Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசு கைவிட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் (ஹியூமன் றைட்ஸ் வோட்ச்) வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.3k views
  2. வன்னியில் இருந்து வவுனியாவுக்கு நோயாளர் தவிர்ந்த பொதுமக்கள் எவரும் ஓமந்தைப் பாதை ஊடாகச் செல்ல முடி யாது. அதற்குத் தடை விதிக்கப்பட்டுள் ளது. தென்னிலங்கையில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக் கையை படைத்தரப்பு மேற்கொண்டுள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இருந்து அவசர நோயா ளர்கள், அரச ஊழியர்கள் மட்டும் ஓமந்தை ஊடாக வவுனியா வருவதற்கு அனுமதிக் கப்படுகின்றனர். வேறு பொதுமக்கள் எவரும் வவுனியா வருவதற்கு கடந்த வியாழக்கிழமை தொடக்கம் அனுமதிக்கப் படவில்லை. கொழும்பு வவுனியா ரயில் சேவைகள் அனுராதபுரம்வரை நிறுத்தப்பட்டுள்ளது. வன்னியில் இருந்து பொதுமக்கள் வவுனி யாவுக்கு வருவதும் அனுமதிக்கப்பட வில்லை என்று பாதுகாப்பு அதிகாரி ஒரு வர் கொழும்பில் தெரிவித்துள்ளார்.

    • 0 replies
    • 798 views
  3. பயங்கரவாதத்துக்கு எதிரான தென்னிலங்கையின் யுத்த முனைப்புத் தீவிரம் பெற்றிருப்பதை அடுத்து வடக்கு, கிழக்கிலும் தென்னிலங்கையிலும் தமிழர்களை வகை தொகை யின்றிக் கைதுசெய்து அடைக்கும் அரச கொடூரக் கைங் கரியமும் தீவிரம் பெறத் தொடங்கியிருக்கின்றது. அரசுத்தரப்பு "பயங்கரவாதம்' எனச் சித்திரிக்கும் வன் முறைப் போராட்டத்துடன் தொடர்புடையவர்களை அல் லது அத்தகைய செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுவோரைக் கைது செய்வது என்பது வேறு. இலங்கைச் சட்டங்களின் படியும் தார்மீக நீதிப் படியும் அதில் அர்த்தம் இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால் எந்தக் காரணமுமின்றி கண்ணில் படும் தமிழர் களை தங்கள் எழுந்தமான எண்ணப்படி "பயங்கரவாதச் சந் தேகநபர்களாக' அடையாளம் கண்டு கைது செய்வதும் தடுத்துவைப்பது…

  4. கொழும்பில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் தனியார் பேரூந்து உரிமையாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 840 views
  5. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான நுகேகொடப் பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல், தென்னிலங்கை மக்களின் வாழ்க்கையை மட்டும் பாதிக்கவில்லை, மாறாக வர்த்தக நடவடிக்கைகளையும் கடுமையாக பாதித்திருப்பதாக கொழும்பு வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 802 views
  6. இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் அமைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் எதுவித வேண்டுகோளையும் எப்போதும் விடுவிக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  7. எதிர்வரும் 14 ஆம் நாள் நடைபெறவுள்ள வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்களிப்பையும் தாம் எதிர்க்கப் போவதாக ஜே.வி.பி. கட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 564 views
  8. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருவர் காணாமல் போய் உள்ளனர். பிரித்தானியா குடியுரிமை பெற்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 885 views
  9. 35 ஆண்டுகாலமாக அவசரகாலச் சட்டத்தின் பெயரால் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் சிறிலங்கா அரசாங்கத்தை பொதுநலவாய (கொமன்வெல்த்) அமைப்பிலிருந்து வெளியேற்றும் பரப்புரைகளை முன்னெடுப்போம் என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 688 views
  10. தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையை இந்திய கொள்கை வகுக்கும் அமைப்பான றோ, வழமைபோல் அபத்தமாக புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 2.5k views
  11. இலங்கையில் அதிகரித்து வரும் பொதுமக்கள் இழப்பு குறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.1k views
  12. டக்ளஸ் மீது தாக்குதல் நடத்தவந்த குண்டுதாரி இனம் காணப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு. சிறீலங்கா துணை இராணுவக்குழு ஒன்றின் தலைவரான ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தச் சென்ற மனித குண்டுதாரி இனம் காணப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மனித குண்டுதாரி வவுனியா புளியங்குளத்தைச் சேர்ந்த 01-01-1983ம் ஆண்டு பிறந்த 24 அகவையுடைய மேகமன்னன் சுஜேந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் அறிவித்துள்ளனர் Pathivu

    • 1 reply
    • 1.8k views
  13. 'புலிகளின் இயக்கத்தை எந்த நேரத்திலும் தடை செய்யலாம். இது வரை இலங்கை அரசு புலிகள் இயக்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதற்கு விசேட காரணங்கள் ஏதும் இல்லை, அழுத்தங்களும் இல்லை. என்றாலும் அரசு தராராளத்தோடு புலிகளுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளது. புலிகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் எந்த நேரத்திpலும் பலிகள் இயக்கத்தை தடை செய்யத் தயங்கமாட்டோம்." பர்துகாப்புத் துறைப் பேச்சாளனும் அமைச்சருமான கேஹெலிய இப்படி சூளுக்கின்றார். தேசியப் பாதுகப்பு ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடுகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இப்படிக் கூறினார். 'தமிழர் புனர் வாழ்வுக் கழ…

    • 2 replies
    • 1.4k views
  14. பிரபாகரனை உயிரோடு பிடித்தால் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்போம். சடலமாகவே அவர் சிக்கினால் அதனை இந்திய அரசு ஏற்றுக் கொள்ள விரும்பினால் அதனையும் இந்திய அரசிடம் ஒப்படைக்க தயார். என கெஹேலிய நேற்று குரைத்துள்ளது. இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்திய அரசிடம் ஒப்படைப்பதாக ஏற்கனவே உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் இப்பொழுது பயங்கரவாதத்;தை அடியோடு ஒழிக்கும் வரை இராணுவ நடவடிக்கைகள் ஓயாது என்றும் கூறுகின்றீர்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் எப்படி செய்யப் போகின்றீர்கள்?" என செய்தியாளர் ஒருவர் அமைச்சனிடம் கேட்டார். நாம் இந்தியாவுக்கு அளித்த உறுதியை மீறமாட்டோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதே வேளை, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ம…

    • 12 replies
    • 3.2k views
  15. சனி 01-12-2007 14:52 மணி தமிழீழம் [மயூரன்] போறூட் நிறுவனத்தின் வன்னியில் சேவைகளை இடைநிறுத்தம் நோர்வேயை சேர்ந்த மனிதநேய தொண்டு நிறுவனமான போறூட் தனது சேவைகளை வன்னிப்பிரதேசத்தில் இடைநிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் வான்வழித் தாக்குதல்களையடுத்தே இவர்கள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளனர். போறூட் நிறுவனமானது சிறீலங்கா, இந்தியா, நேபாளம், சேயரலியோன் ஆகிய பகுதிகளில் தமது சேவைகளை செய்துவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 1 reply
    • 1.4k views
  16. Posted on : Sat Dec 1 6:25:00 2007 .இராணுவத்தில் புதிதாக 30, 000 பேர் தப்பியோடிய பின் வந்தோர் 4, 894 கடந்த 11 மாதங்களில் 30 ஆயிரம் இளைஞர்கள் இராணுவத்தில் புதிதாக இணைந்துள்ளனர். அதேவேளை, கடந்த இருவாரங்களில், ஏற்கனவே படைகளில் இருந்து தப்பியோடிய 4 ஆயிரத்து 394 இராணுவத்தினர் மீண்டும் சரணடைந்துள்ளனர். இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார். படைகளில் இருந்து தப்பியோடியவர்கள் மீண்டும் சரணடைவதற்கு 12 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது குறுகிய காலக்கெடுவில் இவ்வளவு பெருந்தொகையானவர்கள் சரணடைந்தது இதுவே முதற்தடவை சரணடைந்தவர்களுக்கு மீண்டும் குறுகியகாலப் பயிற்சிகள் வழங்கப்பட்டு ஏற்கனவே கடமையில் இருந்த பிரதேசங்க…

  17. சிறிலங்கா இராணுவத்தில் 12 வருட கால சேவையைப் பூர்த்தி செய்த பின்னர் ஓய்வுபெற்ற இராணுவத்தினரை மீண்டும் இராணுவத்தில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  18. வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்படாட்டுப் பகுதியில் படைகள் ஆழ ஊடுருவி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் ஒன்பது மாணவர்;கள் உட்படப் பதினொரு பேர் உயிரிழந்தனர் என்பது முழுக் கட்டுக்கதை எனத் தெரிவித்திருக்கிறா.. ஆனந்த சங்கரி. நுகெகோடை குண்டு வெடிப்பைக் கண்டித்துப் பத்திரிகைக்களுக்குத் தாம் விடுத்த அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயத்தை அவ. தெரிவித்திருக்கிறா.. 17 பேர் உயிரிழக்கவும் 35 பேருக்கு அதிகமானோர் காயமடையவும் காரணமாக அமைந்த அப்பாவிகள் மீது நுகேகொடையில் நடத்தப்பட்ட கொடூரக் குண்டுத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். மிருகத்தனம் புலிகளின் நெஞ்சில் இறுகியிருப்பதால் அவர்கள் தங்களை சீர்திருத்திக் கொள்ளமாட்டார்கள். புலிகளின் கட்டுப்பட்டுப்; பிரதேசத்துக்குள் ஆழ ஊடு…

    • 14 replies
    • 2.7k views
  19. தமிழர்கள் கைது விவகாரம் [01 - December - 2007] தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு, தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை காலை முதல் கொழும்பிலும் தமிழ் மக்கள் வாழும் சுற்றுப்புறங்களிலும் தமிழ் மக்கள் விசாரணைக்காக என்ற போர்வையில் வகைதொகையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கூடுதலாக இளைஞர்களும் யுவதிகளுமே விசாரணைக்கென்ற போர்வையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கொழும்பு பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய, வத்தளை, பேலியகொடை போன்ற பகுதிகளிலும் புத்தளத்தில் உடப்பு, முந்தல், முன்னேஸ்வரம் ஆகிய இடங்களிலும் தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி கைது செய்து அழை…

  20. பாகிஸ்தானிடம் இலங்கை அவசர இராணுவ உதவி [01 - December - 2007] * முன்னுரிமை அடிப்படையில் போர்த்தளபாடங்களை வழங்குமாறு வேண்டுகோள் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை அரசு அவசர இராணுவ உதவிகளைக் கோரியுள்ளது. 60 மில்லியன் டொலர் பெறுமதியான போர்த்தளபாடங்களை `மிகவும் முன்னுரிமை' அடிப்படையில் வழங்குமாறு பாகிஸ்தானிடம் இலங்கை அரசு கேட்டுள்ளதாக புகழ்பெற்ற பாதுகாப்புச் சஞ்சிகையான ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி, நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்த உடன்பாடு முறிவடையும் நிலை அதிகரித்துச் செல்கையில் தனது இராணுவ பலத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இலங்கை அரசு இந்த இராணுவ உதவியைக் கோரியுள்ளதாகவும் அதில் தெரிவிக்க…

  21. சனி 01-12-2007 03:29 மணி தமிழீழம் [மயூரன்] பூநகரி பகுதியில் கிபிர் குண்டுத் தாக்குதல் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான வான்கலங்கள் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவிலும் 4.00 மணியளவிலும் குண்டுத்தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளன. விமானங்கள் குண்டு வீசியதை தொடர்ந்து பாரிய வெடியோசைகள் செவிமடுக்கப்பட்டதாகவும் சிறீலங்கா வான்படையினர் பலகுண்டுகளை பூநகரி மற்றும் தீவுப்பகுதிகளில் வீசியதாகவும் அறியமுடிகிறது. எனினும் இதுதொடர்பில் ஏற்பட்ட சேதவிபரங்கள் இன்னமும் அறியப்படவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  22. குறிக்கோளுக்காகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளை கண்மூடித்தனமாக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் அமைப்புக்களுடன் ஒப்பிடுவது பொருந்தாது என்று விடுதலைப் புலிகளின் அனைத்துலக சட்ட ஆலோசகர் வி.உருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 967 views
  23. அரசியல்வாதிகளின் பாதுகாப்பும் பொதுமக்களின் தொல்லைகளும் [30 - November - 2007] [Font Size - A - A - A] பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் பொலிசாரும் முப்படையினரும் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளின் விளைவான கெடுபிடிகள் இன்று மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது. சாதாரணமக்கள் எங்குசென்று முறையிட்டாலும் தீர்வுகாண முடியாததாக இருப்பதே இந்தப் பிரச்சினையின் பிரத்தியேகமான அம்சமாகும். தற்போதைய சூழ்நிலையில் இக்கெடுபிடிகள் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர, தணிவதற்கான சாத்தியப்பாடு எதுவுமே கிடையாது. வீதிக்கு வீதி சோதனைச் சாவடிகளில் பொலிஸாரும் படையினரும் மேற்கொள்கின்ற சோதனைகளுக்குப் புறம்பாக, அதிமுக்கிய பிரமுகர்களின், அரசியல்வாதிகளின் வாகனத்தொடர…

    • 0 replies
    • 1.1k views
  24. தமிழீழத்தின் கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் மீதான வான் தாக்குதல் குறித்து கவலை கொள்வதாகவும் சிறிலங்காவின் கொழும்பில் நடத்தப்பட்ட இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 9 replies
    • 2.1k views
  25. வடபோர்முனைகளில் மோதல்கள் இடம்பெற்றுள்ளது சிறீலங்கா இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் வியாழக்கிழமை காலை முன்னரங்க நிலைகளில் மோதல்கள் இடம்பெற்றுள்ளது. கிளாலி, முகமாலை முன்னரங்க நிலைகளில் இருந்து இராணுவத்தினர் முன்னகர முற்பட்டதாகவும் எனினும் விடுதலைப்புலிகளினால் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.