ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
தெற்கிலும் வியாபிக்கும் தாக்குதல் அச்சுறுத்தல் [02 - March - 2008] -விதுரன்- தெற்கைப் பாதுகாத்தவாறு வடக்கில் பாரிய யுத்தமென்ற அரசின் கொள்கையில் பெரும்பின்னடைவு ஏற்படுவது போல் தெரிகிறது. வடக்கில் இடம்பெறும் படை நகர்வில் பாரிய முன்னேற்றம் ஏற்படாத அதேநேரம் கொழும்பு உட்பட தெற்கில் இடம்பெறும் பல்வேறு தாக்குதல்களும் தெற்கை உலுக்கி வருகிறது. கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து முழுமையாகக் கைப்பற்றி வடக்கையும் புலிகளிடமிருந்து மீட்டுவிட்டால் நாட்டைப் பாதுகாத்துவிடலாமென்று நினைத்த அரசுக்கு, தெற்கைப் பாதுகாக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதால் நாட்டை எப்படிப் பாதுகாப்பதென்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடக்கில் தற்போது இடம்பெறும் பெரும் போர் தொடர்பான செய்திகள் இன்று தெ…
-
- 1 reply
- 1.2k views
-
-
மணலாறு மண்கிண்டிமலைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று முற்பகல் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வு நாளை ஜெனீவா நகரில் ஆரம்பம் - அமைச்சர் சமரசிங்க தலைமையில் உயர்மட்டக் குழு ஜெனீவா பயணம் ! March 02,2008 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் உயர்மட்ட குழுவொன்று நேற்று சனிக்கிழமை ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளது. இக்குழுவில் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் சென்றுள்ளனர். நாளை ஆரம்பமாகும் ஜெனீவா மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தொடரில் அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை நிலைவரம் தொடர்பாக உரையாற்றவுள்ளார். இதன்போது அவர் இலங்கை மனித உரிமை நிலைவரம் மற்றும் மனித உரிமைகளை ம…
-
- 0 replies
- 807 views
-
-
----------------------- ------------------------------ -------------------------------- ----------------------- ------------------------
-
- 0 replies
- 908 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிந்த கையோடு கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 728 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பு மோதரையில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த காவல்துறையினரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
வட போர்முனையான கிளாலி, முகமாலைக் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்கிச் சூட்டுத்தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 722 views
-
-
வடக்கு-கிழக்கு பிரதேச சபைத் தேர்தல்களில் தமது உளவு அமைப்பான "றோ"வின் முகவர்களை அமர்த்தவே இந்தியா விரும்புகிறது என்று ஜே.வி.பி. கட்சியின் அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 788 views
-
-
வடபோர் முனையான நாகர்கோவில் களமுனையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 4:20 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 511 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலையடுத்து மன்னார் இத்திக்கண்டல் நோக்கி நகர்ந்த சிறிலங்காப் படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடிவிட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 688 views
-
-
மணலாற்றுப் பகுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மோதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 608 views
-
-
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் வவுனியா பம்பைமடுப் பகுதியில் இன்று காலை நடந்த கிளைமோர்; தாக்குதலில் ஒரு ஆக்கிரமிப்புப் படையினன் கொல்லப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் அறிவித்தள்ளார். ஜானா
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரான்ஸ் Grges - Les - Gone SSE மாநகர சபைக்கு இம்மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முத்து என்றழைக்கப்டும் குமாரசிங்கம் முத்துக்குமார் போட்டியிடுகிறார். பிரான்ஸில், பாரிஸ் மாநகருக்கு மிக அருகில் உள்ள பட்டணங்களிளொன்று Grges - Les - Gone SSE ஆகும். இங்கு புலம் பெயர்ந்த தமிழர் பலர் வாழ்கிறார்கள். இவர்கள் மத்தியில் 'முத்து' என இவர் அன்புடன் அனைவராலும் அழைக்கபட்டு வருகிறார். இவர் யாழ். மத்தியகல்லூரியில் படிக்கும் போது கிரிக்கட் அணி உதைப்பந்தாட்ட அணி, சாரணர்அணிகளிலும் அங்கம் வகித்ததுடன் பல பரிசில்களையும் பெற்றுள்ளார். பிரான்ஸ் வந்த இலங்கையர்கள் பலர் மொழி தெரியாததினால் தகுதி தொழில் வாய்ப்பு பெற முடியாமலும் நோய் நொடிகளுக்கு தக்க பரிகாரம் த…
-
- 4 replies
- 1.4k views
-
-
மட்டு வேலவன். மட்டுநகர் பிரதான வீதியில் அமைந்திருக்கும் கல்லடிப்பாலம் மட்டு நகருக்கு மிகவும் பிரதானமான ஒரு பாலம். ஆனால் இந்த பாலம் பாவனைக்கு உகந்ததற்றதாகி இப்போது பன்னிரண்டு வருடங்கள் ஆகிறது. பன்னிரண்டு வருடங்கள் பாவனைக்கு உகந்ததற்ற பாலத்தை கவனிக்காது இருந்த சிறீ லங்கா அரசு தற்போது ஜப்பான் கொடுத்த நிதியில் அதை மீள கட்டியமைக்க முன்வந்துள்ளது. ஜப்பான் கொடுத்த நிதியில் அரைவாசிக் காசை தனது மடிக்குள் போட்ட கோத்தபாய குடும்ப அங்கத்தினர் ஒருவர் இன்று அதற்கு அடிக்கல் நாட்ட அங்கு வர இருக்கிறார். இவரின் வருகையை அடுத்து அயிரக்கணக்கான மக்கள் பாவிக்கும் அந்த பாலத்தை இன்று மதியம் ஒரு மணிமுதல் மாலை நான்கு மணிவரை மூடிவிட்டே இந்த அடிக்கல் நாட்டு வைபவத்தை நடாத்த உள்ளார். அது மட்டுமல்ல நேற…
-
- 4 replies
- 2.7k views
-
-
தமிழீழத்தை இருட்டாக்கிய சிங்கள வெறியருக்கு தமிழக மின்சாரம்! இலங்கை தமிழீழப் பகுதிக்குக் கடந்த 25 ஆண்டுகாலமாக மின்சாரம் அளிப்பதை சிங்கள அரசு அறவே நிறுத்திவிட்டது. இரவு நேரங்களில் தமிழ் மக்கள் சொல்லொண்ணாத துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். மண்ணெண்ணெய் விளக்குகள் எரிப்பதற்கு மண்ணெண்ணெயும் வழங்க சிங்கள அரசு மறுத்து வருகிறது. தமிழ்க் குழந்தைகளின் படிப்பு இதன் விளைவாகக் கெடுகிறது. மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவர்கள் தடுமாறுகிறார்கள். நோயாளிகள் படும் துயரம் அளவுகடந்ததாகும். தமிழ்நாட்டிலும் மின்சாரப் பற்றாக்குறையினால் மக்கள் படாதபாடுகின்றனர். விவசாயிகளுக்கு போமான அளவு மின்சாரம் கிடைக்காததினால் விவசாயம் பெரும் பாதிப்புக்க…
-
- 0 replies
- 3k views
-
-
இன்று கொசோவா நாளை தமிழீழம் - பழ. நெடுமாறன் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு 1946ஆம் ஆண்டில் ஆறுதேசிய இனங்கள் ஒன்று சேர்ந்து யூகோசுலேவியா குடியரசு உருவாக்கப்பட்டது. இந்நாடுகளை ஆக்கிரமித்து இருந்த செர்மானிய இராணுவத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய மார்சல் டிட்டோவின் முயற்சியினால் யூகோசுலேவியா பிறந்தது என்றுதான் சொல்லவேண்டும். அவரது ஆளுமையின் விளைவாக இந்நாடு உருவாக்கப்பட்டாலும் இந்த ஆறு தேசிய இனங்களின் உணர்வுகள் மங்கிவிடவில்லை. மார்சல் டிட்டோ மரணத்திற்குப் பிறகு ஒவ்வொரு தேசிய இனமும் தங்களது தனித்தன்மையையும் இறைமையையும் நிலைநாட்ட முயன்று வெற்றி பெற்றன. 1991ஆம் ஆண்டில் சுலோவேனியா, மாசிடோனியா, குரேசியா ஆகியவை தனி நாடுகளாகத் தங்களை அறிவித்துக…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் பெருமளவான ஆயுதங்களை அண்மையில் தருவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளேடு தெரிவித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த அந்த நாளேட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: மன்னார்இ வவுனியா மற்றும் மணலாறு களமுனைகளில் நகரும் படையினர் மீது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 120 மி.மீ மற்றும் 60 மி.மீ. மோட்டார் தாக்குதலை அவர்கள் செறிவாக பயன்படுத்தியிருந்தனர். இத்தாக்குதல்களானது வவுனியாவின் வடமேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள 58 ஆவது டிவிசன் படையணிஇ முருங்கன் வடக்குப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள 58 ஆவது படையணிஇ மணலாற்றின் வடபகுதியா…
-
- 13 replies
- 3.1k views
-
-
ராஜீவ் கொலையின் உண்மைச் சதி குறித்து இந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியிடம் நார்கோ அனாலிசிஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சியின் முன்னாள் அகில இந்திய செயலாளர் திருச்சி வேலுச்சாமி வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.8k views
-
-
Posted on : Sun Mar 2 10:35:00 2008 விடுதலைப் புலிகளுக்கு வழங்கும் ஆதரவை நிறுத்தி அரசின் தீர்வு முயற்சிக்கு ஒத்துழைப்புத் தாருங்கள் அயர்லாந்தின் ஜெரி அடம்ஸிடம் இலங்கை அரச குழு நேரில் வேண்டுகோள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனி நாட் டுக் கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண் டாம். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை களை நிறைவேற்றும் பொருட்டு அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்தில் 13 ஆவது திருத் தத்தின் கீழ் தீர்வு ஒன்றை விரைவில் வழங் கவுள்ளது. வட அயர்லாந்தின் சின்பெயின் அமைப் பின் தலைவர் ஜெரி அடம்ஸை நேரில் சந்தித்த இலங்கை அரசாங்கத் தூதுக் குழு மேற்கண்டவாறு கேட்டுள்ளது. இக்குழு நேற்று வட அயர்லாந்துக்கு விஜயம் செய் தது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங் குவதை நிறுத்துவதோடு அவர்களுட னான …
-
- 3 replies
- 1.6k views
-
-
மகிந்தவும் - ரணிலும் நாளை சந்திப்பர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். சிறீலங்கா அதிபர் மாளிகையில் நாளை மாலை இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் தற்கால அரசியல் நிலமை, மற்றும் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு என்பன பற்றி விவாதிக்கப்படவுள்ளன. அமைச்சர்களான மைத்திரிபால சிறீசேன, திஸ்ஸ வித்தாரண, ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ருக்மன் சேனாநாயக்க, கட்சியின் சட்ட ஆலோசகர் கே.என். சொக்ஸி ஆகியோரும் நாளைய சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். பதிவு
-
- 15 replies
- 3.4k views
-
-
மன்னார், முகமாலை, மணலாற்றுக் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதலில் 2 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 774 views
-
-
வெளிநாடுகளில் பணிபுரியும் தமது தூதுவர்கள் அறிக்கைகளை வெளியிடும் முன்னர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்னவின் அனுமதியைப் பெறவேண்டும் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
தமது இராணுவ முன்நகர்வுகளை நியாயப்படுத்தவே 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்வைத்துள்ளார் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 836 views
-
-
அனைத்துலக அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 569 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு சவால் விடும் பொருட்டு கூட்டு எதிர்க்கட்சி ஒன்றை அமைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 670 views
-