Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கிற்கான இடைக்கால சபை என்பது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றும் அரசியல் பித்தலாட்டம் என்று தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீக்காந்தா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 901 views
  2. வெள்ளி 25-01-2008 18:45 மணி தமிழீழம் [தாயகன்] உதயன் காரியாலயத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்கவும் - அனைத்துலக மன்னிப்புச் சபை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் ஊடகவியலாளர்கள், மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை சிறீலங்கா அரசு உறுதிப்படுத்த வேண்டும் என, லண்டனை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. உதயன் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டும் வருவதால், அனைத்துலக மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கையில் சிறீலங்கா அரசிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. உதயன் காரியாலயத்தில் பணியாற்றும் குறிப்பிட்ட ஒரு பணியாளர் சிறீலங்காப் படையினர், மற்றும் படைப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒ…

    • 1 reply
    • 1.1k views
  3. புலிகளின் போராட்டம் நியாயமானது முன்னாள் அமெ. சட்டமா அதிபர் வாதம் சர்வதேச பயங்கரவாதத்தை இலங்கையே ஆதரிக்கிறது என்கிறார் அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பணியகம் (எவ்.பி.ஐ.) சமீபத்தில் விடுதலைப் புலிகள் குறித்து விடுத்த அறிக்கை பிழையாக வழிநடத்துவது, ஆதாரமற்றது என்று கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் முன்னாள் உதவிப் பிரதி சட்டமா அதிபர் புருஸ் பெய்ன், விடுதலைப் புலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் சுதந்திரக்கொள்கை பிரகடனத்தின்படியும், சர்வதேச சட்டங்களின் கீழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு தனிநாட்டை அமைப்பதற்கான உரிமையுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீதிக்கான தமிழர் அமைப்பின் சட்டத்தரணியாகவ…

    • 4 replies
    • 3.1k views
  4. கெப்பறிறிக்கொல்லவையில் மனிதப் புதைகுழியில் இருந்து கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண் உட்பட 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சூழலில் இன்னும் அடையாளம் காணப்படாத அந்தச் சடலங்கள் தமிழர்களுடையவையாக இருக்கலாம் என சந்தேகம் வலுத்திருக்கின்றது. பெரும்பான்மையினரான சிங்களவர்கள் அதிகம் வாழும் பிரதேசத்திலலேயே இந்தச் சடலங்கள் மீட்கப்படட்டள்ளன. ஆனால் இந்தப் பிரரேசத்தில் இத்தகைய எண்ணிக்கையில் மக்கள் காணாமல் போகவில்லை என்று பிரதேசவாசிகள் கூறுகின்றனர். எனவே, வெளியில் எங்கோ சுட்டுக் கொல்லப்பட்டு இங்கு கொண்டு வந்து புதைக்கபட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. புதைகுழிகள் அவரச அவரசமாகத் தோண்டப்பட்டு, துரித கதியில் சடலங்கள் மேலோட்டமாகப் புதைக்கப்பட்ட தடயங்கள் காணப்பட…

    • 4 replies
    • 2.3k views
  5. சிறிய ரக நீர்மூழ்கி மூலம் புலிகள் தாக்கலாம் அதைத் தடுக்கவே கடற்கண்ணிகள் விதைப்பாம்! [saturday January 26 2008 05:50:56 AM GMT] [யாழினி] கண்ணாடி இழைநார் கொண்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட சிறிய ரக நீர் மூழ்கிகளைப் பயன்படுத்தியும், கடல் வழித் தரையிறங்கு முறைகள் மூலமாகவும், இலங்கைப் படைகளின் கரையோர நிலைகள் மீது விடுதலைப் புலிகள் அதிரடிப் பாய்ச்சல் நடத்தலாம் என்ற உளவுத் தகவல்கள் காரணமாகவே கடலில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை இலங்கைக் கடற்படை செய்திருக்கின்றது எனக் கூறப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் கடற்படையின் கேந்திர நிலையங்களை அண்டி விசேட கடலடிப் பாதுகாப்பு செயன்முறைத்திட்டம் இதற்காகச் செயற்படுத்தப்பட்டிருக் கின்றது. நெடுந்தீவை அண்டிய கடற் பிரதே…

    • 0 replies
    • 1.5k views
  6. மன்னாரில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முயற்சிக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று தாக்குதல் நடத்தியதில் மூன்று படையினர் கொல்லப்பட்டனர். 9 படையினர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 667 views
  7. புதுக்குடியிருப்பில் வெண்புறா நிறுவனத்தின் பகுதி மீதும் கைவேலி மக்கள் குடியிருப்புக்கள் மீதும் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 903 views
  8. உளவியல் போர் - 25.01.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை 19 http://www.yarl.com/videoclips/view_video....369ce542e8f2322

  9. மட்டக்களப்பில் அரசாங்கத் தேர்தல் வேட்பாளர் கடத்தப்பட்டார் ஆளும் அரசாங்கத்தின் சார்பில் மட்டக்களப்பு உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் தேர்தல் வேட்பாளர் இனம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் சிவதாசன் சிவகுமார் என சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடியில் உள்ள இவரது வீட்டில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 1 reply
    • 1.2k views
  10. இடைக்கால அறிக்கை கையளிப்பு நிகழ்வில் - வீ. ஆனந்தசங்கரி மேதகு ஜனாதிபதி, கௌரவ அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருக்கும் வணக்கம். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண அவர்கள் குழுவின் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கும் வைபவத்தில் நான் கலந்து கொள்வது உங்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். இந்த நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்தினருக்கும், பிறநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் நான் ஏன் 13வது திருத்தச் சட்டத்தை, இறுதி தீர்வுக்கு முன்பு, முன்னோடியாக இருந்து முற்றாக அமுல்படுத்துவதற்கு ஆதரவு வழங்குகிறேன் என்பதை விளக்க கடமைபட்டுள்ளேன். நாம் தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களுக்காக ஒன்றிணைந்து செயல்படும் கட்சி…

  11. Posted on : 2008-01-26 அரைகுறைப் பிரசவமாக வெளிப்பட்ட பரிந்துரை இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு தனது இடைக்கால அறிக்கையைக் கையளித்துவிட்டது. "பழைய குருடி கதவைத் திறவடி' என்றமாதிரி இருபது வருடங்களுக்கு முந்திய, அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோருவதுதான் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு இப்போது முன்வைத்திருக்கும் இடைக்கால முன்மொழிவு ஆகும். இதற்கான ஆவணத்தைத் தயாரிப்பதில் சம்பந்தப்பட்ட வள ஆளணியைச் சேர்ந்த நிபுணர் ஒருவர், இந்த ஆவணத் தயாரிப்பிலும் எத்தகைய கூத்துகள் நடந்தன என்பதைக் குறிப்பிட்டு விசனப்பட்டார். அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் …

  12. சனி 26-01-2008 12:24 மணி தமிழீழம் [மகான்] ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தித் தயாரிப்பாளர் மீது தாக்குதல் ரூபவாஹினி செய்திக் கூட்டுத்தாபனத்தின் செய்தித் தயாரிப்பாளர் இனம் தெரியாத குழு ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இனம் தெரியாத குழு தாக்கியதோடு இவருக்கு வெட்டுக்காயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் அமைச்சர் மேர்வின் சில்வா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினுள் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தவர் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  13. கோவையில் மூடிக்கிடந்த பல வார்ப்பு தொழிற்சாலைகள் மீண்டும் புத்துணாச்சி பெற்று இரவு பகலாக வேலைகளை ஆரம்பித்துள்ளதையடுத்து அங்கு விடுதலைப்புலிகளுக்கு ஆயுத உற்பத்தி நடைபெறுவதாக சந்தேகமடைந்த பொலிஸார் 200 ம் மேற்பட்ட வார்ப்பு தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர் விடுதலைப்புலிகளுக்குத் தேவையான ஆயுதங்கள் தமிழகத்திலிருந்து மறைமுகமாக கடத்திச் செல்லப்படுவததாக தழிழக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக அவை கோவையில் தயாரிக்கபடுவதாகக் கூறப்படுகிறது. ஏனெனில், கோவை மாவட்டத்தில் தான் ஏராளமான பவுண்ரிகள் (வார்ப்புத் தொழிற்சாலை) உள்ளன. குறிப்பாக கோவையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பவுண்டரிகள் உள்ளன. இவற்றில் சில தொழிற்சாலைகளில் கொள்ளவனவு கோரல் கொடு…

    • 1 reply
    • 1.6k views
  14. புலிகளின் அசாதாரண பொறுமையும் சூழ்நிலை மாற்றமும் -ஜெயராஜ்- யுத்த நிறுத்த உடன்பாடு குறித்து விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த அசாத்தி யமான பொறுமை ஓரளவிற்கு நன்மையளித்துள்ளதென்றே கொள்ளமுடியும். அதாவது சிறிலங்கா அரசை சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் இனம் காண்பதற்கு அது பெரிதும் உதவியுள்ளது என்றால் அது மிகையாகமாட்டாது. சிறிலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறியமையானது சர்வதேச சமூகத்திற்கு ஏமாற்றம் அளித்ததென்பது வெளிப்படையானது. இதனைப் பல நாடுகளும் - அதாவது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் பிரதிபலிக்கவே செய்தன. சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் இதற்கு முன்னர் யுத்த நிறுத்த உடன்பாடுகளைஃஇணக்கங்களை மேற்கொண்டி…

    • 1 reply
    • 2.4k views
  15. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பிள்ளையான்குழு உறுப்பினர் சுட்டுக்கொலை [Friday January 25 2008 05:49:59 PM GMT] [Naffel] அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இனந்தெரியாத ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பிள்ளையான் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்கரைப்பற்று இராம கிருஸ்ண வித்தயாலயத்துக்கு அருகில் உள்ள சந்தியில் இருந்து 2 பிள்ளையான் குழு உறுப்பினர்கள் ஆலையடிவேம்பில் உள்ள தமது அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது இவர்களை மோட்டார் சைக்கிலில் தொடர்ந்து வந்த ஒருவர் இவர்கள் மீது துப்பாக்கிசூட்டை நடத்தவே ஒருவர் ஸ்தல…

  16. முடிவின் ஆரம்பம் [25 - January - 2008] [Font Size - A - A - A] இலங்கையில் இதுகாலவரையான எந்தவொரு சர்வகட்சி மகாநாடுமே பயனுறுதியுடைய விளைபயன்களைக் காண்பதற்கான நோக்கத்துடன் கூட்டப்பட்டதில்லை. சிறுபான்மை இனங்களுக்கு குறிப்பாக, தமிழ் மக்களுக்கு சாத்தியமான அளவுக்கு குறைந்தபட்ச அதிகாரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை வகுப்பதற்கு அல்லது தேசிய இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காணாமல் காலத்தை இழுத்தடிப்பதற்கான ஒரு தந்திரோபாயமாகவே சர்வகட்சி மகாநாடுகளை காலங்காலமாக கொழும்பு அரசாங்கங்கள் பயன்படுத்திவந்திருக்கின்றன. எமது இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாட்டினதும் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இந்த மகாநாட்டின்…

    • 0 replies
    • 1.6k views
  17. வீரகேசரி இணையம் - புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் சிகிச்சை பெறுவதற்காக கோவைக்கு வரலாம் என்று தகவல் வெளியானமையினால் இந்தியப்பொலிசார் உஷார்படுத்தப்பட்டனர். காயத்துடன் யாராவது சிகிச்சைக்காக வந்தால் அறிவிக்குமாறும் கியூ பிரிவு பொலிசார் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்று தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமலர் நாளேடு நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: போர் நிறுத்த ஒப்பந்தத்தை திரும்பப் பெற்ற இலங்கை அரசு புலிகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற தாக்குதலொன்றில் புலிகளின் தலைவர் பிரபாகரன் காயமடைந்ததாகவும், அவசரசிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர் காட்டிலிருந…

    • 9 replies
    • 4.4k views
  18. பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற முப்படைகளின் திறமைகளை மதிப்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ஆகவேதான் யுத்த நிறுத்த உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டது. இதிலிருந்து விலகியமை மிகவும் கடினமானது. யுத்தத்திற்கு அர்த்தம் ஒன்றைக் கொடுப்பதற்கே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து வடக்கைக் கைப்பற்றும் எமது பாதையிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. இது பயங்கரவாதிகளின் இறுதி யுத்தம் என மகிந்த ராஜபக்ச மேலும் அங்கு தெரிவித்துள்ளார். tamilwin.com

    • 4 replies
    • 1.3k views
  19. தெற்கில் பல தாக்குதல்களை நடத்தும் நோக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகளவான உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  20. வடக்கு-கிழக்கு மாகாணங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் மீண்டும் இணைக்கப்படமாட்டாது என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.2k views
  21. வெள்ளி 25-01-2008 19:44 மணி தமிழீழம் [தாயகன்] கண்டி, மடவல பகுதியில் தமிழ் பெண் கைது கண்டியில் கட்டுகஸ்தோட்டைக்கும், வத்தேகவிற்கும் இடையிலுள்ள முஸ்லீம் மக்கள் செறிவாக வாழும் மடவளை பகுதியில் இளம் தமிழ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மடவளை மதீனா பெண்கள் தேசிய கல்லூரிக்கு முன்பாக நேற்று (வியாழக்கிழமை) சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதால், கல்லூரி காவலரார் பிடிக்கப்பட்ட குறிப்பிட்ட பெண் பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். வத்தேகம காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தப் பெண், பயங்கரவாத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  22. முகமாலையில் சிறிலங்கா படையினர் தாக்குதல் முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 3-க்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  23. தீர்வை முன்வைக்காத தீர்வுத்திட்டம்? 25.01.2008 / நிருபர் எல்லாளன் கடந்த 19 மாதங்களாக 60 தடவைகள் கூடிய அனைத்துக்கட்சிக்குழு ஒருவாறாக ஒரு தீர்வுப் பொதியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கடந்த புதன்கிழமை வழங்கியுள்ளது. இத்தீர்வுப் பொதியில் என்ன உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்துப் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்றபோதும் இத்தீர்வுப்பகுதியில் தமிழ்மக்களை திருப்திப்படுத்தக்கூடிய விடயங்கள் எதுவும் இல்லையென தகவல்கள் கசிந்துள்ளன. அனைத்துக்கட்சிக்குழு என்பதும் பேச்சளவில்தான். நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கியதேசியக்கட்சியும், மக்கள்விடுதலை முன்னணியும் இத்தீர்வுத்திட்டத்திற்கான யோசனைகள் எதுவும் முன்வைக்கவில்லை என்பதோடு கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை என்பத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.