Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்பாறையில் 13 அகவையே ஆன சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலனிப் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. 4 ஆம் கொலனி வாணி வித்தியாலய 7 ஆம் வகுப்பு மாணவி மோகன் மனோதுஸ்டிகா (வயது 13) இவ்விதம் குருரமான முறையில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அவர் சம்பவதினம் முட்டை விற்பதற்காக அருகிலுள்ள சிங்களக் கிராமமான 3 ஆம் கொலனிக்குச் செய்றுள்ளார். வரும் வழியில் இச்சம்பவம்இடம்பெற்றுள்ளது. மத்தியமுகாம் பொலிசார் தற்போது விசாரணை நடாத்தி வருகின்றனர். சடலம் அம்பாறை வைத்திய…

  2. அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 558 views
  3. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் தளபாட வியாபாரிகளான சிங்களவர்கள் இருவர் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர

    • 0 replies
    • 907 views
  4. அம்பாறை மாட்டத்தில் உள்ள திருக்கோவில் பிரதேசத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் கடந்த சில நாட்களில் நடத்திய தேடுதலில் 28 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 451 views
  5. அம்பாறை காஞசிரங்குடா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் சிறீலங்கா விசேட அதிரடிப்படையனர் ஊடுருவி தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தபோது இடம்பெற்ற மோதலில் 3 அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாக அம்பாறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல் சுமார் ஒருமணிநேரம் நீடித்ததாக அங்கிரந்து கிடைக்கம் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை திருக்கோவில்இ காஞ்சிரங்குடா இராணுவமுகாங்களில் இருந்து இவ்வாறு பலதடவைகள் இராணுவத்தினர் ஊடுருவி தாக்க முயல்வது தெரிந்ததே. நன்றி : பதிவு அதே சமயம் இன்று இரவு சக்தி செய்திகளில் இராணுவ பேச்சாளன் அம்பாரை காஞ்சிரங்குடா புலிகளின் பாசறையை விஷேட அதிரடிப் படைகள் இன்று மாலை கைப்பற்றியதாகவும் அங்கு ஜெனரெட்டர்கள், ஆயுதங்கள் ஒரு அரச சார்பற்ற…

  6. அம்பாறை மாவட்டம் பொத்துவில் காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட விஷேட அதிரடிப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற நேரடி மோதலில் 4 விஷேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர் . மேலும் ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மு.பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகளிள் சார்பாக நிலவன் என்பவர் தெரிவித்துள்ளார். எனினும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை பொலிஸ் வட்டாரங்களிலிருந்து எதுவித தகவல்களும் வெளிவரவில்லை. http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

  7. அம்பாறையில் 86 புத்தர்: மகிந்த காலத்து வர்தமானி அறிவித்தலை சத்தமின்றி நடைமுறைப்படுத்தும் நல்லாட்சி அரசு! அம்பாறை மாவட்டத்தில் பாரம்பரியமாக தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்ந்துவரும் பூர்வீக நிலங்களில் 86 இடங்கள் புத்தர் சிலை அமைப்பதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாகவும், அதனை நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான 246 இடங்கள் பற்றி அறிவிக்கின்றது. அப்போதைய தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய கைய…

    • 0 replies
    • 390 views
  8. அம்பாறையில் அங்கிலிக்கன் மதகுரு சுட்டுக்கொலை: மனைவியும் மகனும் காயம் அம்பாறையில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் அங்கிலிக்கன் மதகுரு ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

    • 2 replies
    • 1.7k views
  9. அம்பாறை மாவட்டம் கல்முனைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் தமிழர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  10. Published By: VISHNU 13 NOV, 2023 | 03:16 PM அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்துக்கு அருகாமையில் தனியன் யானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதை அடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த யானையை மீண்டும் காட்டுக்கு துரத்தி அடித்துள்ளனர். குறித்த கழிவு கொட்டும் இடத்துக்கு வந்த தனியன் யானை வீதிகளில் செல்வோரை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தது. இதனையடுத்து செயற்பட்ட அதிகாரிகள் யானையை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைளை துரிதமாக முன்னெடுத்தனர். அண்மைக் காலங்களில் யானை – மனித மோதலால் யானைகளும் மனித உயிர்களும் இழக்கின்ற சந்தர்ப்பங்கள்…

  11. அம்பாறையில் அதிரடித்தாக்குதல் - 8 அதிரடிப் படையினர் பலி - 12 படுகாயம் - பாண்டியன் Saturday, 27 January 2007 20:14 அம்பாறை மாவட்டம், திருக்கோவிலில் உள்ள தங்கவேலாயுதபுரம் பகுதியில் வைத்து சிங்கள அதிரடிப் படையினர் மீது இன்று காலை 9.30 மணியளவில் நடத்தப்ப்பட்ட அதிரடித் தாக்குதலில் ஒன்பது அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்ட பகுதிகளில் தற்போது நிலைகொண்டுள்ள அதிரடிப் படையினருக்கான வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வாகனங்களை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்ட அதேவேளை துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இதன்போது எட்டு அதிரடிப்படையினர் கொல்லப்…

  12. அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். தமிழ்நெட் இணையத்தளத்துக்கு அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா அளித்த நேர்காணல்: அம்பாறை திருக்கோவில் தம்புலுவில் வீதியில் சிறிலங்கா அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடத்திய தாக்குதலில் அரசியல்துறைப் போராளியான சுடர் (வயது 21) வீரச்சாவடைந்துள்ளார். சிறிலங்கா அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அரசியல் பணி தொடர்பாக சென்ற போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றார் ஜெயா. இதனிடையே தாக்குதல் ஒன்றில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த எம். தர்மரட்ண (வயது 35) மற்றும் டபிள்யூ. அபயரட்ண (வயது 33) ஆகியோர் படுகாயமட…

    • 0 replies
    • 887 views
  13. அம்பாறை மாவட்டம் பாக்கிமிட்டியா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் முகாம் இன்று அதிகாலை விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.00 மணிக்கு பாக்கிமிட்டியா படை முகாம் மீது தாக்குதலைத் தொடுத்த விடுதலைப் புலிகள் ஒரு மணிநேரத்தில் முகாமை தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். படை முகாமிலிருந்த பாதுகாப்பு நிலைகள், பதுங்கு குழிகள் என்பவற்றை அழித்த பின்னரே விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி அங்கிருந்து பின்வாங்கியது. இந்தத் தாக்குதலின்போது ஏற்பட்ட இழப்புக்கள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. Bakmityawa STF camp attacked [TamilNet, Monday, 04 February 2008, 06:11 GMT] The Liberation Tigers hav…

    • 8 replies
    • 3.2k views
  14. அம்பாறையில் அதிரடிப்படையினரின் முகாம் மீது மோட்டார் தாக்குதல்: ஒருவர் பலி; ஐவர் காயம் [திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2008, 08:05 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மோட்டார் எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் கூறியுள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள உடும்பன்குளம் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:10 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் மோட்டார் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சி…

  15. அம்பாறையில் அதிரடிப்படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு: இளந்திரையன். அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசத்துக்குள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளதாவது: அம்பாறை பக்கிமுட்டியா பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு இம்முன்னகர்வை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்டனர். அப்போது சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடனுடன் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட்டனர். அப்பகுதியில் தமிழீழ விடுத…

  16. அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 4 அதிரடிப்படையினர் பலி- 8 பேர் காயம். அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் சிறப்பு அதிரடிப்படையினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். எட்டுப் பேர் படுகாயமடைந்துள்ளனர். கஞ்சிக்குடிச்சாறு பிரதேசம் நோக்கி இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் காஞ்சிரங்குடா, தாண்டியடி சிறப்பு அதிரடிப்படையினர் பாரிய அளவிலான முன்னேற்ற முயற்சியினை மேற்கொண்டனர். எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னேற முற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினரின் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சிறப்பு அதிரடி…

  17. பொத்துவில் பாணமவில் அதிரடிப்படையினருக்கும் ஊர்காவல படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் இடையில் நேற்று இரவு 7 மணியளவில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஊர்காவல் படையினர் ஊதியம் பெறும் தினமான நேற்று, ஊர்காவல் படையினரிடையே ஏற்பட்ட பிரச்சினையில், விசேட அதிரடிப்படையை சேர்ந்த ஒருவர் தலையிட்டதை அடுத்து............ தொடர்ந்து வாசிக்க.................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_14.html

    • 0 replies
    • 838 views
  18. அம்பாறையில் அதிரடிப்படையினர் , புலிகள் மோதல் 3/10/2008 4:55:46 PM வீரகேசரி இணையம் - அம்பாறை சங்கமான் கந்தை பகுதியில் இன்று பிற்பகல் விடுதலை புலிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் இடம் பெற்றுள்ளது . இதில் இரு விடுதலை புலிகள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது . இன்று பிற்பகல் 3.15 மணியளவில் விடுதலை புலிகள் அதிரடிப்படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அதிரடிப்படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவும் இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் இரு டீ56 ரக துப்பாக்கியும் ஒரு கிளேமோர் குண்டு , வெடிபொருட்கள் உட்பட இலத்திரனியல் உபகரணங்கள் சிலவற்றையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • 1 reply
    • 1.8k views
  19. அம்பாறையில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2007, 19:07 ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் அம்பாறையில் இழப்புக்களை சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாறை உடும்பன்குளம் பகுதிக்குள் ஆக்கிரமிப்பு நோக்கில் நகர்ந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை காலை 6.10 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதலின் போது சிறிலங்கா அதிரடிப்படையினர் இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடிவிட்டனர். அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட விடுதலைப் புலிகள், ஏகே எல்எம்ஜி ரவை இணைப்புத் தொடர்கள், 40 ம…

    • 1 reply
    • 1.2k views
  20. அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 882 views
  21. அம்பாறை மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஆறு படையினர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 377 views
  22. அம்பாறை மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து வாசிக்க

  23. அம்பாறையில் அதிரடிப்படையின் முன்நகர்வு முயற்சி முறியடிப்பு- 4 பேர் பலி [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 15:35 ஈழம்] [அம்பாறை நிருபர்] அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முன்நகர்வு முயற்சிக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் அதிரடிப்படையினர் நால்வர் கொல்லப்பட்டனர். ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தாண்டியடி காஞ்சிரங்குடா முகாமின் எறிகணைச் சூட்டாதரவுடன் இன்று சனிக்கிழமை காலை 7.30மணிக்கு தங்கவேலாயுதபுரம் பாவட்டாப் பிரதேசம் நோக்கி சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினர் முன்நகர்வை மேற்கொண்டனர். இதனை முறியடிக்க தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடைபெற்ற இடத்திலேயே சிறப்பு அதிரடிப்படையினர் நால…

  24. அம்பாறையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேர் பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 728 views
  25. அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் மேய்ச்சல் தரைக்கு என்று ஒதுக்கப்பட்ட 4000 ஏக்கர் நிலத்தில் சிங்களவர்களின் அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக கால்நடைப் பண்ணையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். ரூபஸ்குளம் மற்றும் வம்மியடிக்குளம் ஆகியவற்றுக்கிடைப்பட்ட இந்த 4 ஆயிரம் ஏக்கர் காணி, 17.06.1976 நாள் வெளியிடப்பட்ட சிறிலங்காவின் அரச வர்த்தமானியில் மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரசுரிக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்க அதிபர் இந்தக் காணி மேய்ச்சல் தரைக்கும் நல்ல புல்லின வளர்ப்புக்கு மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதனை மீறி, மேய்ச்சலுக்கு ஒதுக்கப்பட்ட இந்தக் காணிகளை ஆரம்பத்தில் மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.