Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சனி 15-03-2008 02:26 மணி தமிழீழம் [சிறீதரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் தாயக விடுதலைக்காக, தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களின் விபரம், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளது. 2ஆம் லெப்ரினன்ட் கார்முகில் அல்லது வடிவழகி என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த விஸ்வச்சந்திரன் நவநிதா, 2ஆம் லெப்ரினன்ட் அமுதமதி அல்லது வண்ணவாகை என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் ஜெயலலிதா, 2ஆம் லெப்ரினன்ட் குழலினி என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நாகராசா தவச்செல்வி, 2ஆம் லெப்ரினன்ட் தமிழ்நேயன் என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த தங்கையா கிருபாகரன், வீரவேங்கை ஒளியேந்தி என்றழைக்கப்படும், வவுனியா மாவட்டத்தை ச…

  2. இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம அமெரிக்க தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை 3/15/2008 12:02:29 AM வீரகேசரி இணையம் - இலங்கையின் மனித உரிமைகளின் நிலைவரம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் இவ்வாரம் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபட் ஓ பிளேக்குடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது, அமெரிக்க இராஜங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் நாட்டின் சமகால நிலைமைகளை பிரதிப்பலிப்பதாக அமையவில்லை என சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர், இது குறித்து தாம் மிகுந்த க…

    • 6 replies
    • 1.4k views
  3. மணலாறு கொக்குதொடுவாயில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுத்தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.5k views
  4. மன்னாரில் 58வது படைப்பிரிவின் கவசவாகன அணியின் தளபதி பலி! மன்னார் களமுனையில் விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறீலங்கா படைத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர் லெப்.ணேல் கீர்த்தி ரணவக்க எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 58வது படைப்பிரிவின் கவச வாகன அணியின் பொறுப்பதிகாரியாக இருந்த இவர் மன்னார் முன்னரங்க நிலைகளைப் பார்வையிடச் சென்றபோது பொறிவெடியில் சிக்கி படுகாமடைந்துள்ளார். படுகாயமடைந்த நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிற்சைகள் பலனின்றி பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த படை அதிகாரி கவச வாகன அணிக்குப் பொறுப்பாக இருந்தபோது கப்டன் நிலையில் இருந்து மேஜராக நிலைக்குப் …

    • 7 replies
    • 3.1k views
  5. நாட்டிற்குள் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - ஜனாதிபதி 3/14/2008 7:13:18 PM வீரகேசரி இணையம் - அரசியலில் எதிர்காலத்தில் பிழையான அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு இடம் வைக்கமாட்டேன். சுதந்திரமான நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லையென்று ஒவ்வொரு நாளும் கோஷம் எழுப்பபடுகின்றது எனினும் நாட்டிற்குள் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் எதிர்ப்பார்ப்புகளை காட்டிக்கொடுப்பதற்கு நாம் தயாரில்லை. யதார்த்தம் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மட்டுமே முடிவுகள் எடுக்கப்படமாட்டாது ஒரு விடயத்தை நன்கு ஆராய்ந்ததன் பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். ரூஹ…

    • 3 replies
    • 936 views
  6. திருகோணமலை கடற்படைத்தளம்,சீனன்குடா விமானப்படைத்தளம் புலிகளின் பார்வையில்? ஆக்கம்: நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி 13. மார்ச் 2008 06:36 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களுடன் தமது சந்தேகம் குறித்து இராணுவ உயர்மட்டத்திற்கு கடந்த வாரம் புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை ஒன்றை வழங்கியிருக்கின்றனர். திருகோணமலை காட்டுப் பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பது குறித்த ஆதாரங்களுடனான எச்சரிக்கை ஒன்றே அதுவாகும். கிழக்கில் விடுதலைப் புலிகள் தமது செயற்பாடுகளை மீளவும் உறுதியானதொரு பின்புலத்துடன் ஒருங்கிணைத்து விட்டார்களா என்ற சந்தேகம் இராணுவப் புலனாய்வுத் துறையினருக்கு வலுத்திருக்கிறது. கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்பை …

    • 33 replies
    • 6.4k views
  7. மண்டபம் முகாமில் பாணுக்குள் பல்லி சாப்பிட்ட 10 அகதிகள் வாந்தி, மயக்கம் 3/14/2008 6:59:06 PM வீரகேசரி இணையம் - மண்டபம் அகதிகள் முகாம் கடையில் பல்லி இருந்த பாணை சாப்பிட்ட குழந்தை உட்பட 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மண்டபம் அகதிகள் முகாமுக்கு அருகில் உள்ள கடையில் அகதியொருவர் வாங்கிய பாணிலே பல்லி இருந்துள்ளது. அந்த பாணை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே அவர் அதில் பல்லியொன்று இருப்பதை கண்டடுள்ளார். அப்போது அந்த பாணை இரண்டு வயது குழந்தை ஹரினி உட்பட 10 பேர் சாப்பிட்டிருந்தனர். இதையடுத்து அவர்களுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக இவர்கள் அகதிகள் முகாம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் . இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை ஹரினியின் தாய்…

  8. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள பொரளையில் உடல் இல்லாத தலை ஒன்று நேற்று இரவு மீட்கப்பட்டது. அந்த தலைக்குரிய உடல் முல்லேரியாப் பகுதியில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 993 views
  9. சிறிலங்கா தலைநகர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் முதியவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இது குறித்து மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 857 views
  10. யாழ். பரவைக்கடல் பகுதியில் பொதுமக்கள் சென்ற படகு மீது சிறிலங்கா கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 771 views
  11. தமிழர்களைப் படுகொலை செய்யும் சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுத உதவி செய்வதனைக் கண்டித்து புதுவை யூனியன் பிரதேசத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21.03.08) கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 664 views
  12. மாணவர்களிற்கு மதுபானங்களைக் கொடுத்து படையினர் தகவல் சேகரிப்பு. 14.03.2008 / நிருபர் எல்லாளன் யாழ் தென்மராட்சி கச்சாய் சந்திக்கு அருகாமையில் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை பயன்படுத்தி தகவல்களை சேகரிப்பதில் படையினர் மும்மரமாக ஈடுபடுகின்றனர். இச் செய்தி தொடர்பாக தெரியவருகையில் குறிப்பிட்ட விளையாட்டு மைதானத்தில் மாலை நேரங்களில் மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சமயம் சிறிலங்காப் படையினரும் சேர்ந்து விளையாட்டில் ஈடுபடுவதாக காட்டி தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்காக மதுபானப் பொருட்களைக் மாணவர்களிற்கு கொடுப்பதுடன் விளையாட்டுப் பொருட்களையும் வாங்கிக்கொடுத்து தகவல்களை நாளாந்தம் விளையாட்டு நேரங்களில் படையினர் சேகரிப்பதாக தகவல்கள் …

    • 2 replies
    • 1.5k views
  13. ------------------ --------------------------------- ------------------------------------- ---------------------------

    • 0 replies
    • 655 views
  14. அச்சமும் நம்பிக்கையீனமுமே உலகிற்கான அமெரிக்காவின் ஏற்றுமதி [14 - March - 2008] 2001 செப்டெம்பர் 11 இல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தனது பொருளாதார, இராணுவ நலன்சார் ந்த நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்தும் தீவிரமாக உலகளாவிய ரீதியில் முன்னெடுத்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டுவரும் நிலையில் ஜனாதிபதி புஷ்ஷின் நிர்வாகத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சராக முன்னர் பணியாற்றிய ரிச்சர்ட் ஆர்மிரேஜ் ஒரு உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். அண்மையில் அவர் அளித்த பேட்டியொன்றின் போது, `9/11 இற்குப் பிறகு எமது அச்சத்தையும் ஆத்திர உணர்வையுமே நாங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி …

    • 0 replies
    • 971 views
  15. கிழக்கு மாகாணசபைக்கான வேட்பு மனுக்கள் இம்மாதம் 27ம் திகதி முதல் அடுத்த மாதம் 3ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது . வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் டபிள்யூ டி சுமனசிறி தெரிவித்தார் . எவ்வாறாயினும் தேர்தல் நடைபெறும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை . கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. வேட்பு மனுக்களை ஏற்பது தொடர்பாக தேர்வு அத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் சுமணசிறி மேலும் தெரிவித்துள்ளார். ஆதாரம் வீரகேசரி

  16. மட்டக்களப்பில் ஆயுதக்குழுக்களை எதிரும் புதிருமாக தேர்தல் களத்தில் இறக்கி மோசடியான தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 533 views
  17. வெள்ளி 14-03-2008 12:54 மணி தமிழீழம் [சிறீதரன்] கடந்த 8 நாட்களில் 35 குண்டுவெடிப்புகள் பெருமளவில் படையினர் பாதிப்பிற்குள்ளாகியிருக்கல

  18. யாழ்.மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் தோற்றும் மாணவர்களின் பெறுபேறுகளில் வீழ்ச்சி' [14 - March - 2008] யாழ். மாவட்டத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு கணிதபாடப் பிரிவில் தோற்றும் மாணவர்கள் தேசிய மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதால் அதிக எண்ணிக்கையானவர்கள் பொறியியல் பீடத்துக்கு தெரிவாகும் நிலை இருந்துவருகின்றது. இதேவேளை, உயிரியல் பாடப் பிரிவில் தோற்றும் மாணவர்களின் பெறுபேறுகள் பெருமளவு வீழ்ச்சியடைந்துவருகின்றது. இதனால், எதிர்காலங்களில் மருத்துவபீடத்துக்கு தெரிவாகும் மாணவர் எண்ணிக்கை குறைவடைவதுடன் மாவட்டத்தில் சேவையாற்ற மருத்துவர்கள் இல்லாமல் போகும் நிலையும் உருவாகிவருகின்றது. கல்வித்துறை சார்ந்தவர்கள் இதுவிடயத்தில் கவனமெடுத்து, …

  19. கிழக்கின் உதயம் பூரணமாக அமுல்படுத்தப்படுகின்றது-ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு 3/14/2008 12:23:17 PM வீரகேசரி இணையம் - கிழக்கின் உதயம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் வாழும் சமூகங்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் பூரணமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாணத்தில் இருந்து புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் மாகாணத்தில் இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்காக அரசாங்கம் 2007 ஜூலையில் கிழக்கின் உதயம் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்தது. இத்திட்டத்தின் கீழ் உடனடியாக கவனம் செலுத்தப்பட்ட துறைகளில் விவசாயம், நீர்ப்பாசனம், வீதிகள், மின்சக்தி, வாழ்…

  20. வடக்கை மீட்டு தோ்தல் - மகிந்தா முழக்கம் புலிகளின் அடக்க முறைக்குள் சிக்கி தவித்த மக்களை விடுவித்து அவா்களிற்கு சுதந்திர வாழ்வளித்து சனநாயக வாழ்வியைலை நாம் அளித்து தோ்தலை நடாத்தியதன் ஊடாக அந்த மக்கள் மிகவும் மகிழ்சியல் திகழ்கிறார்கள். மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1339#1339

  21. 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் ஆயுதபாணிகள் கொள்ளையடித்துவிட்டு தப்புவது எப்படி? [14 - March - 2008] *வவுனியா பகுதி மக்கள் மத்தியில் சந்தேகம் வவுனியாவின் சகல பகுதிகளிலும் 24 மணிநேரம் பலத்த பாதுகாப்பு உள்ள நிலையிலும் ஆயுதபாணிகள் மிக இலகுவாக வந்து பெரும் கொள்ளைகளில் ஈடுபட்டு விட்டு தப்பிச் செல்வது மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. வவுனியா சுற்றாடலில் இரவு நேரக் கொள்ளையர்களின் பெரும் அட்டகாசம் காரணமாக நித்திரையின்றி பலர் விழித்திருக்கின்றனர். இவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொள்ளையிட முற்படுவதனால் சாதாரண குடி மக்களினால் எதுவுமே செய்ய முடியாதுள்ளது. பூந்தோட்டம், வேப்பங்குளம், சமயபுரம், மகா …

  22. இலங்கையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தவுடன் இந்தியாவின் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் புதுடில்லியில் சந்தித்துப் ஆலோசனை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 768 views
  23. இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா மிக மோசமான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 668 views
  24. ஆலையடிவேம்பு பகுதிகளில் ஆயுதபாணிகள் பெண்களை மானபங்கப்படுத்த முயன்ற அதிர்ச்சி சம்பவங்கள் [14 - March - 2008] * பத்மநாதன் எம்.பி.யிடம் முறைப்பாடு அம்பாறையில் ஆலையடிவேம்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு இரவு நேரங்களில் வரும் ஆயுதம் தாங்கியோர் பெண்களை மானபங்கப்படுத்த முயன்ற பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த மாதம் 25 ஆம் திகதிக்குப் பின்னர் ஆலையடிவேம்பு , கோளாவில், நாவற்காடு, வாச்சிக்குடா, அக்கரைப்பற்று -8 உட்பட பல பிரதேசங்களைச் சுற்றி வளைத்து பாரிய தேடுதல்களை நடத்திய விசேட அதிரடிப்படையினர் வீடு வீடாகச் சென்று அனைவரையும் வீடியோ படமெடுத்துள்ளனர். இதற்குப் பின்னரே இவ்வாறான மோசமான சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் பலர் தன்னிடம் …

  25. வவுனியாவிலிருந்து கொழும்பு வந்த ரயிலில் பயணித்த இரு புலி உறுப்பினர்கள் கைது [14 - March - 2008] * பொலிஸார் தெரிவிப்பு வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி ரயிலில் சென்று கொண்டிருந்த இரு விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். 2004 ஆம் ஆண்டு தொடக்கம் புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவில் சேவையாற்றி வரும் செட்டிகுளத்தைச்சேர்ந்த ராமச்சந்திரன் சுரேந்திரன் (வயது 18) என்ற இளைஞனும் முதலியார்குளத்தைச் சேர்ந்த பீ.ஜயந்தினி (வயது 25) என்ற யுவதியுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இரவு 11.40 க்கு அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.