Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. --- ---------------------------- -------------------------- ---------------------------------------- ----- ------------------------------

  2. இலங்கையில் இயங்கும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிரபன நடவடிக்கையாக, அந்த அமைப்புக்கள் சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட வேண்டும் ஹியுமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பு கோரியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள், கருணா தரப்பு மற்றும் இலங்கை அரசாங்கம் என்பன சிறுவர் உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து கலந்துரையாட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை இன்று (பெப்ரவரி21) கூடவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் போலவே கருணா தரப்பும் சர்வதேச சிறுவர் சட்டங்கள் மற்றும் பாதுகாப்புச் சபை விதிகளுக்கு முரணான வகையில் சிறுவர்களை போரில் ஈடுபடுத்துவதாக ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த இரண்டு அமைப்புக்களுக்…

  3. வாகன விபத்தில் உயிரிழந்த சிறீபதி சூரியராச்சியின் நாடாளுமன்றப் பதவியை றெஜி ரணதுங்க இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் பொறுப்பேற்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 669 views
  4. கொசோவோவின் ஒருதலைப்பட்ச தனிநாட்டுப் பிரகடனமும், அதற்கு சர்வதேசத்தில் சக்தி வாய்ந்த அமெரிக்கா மற்றும் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உடனடியாக வழங்கிய அங்கீகாரமும் இலங்கையில் பௌத்த சிங்களப் பேரினவாத மமதைப் போக்கில் வெறிகொண்டலையும் ஆளும் தரப்புகளுக்கு பெரும் அதிர்ச்சியாக வந்து அமைந்திருக்கின்றன. கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை எதிர்க்கின்ற ஒரு சில நாடுகளை எடுத்துப் பார்த்தால் அவற்றிடையேயும் ஓர் ஒத்த பொது பண்பு மிளிர்வதை நாம் காணமுடியும். சேர்பியாவிலிருந்து கொசோவோ பிரிந்ததால் சேர்பியா அந்தப் பிரிவினையைக் கடுமையாக எதிர்ப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேவேளை, ரஷ்யா, ஸ்பெயின், சைப்பிரஸ், சீனா, இலங்கை போன்றவையும் இந்தப் பிரகடனத்தை முழு அளவில் …

    • 4 replies
    • 3.7k views
  5. கொசோவோவைத் தனிநாடாக அங்கீகரிக்க உள்ளதாக நோர்வே வெளியுறவு அமைச்சகம் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  6. இலங்கைக்கு சர்வதேச புலனாய்வு துறையினர் வழங்கிய தகவல்கள் இனி கிடையாது. சர்வதேச புலனாய்வு துறையினரால் இதுவரை வழங்கப்பட்ட தகவல்கள் இனிமேல் வழங்கப்படாது. டிசம்பர் 31ம் திகதி முதல் இடம் பெறும் செயல்களுக்கு கோதபாய பொறுப்பேற்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் மற்றும் அமைச்சர் தமு.தஸநாயக்க ஆகியோரது கொலைகளுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என அரசு கூறினாலும் அக் கொலைகள் மற்றுமொரு பகுதியினரால் செய்யப்பட்ட கொலைகள் என DIGOS மேலும் தெரிவித்துள்ளது. மேலதிக தகவல்கள்: http://www.ajeevan.ch/content/view/231/1/

    • 0 replies
    • 3.8k views
  7. அதிகாரிகளின் ராஜதந்திரக் கையாள்கை: அரசுத் தலைமைக்குப் பெரும் அதிருப்தி! தேவையின்றி மேற்கு நாடுகளை பகைத்துக் கொள்கின்றனராம் வெளிவிவகார அமைச்சின் கீழ்வரும் பல்வேறு அதிகார மட்டங்களினால் மேற்கொள்ளப்படும் இராஜதந்திரக் கையாள்கை குறித்து அரச உயர்பீடத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகத் தெரிவருகின்றது. உயர் மட்டப் பதவிகளில் இருப்போர் தம் எண்ணப்படி, பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதால் மேற்குலக நாடுகளுடன் தேவையின்றிப் பகைத்துக் கொள்ளும் இக்கட்டு ஏற்பட்டிருப்பதாக உணரும் அரசுத் தலைமை, இது குறித்து அதிக கவனம் எடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது. இலங்கையின் வெளிவிவகார விடயங்களும், இராஜதந்திரக் கையாள்கையும் இங்கு நிபுணத்துவமும் தொழில்சார் தகைமையும் மிக்க ஒரே தலைம…

    • 4 replies
    • 2.1k views
  8. வேட்பாளர்களுக்குப் புலிகளின் பெயரால் கொலைமிரட்டல்; 3 முஸ்லிம்கள் கைது! அச்சுறுத்தல் பிரசுரங்களும் காத்தான்குடியில் சிக்கினவாம் உள்ளூராட்சிச்சபைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குப் புலிகளின் பெயரினால் பிரசுரங்கள் மூலம் மிரட்டல்கள் விடுத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று முஸ்லிம்கள் காத்தான்குடிப் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது. அவர்களிடம் இருந்து வேட்பாளர்களுக்கு மிரட்டல்கள் விடும் வகையில் வாசகங்கள் அடங்கிய அச்சிடப்பட்ட பிரசுரங்கள் மீட்கப்பட்டன என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின்…

  9. சிறிலங்காவில் உள்ள நீர்கொழும்பில் நேற்று இரவு பிரபல வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் வந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  10. மொனறாகல மாவட்டம் புத்தள தம்பகோட்டப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய அதிரடித் தாக்குதலை அடுத்து அம்பாந்தோட்ட மாவட்டத்தில் யாலவில் அமைக்கப்பட்ட இராணுவத்தின் கூட்டுப்படை ஒருங்கிணைப்புக் கட்டளை மையத்திற்கு தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் சுதந்த ரணசிங்க அப்பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.8k views
  11. மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நெற்செய்கை சிறிலங்காப் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகளால் அறுவடை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 744 views
  12. சிறிலங்கா அரசாங்கத்தினது படை நடவடிக்கைகளால் மன்னார் பிரதேசத்தில் 7,102 மாணவர்களின் கல்வி நிலை மிகக் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 641 views
  13. The military is establishing escape routes for civilians from the Wanni before a final push to liberate the area, Defence Spokesman Keheliya Rambukwella says. “We will drop leaflets to educate the public on our strategy, which includes escape routes for them like we did when liberating Sampur,” he said. However, it is reported that a large number of civilians who fled Sampur, Trincomalee in September 2006 in the face of advancing troops are still living a life of misery in welfare camps. Rambukwella also says the military expects a mass exodus of civilians from the Wanni and to facilitate the process, a ‘no war zone’ would be created. He challenged the…

    • 3 replies
    • 2.2k views
  14. போகல்லாகம சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சருடன் சந்தித்து பேச்சு. 20.02.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சரான ரோகித போகல்லாகம சிங்கபூர் பாதுகாப்பு அமைச்சர் ரியோ சி ஹி உடன் இருநாடுகளின் பரஸ்பர உறவுதொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  15. திருகோணமலை துறைமுகப்பகுதியில் வெளிநாட்டுப் பிரஜை உயிரிழந்தார். 20.02.2008 / நிருபர் எல்லாளன் திருகோணமலை துறைமுகப்பகுதியின் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை தவறுதலாக கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கி இறந்துள்ளதாக சிறிலங்கா பொலிசார் தெரிவித்துள்ளனர். http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  16. இன்று பகல் 11:30 மணியளவில் புத்தள கதர்காமம் வீதியில் தம்பகோட்டே என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று படையினர் இறந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். ஜானா

    • 4 replies
    • 1.6k views
  17. தோற்றுப்போன தந்திரோபாயத்தை மீளப் பரீட்சித்துப் பார்க்கும் முயற்சி 20.02.2008 இலங்கையை ஆட்டிப்படைத்துவரும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ அரசு வகுத்துள்ள தந்திரோபாயம் அப்பட்டமானது; வெளிப்படையானது; துலாம்பரமாகத் தோற்றுவது; வெளிவெளியாகப் புலப்படுவது. "எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில் சக்கடத்தார் தானும் ஏறிவிழுந்தாராம்' என்ற மாதிரி, பல்வேறு தரப்புகளும் முயற்சித்துத் தோற்றுப்போன அதே உத்தியை "ராஜபக்ஷ அன்ட் பிறதர்ஸ் கம்பனி' தானும் தத்தெடுத்து ஒரு தடவை நம்பிக்கையோடு முயற்சித்துப் பார்க்கின்றது போலும். ஜே.ஆர். ஜயவர்த்தனா, ஆர். பிரேமதாஸா, சந்திரிகா குமாரதுங்க என்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் வரிசையாக எத்தனித்துப் பட்டுத் தெள…

  18. நாட்டு மக்களையும் சர்வதே சமூகத்தையும் ஏமாற்ற முயற்சித்து அரசு இறுதியில் ஏமாறக் கூடாது [20 - February - 2008] வ. திருநாவுக்கரசு உலகின் 193 ஆவது நாடாக சென்ற வாரம் கொசோவோ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் யூகொஸ்லாவிய சமஷ்டி ஆட்சி அமைப்பிலிருந்து 1991 முதல் பிரிந்து சென்றுள்ள ஆறாவது நாடாக கொசோவோ அமையப்போகின்றது. ஏற்கனவே சுலோவீனியா, குறோசியா, மசிடோனியா, பொஸ்னியா மற்றும் மொன்றிநீக்ரோ ஆகியவையே பிரிந்து சென்றுள்ள பிராந்தியங்களாகும். இன்று, குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆசீர்வாதத்துடனேயே கொசோவோ தனிநாடாக பிரசவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, சேர்பியா, மற்றும் இலங்கை அரசாங்கங்களே குறித்த தனிநாட்டுப் பிரகடனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதேவேள…

  19. Posted on : Tue Feb 19 10:25:00 2008 ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் படையினர் சுற்றிவளைப்பு; 2,000 பொதுமக்கள் வளைத்து பிடிக்கப்பட்டு விசாரணை! அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று ஆலையடிவேம்புப் பகுதியை நேற்று மாலை திடீரெனச் சுற்றிவளைத்த விசேட அதிர டிப்படையினர் சுமார் இரண்டாயிரம் பொது மக்களை வளைத்துப் பிடித்து பாடசாலை ஒன்றுக்கு கூட்டிச் சென்று விசாரணைக் குட்படுத்தினர். அக்கரைப்பற்றில் நேற்று அதிகாலை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடை யாளந் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல் லப்பட்ட சம்பவத்தை அடுத்தே விசேட அதிரடிப்படையினர் பெருமெடுப்பிலான சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற் கொண்டனர் என்று ஒரு தகவல் தெரிவித் தது. ஆலையடிவேம்புப் பகுதிக்கு வந்த பெரும் எண்ணிக்கையான படையினர் அப் பகுதியைச…

  20. நாசகார ஆயுதங்களை இந்தியா இலங்கைக்கு வழங்கவில்லையாம்! இணை அமைச்சர் இந்திரஜித் சிங் தகவல் இலங்கைக்குப் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய நாசகார ஆயுதங்களை வழங்கப்போவதில்லையென இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவின் ஆயுத உற்பத்திக்கான இணையமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் செய்தியாளர்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் மோதல்கள் இடம்பெறுவதால் புதுடில்லி பேரழிவு ஏற்படுத்தக்கூடிய நாசகார ஆயுதங்களை இலங்கைக்கு வழங்காது எனத் தெரிவித்துள்ள அமைச்சர், அதேவேளை பேரழிவை ஏற்படுத்தாத ஆயுதங்களை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளதை உறுதி செய்துள்ளார். மோதல் நடைபெறும் நாடொன்றிற்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது என்பதே இந்திய அரசின் கொள்கையென்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா பாதுகா…

  21. ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவது செனட்டர் ஹிலாரி கிளின்டனா அல்லது பராக் ஒபாமாவா என்பது குறித்து சுவாரசியம் காரணமாக உலகம் முழுவதும் அமெரிக்க அரசியலை நோக்கி ஈர்க்கபட்டுள்ள அதே வேளை, இலங்கையிலும் இந்த பிரச்சாரம் வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெற்றறுள்ளதாக இணையத்தள ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுளது. 'அமெரிக்கத் தேர்தல் மூலம் இலங்கைக்கு என்ன நன்மை' எனத் தலைப்பிடப்பட்ட ஆய்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பயங்கரவாதப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள மஹிந்த அரசு, அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியில் இடம் பெறும் போட்டியில் ஆர்வம் காட்டாத போதிலும், ஜனாதிபதி தேர்தலில் ஜ…

  22. தமிழீழ விடுதலைப் புலிகளை முறியடிப்பதில் நாம் தீவிரமாக உள்ளோம், அவர்களை தலைதூக்க விடப்போவதில்லை என்று சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாக "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  23. மணலாற்றில் சிறிலங்காப் படையினர் மும்முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுத்தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 836 views
  24. மரணத்திற்குள் வாழும் மண்ணிலிருந்து... -ப.துஸ்யந்தன்- 'வன்னிப்பகுதியையும் விரைவில் மீட்டு ஏனைய பகுதிகளைப் போன்ற சுதந்திரமான வாழ்வை அந்த மக்களுக்கும் ஏற்படுத்துவோம்" இது சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராஜபக்ச அடிக்கடி கூறிவரும் கருத்து இதனையே இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கூற்றை அடிப்படையாக வைத்து மகிந்த ராஜபக்ச பெற்றுத்தரத் துடிக்கின்ற வன்னி மக்களுக்கான சுதந்திர வாழ்வு குறித்து ஆராய்வதற்காக ஏற்கனவே மகிந்த ராஜபக்சவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் 'சுதந்திர தமிழ் பூமி' பற்றி நோக்குவோம். 'என்னால இஞ்ச இருக்க முடியாமல் இருக்கு உங்கு வருவம் எண்டா வன்னிக்கு ஏன் போறாய்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.