Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் இனவெறி கொண்ட பௌத்த பிக்குகளின் நடவடிக்கைகள் மற்றும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினது எதிர்வினைதான் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்துகிற யுத்தம் என்று சென்னையில் நடைபெற்ற கருத்துரிமை மீட்பு மாநாட்டில் சிறிலங்காவின் புதிய இடதுமுன்னணியின் மத்திய குழு உறுப்பினரான சிங்களவரான ரணத் குமாரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  2. சென்னை: விமானம் மூலம் தமிழகம் வந்த இலங்கையின் தமிழ் ஈழ விடுதலை அமைப்பு கட்சியின் எம்பியான நித்யானந்தம் உதயகுமார் விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டு குடும்பத்தினருடன் திருப்பி அனுப்பப்பட்டார். இலங்கை தமிழர் கட்சிகளில் முக்கியமான இந்தக் கட்சிக்கு 4 எம்பிக்கள் உள்ளனர். இந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள நித்யானந்தம் உதயகுமார் எம்பியும் ஆவார். இவர் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வியாழக்கிழமை இரவு ஏர்லங்கா விமானத்தில் மனைவி, 3 குழந்தைகளுடன் சென்னை வந்தார். ஆனால், விமான நிலையத்தில் இவர்களது ஆவணங்களை சரி பார்த்த குடிமைத்துறை அதிகாரிகள் உதயகுமாருக்கு அனுமதி மறுத்தனர். மனைவி, குழந்தைகள் வேண்டுமானால் சென்னைக்குள் நுழையலாம். உங்களுக்கு அனுமதியில்லை…

  3. வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்படமாட்டாது-ரோஹித போகொல்லாகம 1/27/2008 10:09:42 AM வீரகேசரி இணையம் - வடக்கு - கிழக்கு மீண்டும் இணைக்கப்பட மாட்டாது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய தீர்வு யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும் போது இவ்வாறு இணைக்கப்படவேண்டி வரும் என்ற கதைக்கே இடமில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகள் பிரதிநிதிகள் குழுவின் இனப் பிரச்சினை தீர்வு யோசனைகள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை சுதந்திரமடைந்து அறுபது வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களிடையே கருத்தொருமைப்பாட்டினை ஏற்படுத்தக் கிடைத்தமை வரலாற்று ரீதியான ஒரு நிகழ்வாகும். இந்த தீர்வு யோசனைகள் அதிகார…

  4. `படுகொலைகளுக்கு கருணாநிதி துணைபோகப்போகிறாரா?' [27 - January - 2008] கச்சதீவு நெடுந்தீவு கடலில் வைக்கப்படும் கண்ணிவெடிகள் மனிதாபிமானத்துக்கு வைக்கப்படும் அணுகுண்டுகள் என்று கடுமையாக சாடியிருக்கும் தமிழக முன்னணி நாளேடான `தினமணி' நடக்க இருக்கும் படுகொலைகளுக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி துணைபோகப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. `என்ன கொடுமை இது' என்று மகுடமிட்டு நேற்று சனிக்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கும் தினமணி, இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் எடுத்துக்கூறி கடல் கண்ணிவெடிகளை அகற்றத் தவறினால் வரலாறு மன்னிக்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது; இந்தியப் பெருங்கடல் பகுதிய…

  5. தீர்வுத் திட்டம்: மகிந்தவின் சிந்தனையா விதாரணவின் யோசனையா? [27 - January - 2008] -எம்.ஏ.எம்.நிலாம்- இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினம் நாட்டின் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததொரு கால கட்டத்தில் கொண்டாடப்படவிருக்கின்றது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒரு காலமாகவே இன்றைய நிலைமைகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு 63 தடவைகள் கூடி ஆராய்ந்த பின்னர் தீர்வுப் பொதியொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிடம் ஒப்படைத்திருக்கின்றது. இந்தத் தீர்வுப் பொதியில் நாடும் சர்வதேசமும் எதிர்பார்த்தது போல் ஒன்றும…

  6. தமிழினத்தின் வல்லமை வெளிப்படும் காலம் நெருங்கி வருவதாகஇ கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் கட்டியம் கூறியுள்ளார். நேற்று சனிக்கிழமை கிளிநொச்சியில், கூட்டுறவாளர்களின் மத்தியில் உரையாற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை - பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை, இந்தியப் படைகளின் காலத்திலும், ஜெயசுக்குறு படை நடவடிக்கையின் பொழுதும், தமிழினம் எழுச்சிகொண்டு வெற்றியீட்டியதை நினைவூட்டியுள்ளார். இந்த வகையில் தமிழினத்தை அழிப்பதற்கு சூளுரைத்து நிற்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தத்தை வெற்றி கொண்டு, தனது வல்லமையை தமிழினம் வெளிப்படுத்தும் காலம் நெருங்கி வருவதாகவும், கவிஞர் புதுவை இரத்தினதுரை கட்டியம் கூறியுள்ளார். நன்றி பதிவு

  7. புலிகளை தடை செய்ய வேண்டும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவிப்பு 1/26/2008 10:32:59 PM வீரகேசரி இணையம் - விடுதலைப்புலிகளைத் தடை செய்வது அவசியம் என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தேவையான ஆயுதங்களையும் கொள்வனவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார். அந்த செவ்வியில் அவர் தெரிவித்திருக்கும் முக்கிய விடயங்கள் வருமாறு : வன்னியை மீட்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். யாழ்ப்பாணம், மன்னார், மணலாறு, வவுனியா ஆகிய இடங்களில் இருந்து திட்டமிடப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இந்த ந…

    • 2 replies
    • 1.4k views
  8. தமிழக மீனவர்களுக்கு மிகவும் கவலை அளிக்கின்ற மிகக் கடுமையான ஒரு பிரச்சனையைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். கச்சதீவு, நெடுந்தீவு ஆகிய இரு தீவுகளுக்கு இடையில் உள்ள கடல் பகுதியில், கடலுக்குள் கண்ணி வெடிகளை அமைப்பது என்ற இலங்கை அரசின் முடிவால், இந்திய மீனவர்களின் படகுகள் அந்தக் கண்ணிவெடியில் சிக்கி வெடித்துச் சிதறக்கூடிய பேராபாயம் உருவாகி இருக்கிறது. இலங்கை அரசின் அத்துமீறிய இந்தச் செயல், பன்னாட்டு கடல் எல்லை குறித்த விதிகளை மீறியதாகவும், அமைந்து இருக்கிறது. எந்தவித்திலும் நியாயபடுத்த முடியாத, மிகத் தவறான ஒருமுடிவாக, இந்திய அரசு கச்சத்தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது. இருப்பினும், அப்போது செய்து கொள்ளபட்ட ஒப்பந்தத்தின்படி, கச்சதீவு கடற்பகுதில்…

    • 2 replies
    • 966 views
  9. சிங்கள தேசத்தின் யுத்தப் பிரகடனம் - பிழையான நேரத்தில் எடுக்கப்பட்ட பிழையான முடிவு -சண். தவராஜா- நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிறிலங்கா அரசு விலகிக் கொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தின் பலத்த கண்டனங்கள், விமர்சனங்கள் என்பவற்றைச் சட்டை செய்யாமல் விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்துவிடும் நோக்குடன், அதற்கூடாக தமிழ் மக்களின் எதிர்ப்பை நிர்மூலம் செய்து விடும் நோக்குடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தை இலக்காகக் கொண்டு போர் முடுக்கி விடப்பட்டுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னான காலப்பகுதியில் ஒரு சில வருடங்கள் மென்னிலையாக நடந்து வந்த யுத்தம் 2005 நவம்பரில் தற்போதைய அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னால் உக்கிரமடைய…

    • 14 replies
    • 2.2k views
  10. போர்நிறுத்தல் உடன்பாட்டின் முறிவும் ஈழப்போரின் இன்றைய பரிமாணமும் -எரிமலை- நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகி விட்டது. வலுவாக்கப்பட்டு, குவிக்கப்பட்ட ஆயுதப்படைகளின் துணையுடன் போரின் மூலம் மட்டுமே தமிழீழ மக்களின் விடுதலை இலட்சியத்தினைத் தோற்கடித்து விடலாம் என்ற முடிவுடன் முரண்பாட்டின் மையத்திற்குப் போரினை சிறிலங்கா மீள அழைத்து வந்துள்ளது. மறுபுறம், இந்தப் போரினை எதிர்கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத கால கட்டத்திற்குள் தமிழீழ தேசமும்- புலிகள் அமைப்பும் நுழைந்துள்ளது. இந்தப் பின்னணியில் இந்தப் போரின் எதிர்காலப் பரிமாணம் என்ன, ஈழப்போரின் புதிய அத்தியாயம் வெறுமனே தமிழர் (புலிகளின்) படைகளுக்கும், சிங்களப் படைகளுக்குமிடையேயான போர் என்ற வரைபுக்குள் அடங்கிவிடுமா …

  11. Started by {கரன்},

    கவியரங்குவாசலிலே தமிழே பொங்கு இந்த வருடத்திலே வெற்றிச் சங்கு

  12. கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போரில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கங்களினால் கூறப்பட்டு வரும் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மொத்த மக்களும் இரு தடவைகளுக்கு மேல் உயிரிழந்திருக்க வேண்டும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 858 views
  13. கிழக்கில் நடைபெற உள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து அங்கு பெரும் பாதுகாப்புப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 592 views
  14. -------------------------------------------------------------------------------- பகுதி- 03 சமஸ்டி - புராண சுயாட்சி முறையை இப்படி திரித்த பின்னணி.. வழமையாகப் புலிகளின் மாவீரத் தின உரையை. தலைவர் பிரபாகரனின் சிந்தனை ஒட்டத்துக்கு அமைவாக தமக்குரிய சொல்லாட்சி. அரசியல் மதிநுட்ப்பம் . இராஜதந்திர அறிவு உலகின் யதார்த்த போக்கு பற்றிய தீர்க்க தரிசனம் ஆகியவற்றோடு தமிழிலும் அதே சமயம் அதன் ஆங்கல மொழி பெயர்ப்போடும் தயhரித்து வழங்குபவர் புலிகளின் மதியுரைஞர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தான். மhவீரத் தினம் வருகின்ற நவம்பர் மாதத்தில் இந்த உரையை - உலகமே ஆவலுடன் எதிர் பார்த்திருக்கின்ற புலிகளின் கருத்து நிலப்பாட்டை தெளிவு படுத்தகின்ற இந்த சரித்திரக் கீ…

  15. கடற்புலி தலைமை அலுவலக தளம் மீது தாக்குதல் - இலங்கை பாதுகாப்பு அமைச்சு - விடுதலைப் புலிகள் மறுப்பு இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள கைவேலி என்னுமிடத்திற்கு 800 மீட்டர் தெற்காக அமைந்திருக்கும் கடற்புலித் தலைமை அலுவலகத் தளத்தின் மீது சனிக்கிழமை பிற்பகல் விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி அந்தத் தளத்தை அழித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது. தாக்குதல் நடைபெற்ற வேளை, கடற்புலிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது. …

  16. மகேஸ்வரன் கொலைச் சந்தேகநபர் அடையாளம் காட்டப்படவில்லை [26 - January - 2008] [Font Size - A - A - A] ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. தி.மகேஸ்வரனின் படுகொலை தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற அடையாள அணி வகுப்பில் சந்தேக நபர் அடையாளம் காட்டப்படவில்லை. கொழும்பு மேலதிக நீதிவான் ரவீந்திர பிரேமரட்ன முன்னிலையில் நேற்றுக் காலை இந்த அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இந்தப் படுகொலையைச் செய்ததாகக் கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜோன் கொலின் வலன்ரைன் (வசந்தன்) என்பவர் நேற்றுக் காலை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டார். இந்தப் படுகொலை இடம்பெற்ற கொட்டாஞ்சேனை ஷ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் க…

  17.  அரசும், பிள்ளையான் குழுவும் ஒப்பந்தம் சிறீலங்கா அரசும், பிள்ளையான் ஒட்டுக் குழுவும் மட்டக்களப்பு உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டாகப் போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இன்று (புதன்கிழமை) மதியம் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பாக அதன் பொதுச்செயலர் சுசில் பிறேம்ஜயந்தவும், ஒட்டுக்குழு சார்பாக பிள்ளையானும் கையெழுத்திட்டுள்ளனர். கொலை, கடத்தல், கொள்ளை, சிறுவர்களை படையில் இணைத்தல் போன்றவற்றுக்கு அனைத்துலக அரசு, மற்றும் மனித உரிமை அமைப்புகள் மட்டத்தில் கண்டனத்திற்கு உள்ளாகிவரும் பிள்ளையான் ஒட்டுக் குழுவுடன் சிறீலங்கா அரசு ஒப்பந்தம் செய்துள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. http://www.pathivu.com/i…

    • 7 replies
    • 1.7k views
  18. கொழும்பில் தற்கொலை அங்கி கண்டெடுப்பு 1/26/2008 6:18:40 PM வீரகேசரி இணையம் - கொழும்பு ஜிந்துப்பிட்டி கன்னாரத்தெரு மக்கள் குடியிருப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மலசலக் கூடம் ஒன்றில் இருந்து தற்கொலை அங்கி ஒன்று பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டது. பொது மக்களிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்தே மூன்றே கால் கிலோ எடையுடைய சி 4 ரக வெடி மருந்து நிரப்பப்பட்ட இந்த தற்கொலை அங்கியை மீட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். தற்கொலை அங்கி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற முப்படையினரும் அப்பகுதி மக்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து மக்கள் பதறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். பெர…

  19. வடக்கிற்கான இடைக்கால சபை என்பது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றும் அரசியல் பித்தலாட்டம் என்று தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீக்காந்தா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 905 views
  20. வெள்ளி 25-01-2008 18:45 மணி தமிழீழம் [தாயகன்] உதயன் காரியாலயத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்கவும் - அனைத்துலக மன்னிப்புச் சபை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் ஊடகவியலாளர்கள், மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை சிறீலங்கா அரசு உறுதிப்படுத்த வேண்டும் என, லண்டனை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. உதயன் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டும் வருவதால், அனைத்துலக மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கையில் சிறீலங்கா அரசிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. உதயன் காரியாலயத்தில் பணியாற்றும் குறிப்பிட்ட ஒரு பணியாளர் சிறீலங்காப் படையினர், மற்றும் படைப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒ…

    • 1 reply
    • 1.1k views
  21. புலிகளின் போராட்டம் நியாயமானது முன்னாள் அமெ. சட்டமா அதிபர் வாதம் சர்வதேச பயங்கரவாதத்தை இலங்கையே ஆதரிக்கிறது என்கிறார் அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பணியகம் (எவ்.பி.ஐ.) சமீபத்தில் விடுதலைப் புலிகள் குறித்து விடுத்த அறிக்கை பிழையாக வழிநடத்துவது, ஆதாரமற்றது என்று கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் முன்னாள் உதவிப் பிரதி சட்டமா அதிபர் புருஸ் பெய்ன், விடுதலைப் புலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் சுதந்திரக்கொள்கை பிரகடனத்தின்படியும், சர்வதேச சட்டங்களின் கீழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு தனிநாட்டை அமைப்பதற்கான உரிமையுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீதிக்கான தமிழர் அமைப்பின் சட்டத்தரணியாகவ…

    • 4 replies
    • 3.1k views
  22. கெப்பறிறிக்கொல்லவையில் மனிதப் புதைகுழியில் இருந்து கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண் உட்பட 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சூழலில் இன்னும் அடையாளம் காணப்படாத அந்தச் சடலங்கள் தமிழர்களுடையவையாக இருக்கலாம் என சந்தேகம் வலுத்திருக்கின்றது. பெரும்பான்மையினரான சிங்களவர்கள் அதிகம் வாழும் பிரதேசத்திலலேயே இந்தச் சடலங்கள் மீட்கப்படட்டள்ளன. ஆனால் இந்தப் பிரரேசத்தில் இத்தகைய எண்ணிக்கையில் மக்கள் காணாமல் போகவில்லை என்று பிரதேசவாசிகள் கூறுகின்றனர். எனவே, வெளியில் எங்கோ சுட்டுக் கொல்லப்பட்டு இங்கு கொண்டு வந்து புதைக்கபட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. புதைகுழிகள் அவரச அவரசமாகத் தோண்டப்பட்டு, துரித கதியில் சடலங்கள் மேலோட்டமாகப் புதைக்கப்பட்ட தடயங்கள் காணப்பட…

    • 4 replies
    • 2.3k views
  23. சிறிய ரக நீர்மூழ்கி மூலம் புலிகள் தாக்கலாம் அதைத் தடுக்கவே கடற்கண்ணிகள் விதைப்பாம்! [saturday January 26 2008 05:50:56 AM GMT] [யாழினி] கண்ணாடி இழைநார் கொண்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட சிறிய ரக நீர் மூழ்கிகளைப் பயன்படுத்தியும், கடல் வழித் தரையிறங்கு முறைகள் மூலமாகவும், இலங்கைப் படைகளின் கரையோர நிலைகள் மீது விடுதலைப் புலிகள் அதிரடிப் பாய்ச்சல் நடத்தலாம் என்ற உளவுத் தகவல்கள் காரணமாகவே கடலில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை இலங்கைக் கடற்படை செய்திருக்கின்றது எனக் கூறப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் கடற்படையின் கேந்திர நிலையங்களை அண்டி விசேட கடலடிப் பாதுகாப்பு செயன்முறைத்திட்டம் இதற்காகச் செயற்படுத்தப்பட்டிருக் கின்றது. நெடுந்தீவை அண்டிய கடற் பிரதே…

    • 0 replies
    • 1.5k views
  24. மன்னாரில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முயற்சிக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று தாக்குதல் நடத்தியதில் மூன்று படையினர் கொல்லப்பட்டனர். 9 படையினர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 670 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.