Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கன் ஏயர்லைன் வானூர்தி நிறுவனத்துடன் தான் கொண்டுள்ள முகாமைத்துவ உடன்பாட்டில் இருந்து எமிரேட்ஸ் நிறுவனம் வெளியேறவுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  2. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  3. யுத்த நிறுத்தத்தின் முடிவு -பி.ஆர்.நாயகம்- போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறுவதென்ற அரசாங்கத்தின் முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம் சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்தும் வகையில் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தான் சுவாரஸ்யமானவை. "அதிகரித்துவரும் போர் நிறுத்த மீறல்களைக் கருத்திற்கொண்டும் கள நிலைவரங்களின் அடிப்படையிலும் தேசத்தைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு முடிவு தான் இது" என அரசாங்கம் சொல்லிக் கொள்கின்ற போதிலும் கூட யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்கனவே செயலிழந்து போயிருந்தது என்பது தான் உண்மை.தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் யுத்தம் ஒன்று ஏற்கனவ…

    • 0 replies
    • 1.5k views
  4. இந்திய அயலுறவுக் கொள்கை தவறான பாதையில் செல்கின்றது நெடுமாறன் பேட்டி உலக தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஊக்கமளிக்கும் வெளியுறவுக் கொள்கையை நேருவும் இந்திராகாந்தியும் கடைப்பிடித்தனர். இனவெறிக்கு ஊக்கமளிக்கும் கொள்கையையே ராஜீவ் காந்தி கடைப்பிடித்தார். இந்திரா காந்தி வகுத்த வெளியுறவுக் கொள்கையை அழித்தவரும் ராஜீவ் காந்திதான் எனக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய அமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன், இந்திய அரசு இப்போதும் அதே தவறான பாதையில்தான் செல்கின்றது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையிலிருந்து வெளியாகும் `தென்செய்தி'யில் வெளியாகியுள்ள பேட்டி ஒன்றிலேயே இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருக்கின்றார். இந்தப் போட்டியின் விபரம் வருமாறு; கேள்வி: இந்தியா…

    • 4 replies
    • 1.3k views
  5. "எதிர்வரப்போகின்ற பெரும் போரும் மகிந்த அரசின் எதிர்காலமும்" - வேனில் சிறீலங்கா அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்குள் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கைப்பற்றி விடப்போவதாக அறிவித்துள்ளது. அதற்கான பாரிய படைநடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது பருவமழை பெய்து தணிந்துள்ள நிலையில், எதிர்வரும் சில நாட்களில் சிறீலங்காவின் படைநடவடிக்கைகள் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வன்னியின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பல நடவடிக்கைகள் மழைக்காலத்திலும் மேற்கொள்ளப்பட்டுத்தான் வந்தன. ஆனாலும் மழைக்காலங்களில் சிறீலங்காப் படைகளின் நகர்வு முயற்சிகள் பொதுவாக சாத்தியப்படுவதில்லை. படையினர் தங்கள் கனரக வாகனங்களை…

  6. திங்கள் 07-01-2008 01:58 மணி தமிழீழம் [மயூரன்] தென்மராட்சி பிரிகேட் தலைமையகத்தில், திடீர் குண்டு வெடிப்பு : இரு படையினர் பலி : ஏழுபேர் காயம் தென்மராட்சி வரணிப் பகுதியில் உள்ள சிறீலங்கா படைகளின் பிரிகேட் தலைமையகத்தில், திடீர் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. வரணி பிரிகேட் தலைமையகத்தில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், பதினைந்து வரையான சிறீலங்கா படையினர் குழுமி நின்ற இடத்தில், எதிர்பாராத விதமாக குண்டொன்று வெடித்துள்ளது. இதன்பொழுது, இரண்டு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் ஏழு படையினர் காயமடைந்து பலாலி கூட்டுப்படைத்தள மருத்துவமனையில்அனுமதிக்கப்

  7. விடுதலையை தமிழினம் வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை - எழிலன் வீரத்தை வெளிப்படுத்தி, விடுதலையை தமிழினம் வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லையென, எழிலன் கட்டியம்கூறியுள்ளார். வட்டக்கச்சியில் இடம்பெற்ற வீரமுரசு எழுச்சி நிகழ்வில் உரை நிகழ்த்திய, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் எழிலன், தமிழீழ மக்களின் எழுச்சி, மகிந்த அரசை விரைவில் நிலைகுலைய வைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா அரசாங்கம் திணித்துள்ள யுத்தத்தையும், மனிதாபிமான நெருக்கடிகளையும், விழிப்புணர்வுடன் எதிர்கொண்டு, விடுதலையை வென்றெடுப்பதன் ஊடாகவே, எதிர்காலத்தில் வீரமுள்ள இனமாக தமிழர்கள் வாழ முடியும் என்றும், எழிலன் சுட்டிக் காட்டியுள்ளார். உலகில்…

    • 5 replies
    • 1.7k views
  8. கொழும்பில் பயணிகள் வாகனம் கடுமையான சோதனை 198 பேர் கைது வீரகேசரி நாளேடு - கொழும்பு நகரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கேந்திர நிலையங்களை பாதுகாக்கவும் அரசாங்கம் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிய வருகிறது. இதன் ஒரு கட்டமாக கொழும்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது 198பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்டதுடன் அதில் பயணித்தோரின் அடையாள அட்டைகளும் சோதனை செய்யப்பட்டன.இதனால் நேற்றுக்காலை வீதிகளில் பெரும் வாகன நெருக்கடி ஏற்பட்டது பலமணி நேரம் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து …

  9. யாழில் குண்டு வெடித்ததில் இரு இளைஞர்கள் பலி : இரு இராணுவத்தினர் காயம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் நாவாந்துறைப்பகுதியில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இரு இளைஞர்கள் குண்டினை வெடிக்க வைத்ததாகவும் இதில் இவர்கள் இருவரும் கொல்லப்பட்டு இரு சிறீலங்கா படையினரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. கண்ணால் கண்ட சாட்சிகள் கூறிய தகவலின்படி இரு இளைஞர்கள் கடற்கரைநோக்கி சென்று கொண்டிருந்தபோது குண்டு வெடித்ததாகவும் அறியமுடிகிறது. இக்குண்டு வெடிப்பானது யாழ்பாண நகரில் இருந்து 300 மிற்றர் தொலைவில் பழைய லேடன் ஆடைத்தொழிற்சாலை நவாந்துறைப் பகுதியில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இக்குண்டு வெடிப்பில் கொ…

  10. சிறீலங்கா அரசாங்க சமாதான செயலகத்தின் செயலர் தனபால பதவியை ராஜஸனாமா செய்துள்ளார். சிறீலங்கா அரசாங்கம்போர்நிறுத்த ஒப்பந்த நடைமுறையில் இருந்து விலகியதையடுத்து சிறீலங்கா ஜனாதிபதியின் செயலரும் சிறீலங்கா அரசாங்க சமாதான செயலகத்தின் செயலருமான ஜயந்த தனபால அவர்கள் பதவிவிலகியுள்ளதாக தெரியவருகிறது. ஜெயந்த தனபால அவர்கள் சிறீலங்கா அரசாங்கம் இராணுவத்தீர்வை நோக்கி செயற்படுவதையிட்டு அதிருப்தியடைந்துள்ளதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் ஏ.பி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. யூன் மாதம் 2004 ம் ஆண்டு சந்திரிக்கா குமாரதுங்கா அவர்களினால் சமாதான முயற்சியினை மேற்கொள்வதற்காக ஐநாவில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அழைக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே. இ…

    • 0 replies
    • 762 views
  11. கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதில்லையென ஹெல உறுமய தீர்மானம் ஐ.தே.க., ஜே.வி.பி. ஆராய்வு [sunday January 06 2008 05:36:26 PM GMT] [யாழினி] கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய போட்டியிடுவதில்லையென தீர்மானித்துள்ளது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டால் மாத்திரமே தேர்தல்களில் போட்டியிட முடியும் என்றும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. அதேவேளை மேற்படி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் நாளை திங்கட்கிழமை கூடி ஆராயவுள்ளதாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக மேற்படி கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தகவல் தரும் போதே மேற்கண்டவ…

    • 3 replies
    • 1.1k views
  12. பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து விமானப்படை வீரர் இருவர் படுகாயம் சோதனை நடவடிக்கையின் போது நீர்கொழும்பில் சம்பவம் [sunday January 06 2008 05:34:05 PM GMT] [யாழினி] நீர்கொழும்பு கிம்புலாபிட்டிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் விமானப்படை வீரர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கட்டுநாயக்க விமானப் படைத்தளத்திற்கு அண்மையிலுள்ள கிம்புலாபிட்டிய பொளுகந்த பகுதியிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.50 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.விமானப்படைய

    • 0 replies
    • 974 views
  13. சிறிலங்கா அரசாங்கத்தின் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  14. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் கேணல் அருள்வேந்தன் என்று அழைக்கப்படும் சாள்சின் வீரவணக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.8k views
  15. சிறீலங்கா போர்நிறுத்த ஒப்பந்த விலகல்: அவுஸ்திரேலியா எச்சரிக்கை [sunday January 06 2008 01:52:26 PM GMT] [யாழினி] சிறீலங்கா அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக விலகியதால், நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கலாம் என அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறீலங்காவின் போர்நிறுத்த ஒப்பந்த விலகல்பற்றி தாம் கவனத்தில் எடுத்திருப்பதாக அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் அவர்கள் ’அசோசியஸ்ட் பிரஸ்சுக்கு’ தெரிவித்துள்ளார். இராணுவ நடவடிக்கை மூலம் சிறீலங்கா இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது எனவும், பேச்சுவார்த்தை மூலமே இனப்பிரச்சனைக்கான தீர்வை காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அனைத்துக் கட்சிக…

    • 0 replies
    • 1.2k views
  16. நோர்வே நாட்டில் 2007 ஆம் ஆண்டுக்கான "முன்னணியில் 10" (Top 10) பட்டியலில் தமிழரான ஊடகவியலாளர் இராஜன் செல்லையா தெரிவாகியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.6k views
  17. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் நாள் நடைபெற உள்ள சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திரதின விழாவில் இந்தியப் பிரதமர் பங்கேற்க மாட்டார் என இந்தியா அதிகாரபூர்வமாக சிறிலங்காப் பிரதமருக்கு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  18. முல்லைத்தீவை விட்டு வெளியேற என்ஜீஓக்களுக்கு புலிகள் உத்தரவு முல்லைத்தீவு பகுதியில் பணி புரிந்து வந்த என்ஜீஓக்களுக்கு (தேசீய மற்றும் வெளிநாட்டு அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு) அப்பகுதியை விட்டு கடந்த 2007 டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வெளியேறுமாறு விடுதலைப் புலிகள் உத்தரவிட்டிருந்தனர். செஞ்சிலுவை சங்கம் போன்றவை வெளியேறிய போதும் சில நிறுவனங்கள் கிளிநொச்சியில் இருக்கின்றன. இந் நிறுவனங்களை விமான தாக்குதலில் இருந்து காப்பதற்காக விடுதலைப் புலிகள் வெளியேறுமாறு சொன்னாலும் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு பங்கர்கள் குறித்த தகவல்கள் இவர்களால் அரசுக்கு செல்கிறது எனும் சந்தேகம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. முல்லைத்தீவை கைப்பற்றுவதற்காக வெலி…

    • 10 replies
    • 4.6k views
  19. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அரச தலைவர் ஆணைக்குழு நேற்று சனிக்கிழமை முதல் சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  20. Started by ரஞ்சித்,

    இன்று வெளிவந்த சண்டே டைம் பத்திரிகையில் அமரர் மகேஷ்வரனின் கொலையுடன் டக்கிளசும் அரசும் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பது பற்றி அரசியல் களப் பகுதியில் , "மகேஷ்வரன் கொலை : உரைக்கும் செய்தி" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. இணைப்பை இணைக்க இன்னும் முயன்று வருகிறேன்.

  21. விடுதலைப் புலிகளின் விபரீத நோக்கம் தெரியாமால், அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள சில தலைவர்கள் பேசி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டும் வருகின்றனர். இப்படி செய்வதால் எதிhகாலத்தில் தமிழகத்திலும் ஒரு 'யாழ்ப்பாணம்'; உருவாகும் ஆபதது உள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழ் அமைப்புகள் இப்படி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளன. இலங்கையில் தனி நாடு கோரி போர் செய்து வரும் விடுலைப் புலிகளளுக்கு எதிராக, நடுநிலையான சில அமைக்புகள் உள்ளன. முன்னா தமிழ் ஈழததில் சிங்கள அரசு, தமிழ் நிர்வாகத்தை ஏற்படுத்திய போது, இந்த அமைப்புகள் ஒத்துழைப்பைபு அளித்து வந்துள்ளன. அப்போதெல்லாம் அவர்களை விடுதலைப் புலிகள் கொன்று வந்துள்ளனர். விடுதலைப் புலிகள்; எதிர்ப்பு அமைப்புகள…

    • 8 replies
    • 3.2k views
  22. புதுவருட நாளன்று கொழும்பில் கொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் அதிக கப்பல்களுக்கு சொந்தமானவர் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த ஐலண்ட்" ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  23. பல்கலைக்கழக மாணவன் படையினரால் கைது: உடன் விடுவிக்கக் கோருகின்றோம் யாழ் பல்கலைக்கழக மாணவன் எம்.மயூரன் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை விடுதலை செய்துமாறு யாழில் தமிழ் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றைவிடுத்துள்ளது. அந்த அறிக்கை வருமாறு... 05-01-2008 யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட கணிதத்துறை மாணவன் எஸ்.மயூரன் படையினரால் 03.1.2008 அன்று காலை 7 மணியளவில் திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டிருக்கின்றா

  24. எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின் சுதந்திர நாள் விழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கமாட்டார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.