று இடம் பெற்ற அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு இரா.சம்பந்தன் உரையாற்றினார். மேலும் : இந்தச் சபையில் இருந்த ஜெயராஜ், ரவிராஜ், மகேஸ்வரன், சிவநேசன், ஜோஸப் பரராஜசிங்கம் உட்ப…

  25. ஜனதா விமுக்தி பெரமுனை அல்லது ஜே.வீ.பீ என்று அழைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி உத்தியோகபூர்வமாக இரண்டாக பிளவடைந்துள்ளது. இலங்கை அரசியலில் மூன்றாவது பெரும் சக்த்தி எனவும், எதிர்கால ஆளும் கட்சி எனவும் பரவலாக சிலாகிக்கப்பட்ட ஜே.வீ.பீயின் நீண்டகால உள் முரண்பாடு இப்போ வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இடது சாரிக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு கியூபா, பொலீவியப் புரட்சிகளின் நாயகர்களில் ஒருவரான சேகுவராவை தனது மாதிரியாக் ................. தொடர்ந்து வாசிக்க.................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4990.html

    • 0 replies
    • 941 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.