ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
பொய்ச்செய்திகளைப் பரப்பும் பின்னணி என்ன? பிரபாகரனைக் கொலைசெய்ய தொடர் முயற்சி! தோல்வி கண்ட இந்திய-சிங்கள உளவுத்துறைகள்! - பழ. நெடுமாறன் கியூபாவின் தலைவர் காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்கா இடைவிடாது முயல்கிறது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை கொலைசெய்ய சிங்கள அரசு துடியாய்த் துடிக்கிறது சிங்கள விமானக் குண்டுவீச்சில் சிக்கித் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படுகாயம் அடைந்திருப்ப தாகவும், அவரை இந்தியா உட்பட ஏதாவது ஒரு வெளிநாட்டிற்குச் சிகிச்சைக்கு கொண்டுசெல்ல முயற்சிகள் நடைபெறுவதாகவும் பரபரப்பான செய்தி ஒன்று சிங்களப் பத்திரிகைகளிலும், இந்தியப் பத்திரிகைகளிலும் வெளியிடப் பட்டது. இந்தச் செய்திக்கு ஆதாரம் என்ன என்பதை யாரும் கூறவில்லை. புல…
-
- 0 replies
- 1.2k views
-
-
28.12.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை 15. http://www.yarl.com/videoclips/view_video....aae0091fa301e61
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா வான்படையினரின் கோழைத்தனமான தாக்குதலால் தாக்கியழிக்கப்பட்ட "புலிகளின் குரல்" நிறுவனம் இன்று சனிக்கிழமை முதல் மக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் அரச பயங்கரவாதத்தின் செயற்பாட்டை உலகிற்கு எடுத்தியம்புகின்ற காட்சியகமாக புலிகளின் குரல் வளாகம் அமைந்திருக்கின்றது என்று தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 914 views
-
-
சிறீலங்காவின் பிரதம மந்திரி இன்று நிகழ்ந்த ஒரு நிகழ்வில் பேசும் போது 2008 தமது தேசத்துக்கு வெற்றியாண்டாக அமையும் என்று பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு அது இல்லாதொழிக்கப்படும் அதி உன்னத ஆண்டாக அமையும் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே பாதுகாப்பமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச அவர்களோ புலிகளை அழிக்கும் காலம் கனிந்து விட்டது என்றும் எனவே அவர்களை சிறீலங்காவில் தடை செய்துவிட்டு நகைப்புக்கிடமான.. ஏட்டில் மட்டும் உள்ள போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கிழித்தெறிய வேண்டும் என்று அரசுத் தலைவரைக் கேட்டுள்ளார்..! Total elimination of terrorism in 2008 - PM Prime Minister Ratnasiri Wickremanayaka asserted that the country can anticipate to dedicate and celebrate 2…
-
- 2 replies
- 2.3k views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் பாரியளவிலான முன்நகர்வு நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் படைத்தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 20-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 3.6k views
-
-
குடாநாட்டில் திடீர் காலநிலை மாற்றங்கள்: தற்போது வெப்பமும் பனியும் நிலவுகின்றன [saturday December 29 2007 07:42:23 AM GMT] [pathma] குடாநாட்டில் கடந்த சில தினங்களாகக் கடும் வெப்பமும் வரட்சியும் நிலவி வரு கின்றது. அத்துடன் இரவுவேளைகளில் கடும் பனி பெய்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரு மழை பெய்தது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்தமை தெரிந்ததே. அந்தப் பாதிப்பிலிருந்து ஓரளவு மக்கள் மீண்டுவரும் நிலையில் தாழ்ந்த நிலப் பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளம் வற்றிவரும் நிலையில் வெப்பம் மற்றும் பனியால் பாதிப்பு ஏற்படுவதாகப் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். திடீர் திடீரென ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால்…
-
- 0 replies
- 1.5k views
-
-
SRI LANKA: Tsunami aid “missing”, says anti-corruption group COLOMBO, 28 December 2007 (IRIN) - Over US$500 million in tsunami aid given to Sri Lanka has gone “missing”, an anti-corruption organisation has charged. Transparency International Sri Lanka (TISL) said its investigations had revealed a gap between the amounts disbursed by foreign aid agencies and what has been spent on relief and recovery projects since the 2004 tsunami. “The difference between the disbursed and the expended (amounts) has been a controversial issue that does not have a credible explanation,” said TISL in a statement released to mark the third anniversary of the disaster. “There i…
-
- 2 replies
- 2.4k views
-
-
பயனுறுதிமிக்க சமாதான உருவாக்கத்துக்கு தேவையான சர்வதேசத்தின் அணுகுமுறை மாற்றம் [28 - December - 2007] * ருவாண்டா விவகாரத்தில் சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தி கவலைப்பட்டதுபோன்று தமிழர் விவகாரத்திலும் கவலைப்பட வேண்டியேற்படும் -பத்மினி சிதம்பரநாதன் எம்.பி.- அண்மையில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் மறைந்த பிரதமர் டட்லி சேனநாயக்காவின் ஞாபகார்த்த உரையின் போது, `புதிய நூற்றாண்டுக்கான புதிய இராஜதந்திரம்' எனும் தலைப்பில் ஆற்றிய நீண்ட உரை பல விடயங்களை உணர்த்தியுள்ளது. அவரது கருத்துகள் முழுமைக்கும் தமிழ் மக்கள் உடன்பாடு காணாவிட்டாலும் பல சிந்திக்கத்தக்க புதிய கருத்துகளை இனம் காண முடிந்தது. உலகம் ஒரு கிராமமாகிவிட்டதை குறிப்பிட்டுள்ள தூதுவர் இராஜதந்திர…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெற்றி மமதைப் போக்கை கைவிடக் கோரும் மகஜர் 29.12.2007 இயேசு பாலன் பிறப்பு தினத்துக்கும் புதுவருடத்துக்கும் இடைப்பட்ட பண்டிகைக்காலம் இது. இலங்கைத் தீவில் அல்லலுற்று, அவலப்பட்டு, அடக்கு முறைக்கும், நெருக்குவாரங்களுக்கும் உள்ளாகி, அனர்த்தங்களை எதிர்நோக்கி வரும் ஈழத் தமிழ் மக்களுக்கு இது பண்டிகைக்கும் கொண்டாட்டங்களுக்கும் உரிய காலம் அல்ல. கடந்து போகும் பண்டிகை நாட்களை அவற்றுக்குரிய மாண்புகளோடு அனுஷ்டிப்பதையே இப்போதைய கால கட்டத்தில் அவர்களால் பின்பற்ற முடியும். இதற்கு அப்பால், மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் திளைப்பதற்கான சூழல் அவர்களுக்கு இல்லை. ஈழத் தமிழர்களுக்கு என்றில்லை, இலங்கைத் தீவில் நீதி கோரும் நியாயம் வேண்டும் அனைத்து மக்களினதும் நிலைமை இதுதான். ஆட்கடத்தல்…
-
- 0 replies
- 1.3k views
-
-
பெண்கள் நலன்புரி நிறுவனத்தின் தகவலின்படி சனிக்கிழமை காலை வடமராட்ச்சியில் இமையாணனுக்கு அருகில் யாழ்பாணம் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு சென்ற ஆயுதக்குழு அங்கிருந்த பெண்ணை அவரது வீட்டுக்கு அருகில் இருந்த பற்றைக்குள் இழுத்துச்சென்று குழுவாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியாக தெரியவருகிறது. இதனையடுத்து மயக்கமுற்றநிலையில் இருந்த குறிப்பிட்ட பெண்ணை மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின்னர் யாழ்பாண வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது. ஊடகங்களுக்கு தெரியப்படுத்திய பெண்கள் நலன்புரி நிறுவனம் பெண்ணினது பெயரை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்கள்
-
- 0 replies
- 1.5k views
-
-
பூசா தடுப்பு முகாமில் தடுத்துவைத்த 60 தமிழர்கள் விடுதலை [saturday December 29 2007 04:13:27 AM GMT] [யாழினி] கொழும்பு பிரதம நீதிபதியால் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 60 தமிழ் பொதுமக்கள் குற்றம் புரிந்தமைக்குரிய எதுவித ஆதாரமும் இல்லாததால் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அண்மையில் கொழும்பில் இரு குண்டுகள் வெடித்தபோது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையில் 2000 ற்கு மேற்பட்ட தமிழ்பொதுமக்கள் கைது செய்யப்பட்டபோது கைதானவர்கள் எனவும் இன்னமும் 400 ற்கு மேற்பட்ட பொதுமக்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. http://tamilwin.net/article.php?artiId=595...;token=dispNews
-
- 0 replies
- 940 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறப் போவதாகத் அறிவித்துள்ளார். கடநத 18ம் திகதி தனது பாதுகாப்புத் தரப்பை அரசு திரும்பப் பெற்றுள்ளது என தெரிவித்த அவர் பயங்கரவாத அரசு தனது பாதுகாப்பை குறைத்து தனக்கு உயிராபத்தை விளைவிக்க முயல்வதாக தெரிவித்திருந்தார். தற்போது அக் காரணங்களுக்காக இலங்கையை விட்ட வெளியேற உத்தேசித்தள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அரசுக்கு எதிராக செயல்பட்ட இவரதும் இன்னும் சில பா.உக்களின் பாதுகாப்பை அரசு குறைத்திருந்தது அறிந்ததே. ஜானா
-
- 2 replies
- 2.1k views
-
-
டில்லி விஜயம் செய்துள்ள சங்கரி, சித்தார்த்தன், சிறிதரன் ஆகியோர் அடங்கிய முக்கூட்டு அணியினரிடமே இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் இந்தத் தகவல்களை வெளியிட்டிருக்கின்றார் என்று தெரியவருகின்றது. இலங்கையின் தமிழ்ப் பகுதிகளுக்;கு குறிப்பிடத் தக்க சுயாட்சியை வழங்குவது அவசியமென இந்தியா பல தடவைகள் வலியுறுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணண் நினைவுபடுத்தியிருக்கிறார். இந்தியாவிற்கான தமது ஆறு நாள் விஜயத்தின் போது முக்கூட்டுத்தலைவர்கள் நிதியமைச்சர் பி.சிதம்பரம், வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர மேனன் ஆகியோரையும் சமந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்புகளின் போது முக்கூட்டுத் தலைவர்கள் இலங்கையிலன் தற்போதைய நிலை குறித்து எடுத்துரைத்துள்ளனர். இலங்கையின் பிள…
-
- 4 replies
- 2.4k views
-
-
தன்னினத்தைக் காட்டிக் கொடுப்பவனை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது-மாயா- விடுதலைப் போராட்டம் என்பது பெரும் விலைகொடுத்து நடத்துவது. மனிதர்களுக்கு அடிப்படைச் சுதந்திரம் உண்டு. அடிப்படை மனித உரிமைகளை அடையவிடாது தடுப்பதும், இடையூறு விளைவிப்பதும் தவறாகும். இந்த வகையில் சகல நாடுகளிலும் ஒரு விதிவிலக்கு உண்டு. எனினும் எல்லா வகையான உரிமைகளையும் ஒவ்வொரு பிரசையும் அடையவும், ஒவ்வொரு பிரசைக்குமான பாதுகாப்பை வழங்கவும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. எனினும் உரிமைகள் தொடர்பில் பேசுவோர் மிக அதிகமாகவும், கடமைகள் பற்றிப் பேசுவோர் மிகக் குறைந்தோராக வும் காணப்படுகின்றனர். போகிற போக்கில் பேசுவது போல நாட்டு நடப்புகளைப் பேசுவோர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் போராட்டத்தைக் க…
-
- 0 replies
- 1.5k views
-
-
சனி 29-12-2007 02:05 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] இந்தியாவின் இரட்டை அணுகுமுறை சிறீலங்கா படைத்துறையினர் ஆயுத தளபாடங்களையும், தற்காப்பு உபகரணங்களையும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பெறுவதற்கு கால தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பழைய அமெரிக்க தயாரிப்பு ராடார் கருவிக்கான உதிரிப்பாகங்களை பெறுவதற்கு சிறீலங்கா அரசு முயன்றபோது, அமெரிக்க அரச திணைக்களத்தால் ஏற்றுமதிக்கான அனுமதிப்பத்திரம் வழங்க தாமதம் ஏற்பட்டது. அதனால் ராடார் கருவிக்கான உதிரிப்பாகங்களைப் பெற கால தாமதம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. அண்மையில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட முடியாத, மீட்பு நடவடிக்கைக்கு மட்டுமே உபயோகிக்கக் கூடிய கடற் கலங்…
-
- 3 replies
- 1.5k views
-
-
Posted on : 2007-12-28 மகிந்தரின் பெருமிதம் தென்னிலங்கையில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற் றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது அரசு அண்மைக் காலத்தில் களமுனைகளில் இராணுவ ரீதியாகவும் சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர ரீதியாகவும் பெரு வெற்றிகளை ஈட்டி யிருப்பதாகத் தெரிவித்துப் பெருமிதம் கொண்டிருக்கின்றார். கிழக்கில் நிலப்பரப்புகளை விடுதலைப் புலிகள் வசம் இருந்து மீட்டமையையும், சர்வதேச மட்டத்தில் தமது யுத்த வரவு செலவுத்திட்டத்துக்கு பெருமளவு நிதியைப் பெற் றுக்கொண்டமையையும் இத்தகைய பெரும் சாதனையாக அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார
-
- 0 replies
- 1.4k views
-
-
சனி 29-12-2007 01:34 மணி தமிழீழம் [சிறீதரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் தாய்மண்ணிற்காக தமது இன்னுயிர்களை ஈந்த போராளிகளின்விபரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளனர். மன்னார் முள்ளிக்குளம் களமுனையில், நேற்று சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதல்களின் பொழுது, வீரவேங்கை சீரரசன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை சுபராஜ் என்ற போராளி களப்பலியாகியுள்ளார். கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்ட யுத்த களமுனையில் நிகழ்ந்த மோதல்களில் லெப்.கேணல் நிலவன் என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த அல்பிரட் தங்கராசா டென்சில் ஜெனஸ்கோ என்ற போராளியும், அதே நாளில் மணலாறு களமுனையில் இடம்பெற்ற மோதல்களின் பொழுது, லெப்ரினன்ட் வர்ணகீதன் என்றழைக்கப்ப…
-
- 4 replies
- 1.9k views
-
-
இலங்கை டெய்லிநியூஸ் பத்திரிக்கைக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொட்டபாய ராஜபக்ச '' I think the most sensible thing is that we must end this Ceasefire Agreement by officially declaring there is no Ceasefire Agreement. Why should we hoodwink the people by saying there is a Ceasefire Agreement?,” என்றார். அவரது இந்த அறிவிப்பு அடுத்த ஆண்டு முழு அளவில் அரசு போரை முன்னெடுக்கவுள்ளதையே காட்டுகிறது. புலிகள் மீதான தடையை அரசு அறிவிக்குமானால் இலங்கையில் இருக்கும் உள்ளூர், சர்வதேச ஊடகவியளாளர்கள் புலிகளை நேரடியாக இலங்கையில் இருந்து தொடர்புகொள்ளமுடியாத நிலையேற்படும். இது ஈழப்போர்-4 குறித்த உண்மை நிலவரம் வெளிவருவதை தடுக்கும் அல்லது தாமதப்படுத்தும். டெய்லிந…
-
- 7 replies
- 2.3k views
-
-
தமிழீழ காவல்துறையின் புதிய பொறுப்பாளராக இளங்கோ நியமனம் [Friday December 28 2007 03:35:18 PM GMT] [saravanan] தமிழீழ காவல் துறையின் புதிய பொறுப்பாளராக இளங்கோ இன்று தமிழீழ தேசியத்தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசியத்தலைவரால் 16 வருடங்களுக்கு முன்பு தமிழீழ காவல் துறை ஆரம்பிக்கபட்டது. கடந்த 16 வருடங்களாக பா.நடேசன் பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார். கடந்த காலங்களில் தமிழீழ காவல் துறை தனது சேவையை நேர்மையாகயும் பெறுமதியாகவும் சட்டம் வழியில் பேணி வந்துள்ளது. tamilwin.com
-
- 0 replies
- 1.3k views
-
-
உங்கள் பொன்னான வாக்குகளை போடுங்கள். http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmHome.aspx Active poll The APRC should propose A Unitary State with district as unit of devolution A Unitary State with province as unit of devolution A semi federal State with province as unit of devolution A full federal state with a merged North and East
-
- 7 replies
- 2.6k views
-
-
மணலாறு சிலோன் தியேட்டர்ப் பகுதியில் உள்ள வெடிவைத்த கல்லுப்பகுதிக்குள் இன்று ஊடுருவி கிளைமோர் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடிதுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 902 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் புலிகளின் குரலை இலகுவில் நசுக்கி விட முடியாது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 861 views
-
-
Hillary Clinton ன் செவ்வி காணொலியில்
-
- 0 replies
- 2k views
-
-
அறுகம்பே கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட இந்தோனேஷிய கப்பல் கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளது-இராணுவ பேச்சாளர் [Friday December 28 2007 01:40:30 PM GMT] [யாழ் வாணன்] அறுகம்பே கடற்ப்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்தோனேஷிய கப்பல் இன்று காலியிலிருந்து கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். கப்பல் கைப்பற்றப்பட்ட தினமன்றே காலி துறைமுகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதோடு, மேலதிக விசாரணைக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் கூறினார். அத்தோடு, கப்பலில் வைத்து கைது செய்யப்பட்ட 12 இந்தோனேஷிய பிரஜைகளிடமும் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிரிகேடியர் உதய நாணயக்கார கூற…
-
- 0 replies
- 1.1k views
-