Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவில் இன்று காலை சிறப்பு அதிரடிப்படையினரால் குடும்பஸ்தர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 780 views
  2. வன்னிக் களமுனையில் நேற்றைய நாள் இடம்பெற்ற மோதல்களில் 10 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 692 views
  3. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஸ நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்படாலாம் என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் பெனான்டோபுள்ளே வகித்த இந்தப் அமைச்சுப் பொறுப்புற்கு ஏற்கனவே விருப்பமாய் இருந்த பசில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையைப் பயன்படுத்தி அதனைத் தனதாக்கலாம் எனத் தொடர்ந்து வாசிக்க.................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7893.html

    • 0 replies
    • 1.1k views
  4. மாகாண சபை தேர்தல் வன்முறையாக மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளரான முகமது தம்பி மஜீத் அஸ்ரப் என்ற ஜவ்பர் என்பரே கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 5.30........... தொடர்ந்து வாசிக்க................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7703.html.

    • 0 replies
    • 1.4k views
  5. பிரிவினை வாதத்தை தோற்கடிக்கும் ஒரு களமாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) பயன்படுத்தப் போவதாக அம்முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். இந்த தேர்தல் மூலம் “முதலமைச்சரை” பெற்றுக்கொள்ள முஸ்லிம்................... தொடர்ந்து வாசிக்க................................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5465.html

    • 2 replies
    • 1.1k views
  6. கம்பஹாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் வகித்த ஆளுங்கட்சியின் பிரதம கொறடா பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுங்கட்சியின் பிரதம கொறடா பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் சகோதரர் பெசில் ராஜபக்ஸ மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் பெயர்கள் மூன்று குழுக்களினால் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மஹிந்தானந்த அலுத்கமகே, ஜகத் புஸ்பகுமார, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் மேர்வின் சில்வா ஆகிய அமைச்சர்கள் ஜனாதிபதியின் சகோதரர் பெசில் ராஜபக்ஸவை பிரதம கொறடாவ…

    • 1 reply
    • 1.1k views
  7. முதல்வித்தின் 12-ஆம் ஆண்டு நினைவில் 2-ஆம்.லெப்-மாலதிபடையணி http://www.yarl.com/videoclips/view_video....1c6e28598e8cbbe

  8. இன்றைய தேவை எந்த நெருக்கடியிலும் உறுதி தளராத மனமும், நம்பிக்கை அறுந்து போகாத திடமும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும். திட்டமிட்ட ஊடகப் பரப்புரைகளில் இராஜதந்திரிகளின் வார்த்தையாடல்களில், யுத்த காலச் செய்திகளில், அரசியல் நகர்வு அறிக்கைகளில் என மிகத் தீவிரமான விழிப்புணர்வு எல்லாத் தமிழர்களிடமும் இருக்கட்டும். உறைநிலை என்பது எப்போதும் தொடர்ந்து இருப்பதில்லை. அது உருக ஆரம்பிக்கும். அப்போது மாற்றங்கள் சடுதியாக நிகழும். எனவே அதுவரை மனோதிடம் தான் மந்திரச் சொல்லாக உலகத் தமிழினத்திடம் இருக்க வேண்டும். அதைத்தான் இப்போது தமிழீழத் தலைமையும் எதிர்பார்க்கின்றது. http://www.yarl.com/videoclips/view_video....d203f45a912eeaf

  9. மடுத்தேவாலயம் உண்மை நிலை என்ன? வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பணிப்பாளர் அருட்தந்தை எம்.எஸ் கருணாரட்ணம் அடிகளார் அவர்களும் தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் அதிபர் திரு. ராதேயன் அவர்களும் கலந்து விளக்குகின்றார்கள். http://www.yarl.com/videoclips/view_video....dd8fe4e481144d8

  10. சிறிலங்காவின் போர் அரங்கில் தற்போது பிரச்சார போர் மிக முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இரு வகைகள் உண்டு. ஒன்று களமுனை தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள். இரண்டாவது விடுதலைப் போரை ஒரு பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து அதற்கு அதரவு வழங்கும் மக்களின் உள உணர்வுகளை மழுங்கடிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் பிரச்சார உத்திகள். வடபோர்முனை தொடர்பான தகவல்களை மிகவும் துல்லியமாக திட்டமிட்டு மூடிமறைத்து வருவதுடன், அனைத்துலகத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒரு பயங்கரவாத போராட்டமாக சித்தரிப்பதற்கும் சிறிலங்கா அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவது நாம் அறிந்தவையே. சிங்கள அரசின் இந்த முயற்சியில் உலகில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இன்று உள்வாங்கப்பட்டுள்ளனர். பெரும் பொ…

  11. சிக்கியுள்ள தம்மை மீட்குமாறு, யாழ் உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர் அமையம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 12 வருடங்களுக்கு மேலாக சிங்கள பௌத்த பேரனிவாதப் படைகளின் பிடியில் தாம் சிக்கியிருப்பதாகவும், இந்த அமையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாடசாலை மாணவிகள் சீரூடையுடன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதுடன், பல மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உயிருடன் வீடு திரும்ப முடியுமா? என்ற அச்சத்துடனேயே பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலையில் தாம் இருப்பதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 956 views
  12. இன்று காலை 10 மணி முதல் வழமை போல் மதவாச்சி வீதிச் சோதனைச் சாவடி திறக்கப்பட்டுள்ளது Monday, 07 April 2008 10.00am நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொல்லப்பட்டதை அடுத்து மதவாச்சி ஊடான வடபகுதிக்கான அனைத்துப் போக்குவரத்துக்களும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு இருந்தது. இன்று காலை 10 மணி முதல் வழமை போல் மதவாச்சி வீதிச் சோதனைச் சாவடி திறக்கப்பட்டுள்ளது. http://www.ajeevan.ch/

    • 0 replies
    • 892 views
  13. மன்னாரில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு வீரகேசரி இணையம் 4/7/2008 10:38:45 AM - மன்னார் நளவன்வாடி வீதியில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.நேற்று இரவு இத் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.இதனையடுத்து சடலத்தை பார்வையிட்ட பிரதேசவாசிகள் இன்று காலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். இன்று காலை 10.10 மணியளவில் மன்னார் மாவட்ட நீதிவான் ரி.ஜே பிரபாகரன் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகளிற்காக சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை.சடலத்தின் தலை மற்றும் கழுத்து…

  14. துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி-புத்தளம் வீரகேசரி இணையம் 4/7/2008 10:36:19 AM - புத்தளம் பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ள துப்பாக்க்கி சூட்டுச் சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த நால்வர் புத்தளம் மாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் சிறுவர்களும் அடங்குகின்றனர். இத்துப்பாகி சூட்டு சம்பவத்துடன் சிவில் பாதுகாப்பு படை அணி அதிகாரி ஒருவர் தொடர்பு பட்டிருப்பதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    • 4 replies
    • 1.8k views
  15. மாங்குளத்திலும் முகமாலையிலும் வான் தாக்குதல் [ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 07, 2008 - 05:20 AM - GMT ] சிறிலங்கா வான்படையின் தாக்குதல் வானூர்திகள் இன்று காலை மாங்குளம் பகுதியில் குண்டு வீச்சை நடத்தியுள்ள அதேவேளை முகமாலைப் பகுதியில் வான்படையின் உலங்குவானூர்திகளும் தாக்குதலை நடத்தியதாக சிறிலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது. மாங்குளத்தில் இன்று காலை 6.15 மணியளவில் வான்படையின் அதிவேக தாக்குதல் வானூர்திகளும் முகமாலைக்குத் தெற்காக உள்ள பகுதியில் இன்று காலை 6.30 மணியளவில் உலங்குவானூர்திகளும் தாக்குதலை நடத்தியதாக சிறிலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் நிலைகளே தாக்கப்பட்டதாக படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்த உண்மைநிலை அறி…

  16. தோல்வியின் விளிம்பிலுள்ள புலிகளின் வெறியாட்டமே ஜெயராஜின் கொலை- பிரதமர் கண்டனம் வீரகேசரி நாளேடு 4/7/2008 8:54:54 AM - தோல்வியின் விளிம்பிலுள்ள விடுதலைப்புலிகளின் வெறியாட்டமே அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் மிலேச்சத்தனமான கொலையாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இதுபோன்ற நாசகார செயல்களால் அரசாங்கம் மேற்கொள்ளும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து விட முடியாதென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட குண்டு வெடிப்பில் உயிரிழந்தோருக்கு அனுதாபம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது: அமைச்சர் ஜெயராஜின் மற…

    • 4 replies
    • 1.7k views
  17. மடுவிற்கு எந்தப் பாதையால் இலகுவாகச் செல்ல முடியும் என்பதனை சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தன கடந்த வியாழக்கிழமை தொலைபேசி மூலம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்திருந்தார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.5k views
  18. தமிழ்நாடு, காரைக்குடியில் நடைபெறும் மாகாநாட்டில் பங்குபற்ற சோனியா காந்தி வருகை தந்திருந்த போது, இலங்கை அரசுக்கு சோனியா ஆதரவளிப்பதாகக் கூறி கண்டன ஊர்வலம் மேற்கொள்ள இருந்த சிவசேனாவின் 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். புலிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசுக்கு ஆதரவாக சோனியா செயற்படுவதைக் கண்டிப்பதாக கூறி கறுப்புக் கொடியுடன் சிவசேனா கட்சியினர் காரைக்குடிக்கு ஊர்வலமாக புறப்படத் தயாரக இருந்த வேளையில் கட்சி செயற் தலைவர் தூதை செல்வம் உட்பட 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  19. ஒவ்வொரு நாடுகளிலும் அந்நாட்டின் பெரும்பான்மையினரே நாட்டை ஆட்சி செய்வார்கள். மத சமய விடயங்களுக்கு பெரும்பான்மை மதங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். வேறு சில நாடுகளில் அந்நிய மதங்களின் சின்னங்களைக் கூட பார்வைக்கு வைக்க இடமளிப்பதில்லை. எனினும் இலங்கையில் அவ்வாறனதொரு நிலை இல்லை. எவருக்கும் தாம் விரும்பிய சமயத்தை பின்பற்றுபதற்கான சுதந்திரம் உண்டு. சமயப் பிரசங்கங்களைச் செய்வதற்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுளது என்று கண்டி அஸ்கிரிய பௌத்த பீட மாநாயக்க தேரோ உடுகம ஸ்ரீ புத்தரகித் தெரிவித்தார். ஐ.தே.கட்சியின் கண்டி மாவட்ட பா.உ லக்ஷ்மன் கிரயெல்ல அண்மையில் தேரோவைச் சந்தித்து உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.தே.கட்சி தயாரித்து வரும் தேசிய கொள்கைத் திட்ட அறிக்கைய…

    • 1 reply
    • 843 views
  20. 'கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மோசடியாக இடம் பெறப்போகின்றது என்பதை, விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சியின் பெயரில் போலி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே அறிந்து கொள்ள முடிகிறது'. மட்டு மாவட்ட த.தே.கூட்மைப்பின் எம்.பியான பாக்கிய செல்வம் அரியநேத்திரன் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளர்ர். மேலும்: 1989ம் ஆண்டு ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் காலப்பகுதியில் ஏற்பட்ட போர் நிறுத்தம் மற்றும் பேச்சுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற பெயருடைய கட்சி தேர்தல் திணைக்களத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யபட்டது. இக்கட்சியின் செயலாளர் நாயகமாக, இக்காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்த யோகரெட்ணம் …

    • 0 replies
    • 819 views
  21. இலங்கையின் பல பகுதிகளில் பணத்திற்காக ஆட்களைக்கடத்தி வந்த அரச ஆதரவுடன் இயங்கும் பிள்ளையான் குழு தற்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் தனது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துள்ளதாக பிரிட்டனிலிருந்து வெளியாகும் "த இன்டி பென்டன்ட் ஒவ் சண்டே' செய்தித்தாள் தனது புலனாய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த அகதிகள் சிலருக்கு பிரிட்டனில் தஞ்சம் பெறுவதுடன் அவர்கள் அனுபவித்த பயங்கரங்கள் முடிவதில்லை. மாறாக அவை அங்குதான் ஆரம்பமாகின்றன என்று அந்தக்கட்டுரை தெரிவிக்கின்றது. விமானத் தாக்குதலில் தனது சகோதரியை இழந்த பின்னர் 10 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டனுக்கு வந்த 27 வயது தமிழர் ஒருவர் தனது சகோதரருக்கும் மற்றுமொரு உறவினருக்கும் நேர்ந்த கதியைக் கூறுகிறார். இலங்கையின் பு…

  22. குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் வியாழக்கிழமை (10.04.08) அரசாங்கத்தின் பூரண மரியாதையுடன் நடத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 594 views
  23. Started by nunavilan,

    நாட்டு நடப்பு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 976 views
  24. கரும்புலியின் கடைசி வார்த்தைகள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 14 replies
    • 3k views
  25. இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பேரணிகளை நியூயோர்க்கில் உள்ள சிறிலங்காவின் அலுவலகங்களுக்கு முன்பாக நடத்துவதற்கு அனைத்துலக மன்னிப்புச் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அனைத்துலக மன்னிப்புச் சபையைச் சேர்ந்த 1,000 தொண்டர்கள் இலங்கை, மியான்மார், டார்பர் (சூடான்), போபால் (இந்தியா), லிபியா ஆகிய நாடுகளில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவின் 10 மாகாணங்களைச் சோந்த தொண்டர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். எதிர்வரும் 11 ஆம் நாள் நடைபெறும் இந்த எதிர்ப்புப் பேரணி நியூயோர்க்கில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், ஐ.நா. அலுவலகங்களின் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.