Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Posted on : 2007-11-23 ஆட்சியின் நாணயக்கயிறை பிடித்திருக்கும் அதிகாரக் குழு "த லீடர்' வெளியீட்டகத்தின் அச்சகத்துக்குள் புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் குறித்து கண்டனம் தெரி வித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க, அது தொடர்பாகத் தாம் விடுத்த ஆங்கில அறிக்கை யில் ஒரு வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டிருக் கிறார். அது இந்தச் சந்தர்ப்பத்தில் கவனிக்கத்தக்க ஒன் றாக இருக்கின்றது. ""இன்று நாட்டை ஆளும் கும்பலினால் (ஒதணtச்) ஜன நாயக விழுமியங்களுக்கு மற்றோர் பேரடி விழுந்திருக் கின்றது'' என்று இந்தத் தாக்குதல் சம்பவத்தை விமர்சித்திருக்கின்றார் அவர். இந்த விமர்சனத்துக்கு அவர் தேர்ந்துள்ள சொல் "ஒதணtச்'. இது கவனிக்கத்தக்க ஓர் அம்சமாகும். ஆட்சி அதிகார…

  2. தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் இசைப்பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆங்கிலப் பாடகரினால் பாடி "சுதந்திரக் கனவுகள்" (Dreams of Freedom) என்ற பெயரில் குறுவெட்டாக வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  3. வியாழன் 22-11-2007 23:56 மணி தமிழீழம் [முகிலன்] மிதவாத தமிழர்களை அரவணைத்து அதிகாரப் பரவலாக்கத் திட்டத்தை முன்வைக்குக - இந்தியா மிதவாத தமிழர்களை அரவணைத்து , அதிகாரப் பரவலாகக் திட்டத்தை முன்வைக்குமாறு, சிறீலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளது. உகண்டா தலைநகர் கம்பாலாவில், நேற்று சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் றோஹித பொகொல்லாகமவை சந்தித்த, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜீ, அதிகாரப் பரவலாக்க தீர்வு திட்டத்தை விரைவாக முன்வைத்து, இனப்பிரச்சினைக்கு முடிவு கட்டுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதிகாரப் பரவலாகக் திட்டத்தை விரைவாக அமுல்ப் படுத்தப்படுவதன் ஊடாகவே, தீவிரவாதப் போக்கற்ற மிதவாத தமிழர்களை, நாட்டின் பிரதான நீரோட்டத்தில் சிறலங்கா அரசா…

    • 6 replies
    • 2.1k views
  4. அம்பாறையில் புலிகளின் தாக்குதலில் மூன்று அதிரடிப்படையினர் பலி அம்பாறை வக்குமுட்டியாவில் உள்ள சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இன்று வியாழக்கிழமை மாலை 5:00 மணியளவில் நடைபெற்ற இத்தாக்குதலில் மூன்று சிறிலங்கா அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இதுவரை கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இத்தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை என்று விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.puthinam.com/

    • 0 replies
    • 1.3k views
  5. சிறிலங்காவின் சுற்றுலாத்துறை வருவாயானது 20 விழுக்காடு இந்த ஆண்டு வீழ்ச்சியடைந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  6. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் முன்னாள் அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீபதி சூரியராச்சியின் வீடு மீது இன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்ள்ளன. எனினும் இச்சம்பவத்தில் அவர் அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  7. வியாழன் 22-11-2007 23:57 மணி தமிழீழம் [முகிலன்] தனியார் பேரூந்தில் குண்டு பொருத்தப்பட்ட ஆடை கண்டெடுப்பு கல்கிசை கிரிபத்கொட நோக்கி பயணம் செய்யும் 154 இலக்க பேரூந்தில் குண்டு பொருத்தப்பட்ட ஆடை ஒன்ற இன்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவ் குண்டு பொருத்தப்பட்ட ஆடை பம்பலப்பிட்டி காவல்நிலையத்தில் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் இவ்வாகனத்தின் ஓட்டுனரும் நடத்துனரும் இக்குண்டு பொருத்தப்பட்ட ஆடையை கண்டதாகவும் பின்னர் காவல்துறையினர் அதனை செயலிழக்கச் செய்ததாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  8. யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட மாணவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 977 views
  9. கனடா அரசாங்கம் இலங்கைப்பிரச்சனையில் முக்கிய பங்கினை வகித்து பிரச்சனையினைத் தீர்க்க வேண்டும் என கனடாவின் எதிர்க்கட்சியான லிபரல் கட்சி கேட்டுள்ளது. For Immediate Release November 21, 2007 Canada Needs To Take Active Role in Sri Lanka OTTAWA - The Harper government needs to express a stronger position on the need for a peaceful solution to the humanitarian crisis in Sri Lanka, Liberal Foreign Affairs Critic Bob Rae said today. "It is clear that the ceasefire has fallen apart. It is equally clear that there is no military solution to the underlying causes of the conflict," said Mr. Rae. United Nations Human Rights Commissioner Louise Arbour has …

    • 3 replies
    • 1.9k views
  10. 'வடக்கு கிழக்கில் தமிழ்மக்களை கொன்று குவித்த பெருமைக்கான விருதை வாங்கவதற்காகவா ஜனாதிபதி உகண்டா செல்கின்றார்?' த.தே.கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இவ்வாறு சபையில் கேள்வி எழுப்பினார். வரவு செவவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிவாஜிலிங்கம் இப்படிக் கேட்டடார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :- கந்த 18 மாதங்களாக ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் யானை விலை, குதிரை விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் எமது மக்கள் பசி, பட்டினியால் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் அசர படைகள் கிபீர் விமானங்கள் மூலம் நேரகாலம் இன்றி இரவு பகலாக தமி…

  11. சிறிலங்காவுக்கு ஆயுதம் வழங்குவதை எதிர்த்து இந்திய நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று பெரியார் திராவிடர் கழகத்தின் ஆட்சிக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 869 views
  12. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  13. சிலாபம் முன்னேஸ்வரம் புஷ்பாராம விஹாரை காணியில் குழாய்க் கிணறு தோண்டும் போது கிணற்றுக்குள்ளிருந்து தீப்புழம்புகள் வெளிப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி காணியில் 50 அடி ஆழத்திற்கு மண் தோண்டப்பட்ட போது பெரும் சத்தமொன்று வெளியிட்டுள்ளது. அதனையடுத்து விஹாராதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தீப்பந்தமொன்றின் உதவியுடன் உள்ளே நோட்டமிட்ட போது அங்கு தீப்பிழம்பு காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பிரதேச மக்கள் பெருந்திரளாக இதனைப் பார்வையிட்டதுடன் சிலாபம் பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டு அவர் வந்து பார்வையிட்ட பின் இது பற்றி பூகோளவியல் திணைக்களத்திற்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  14. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் தென்பகுதியில் உள்ள இரத்மலானையில் அமைந்துள்ள "சண்டே லீடர்" மற்றும் "மோர்ணிங் லீடர்" ஆகிய வார ஏடுகளின் அச்சகம் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் எரித்துச் சாம்பராக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  15. சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்படும் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொள்ளும் சித்திரவதைக் கொடூரங்கள் குறித்து மட்டக்களப்பு தமிழ் அரசியல் கைதி ஜெயக்குமார் அம்பலப்படுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  16. போரில் விரைவான வெற்றி குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை வளர்க்கும் அரசின் பிரசாரங்கள் [21 - November - 2007] * அரசாங்கத்தின் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் நெருக்குதலைக் கொடுக்கக்கூடிய அல்லது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய பலம்வாய்ந்த, உறுதியான சமாதான இயக்கமொன்று எம்மிடம் இல்லை. எமது எதிர்க்கட்சி ராஜபக்ஷ அரசாங்கத்தைவிட கூடுதலான அளவுக்கு போரில் நாட்டமுடையதாகத் தன்னைக் காட்டிக்கொள்வதற்கு முயற்சிக்கிறது. கடுமையான இனக்குரோதச் சூழ்நிலைகளின் கீழ் சிவில் சமூக இயக்கங்கள் மிகவும் பலவீன மடைந்தவையாகக் காணப்படுகின்றன. கொழும்பிலும் வன்னியிலும் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானம் எடுக்கும் செயன்முறைகளில் தீர்க்கமான முறையில் செல்வாக்கைச் செலுத்தக் கூடிய சர்வதேச சக்திகளும் …

  17. 'இதுவோர் இனவாதப் பாரளுமன்றம், பிரதி சபாநாயகரும் ஒரு இனவாதி' எனவே அவர் உடனடியாக இச் சபையை விட்டு வெளியெற வேண்டும் என கூறியவாறு த.தே.கூட்டமைப்பு எம்.பி. சிவாஜிலிங்கம் பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்தனவை நோக்கி ஓடியதால் சபா மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்றில் நேற்று புதன் கிழமை வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூல குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு சிவாஜிலிங்கம் ஆக்ரோஷமாய் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் உரையாற்றிய போது அமைச்சர்கள் டக்ளஸ், ஜெயராஜ் பெர்ணன்டோபுள்ளே ஆகியோர் குறுக்கீடு செய்தனர். அச்சமயம் மத்தும பண்டார எம்.பி சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். இந்நிலலையில் சபைக்கு தலைமை தாங்க பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்த்தனா வந்தார். …

  18. சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் அவசியம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  19. கடந்த ஓராண்டுக் காலத்தில்......! -சபேசன் (அவுஸ்திரேலியா) தமிழீழத்தின் தேசியத் திருநாளான மாவீரர் தினம் நெருங்கி வருகி;ன்ற இவ்வேளையில், அத்தினத்தை உணர்வுபூர்வமாகக் கொண்டாடி, வணங்கி மாவீரர்களைப் போற்றுகின்ற செயற்பாடுகளைத் தமிழீழ மக்களும், புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களும் மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழீழத் தேசியத் தலைவர், கடந்த ஆண்டு தன்னுடைய மாவீரர் நாள் பேருரையின்போது, 'சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்து வைத்திருக்க்pன்றது. எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென்று, இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கின்றோம்" என்று தெரிவித்திருந்தார். தமிழீழத…

  20. இதுதான் ராஜீவ் விருப்பம்! - உருகும் வீரமணி ‘விடுதலைப்புலி இயக்கத்தால் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். தடை செய்யப்பட்டுள்ள அந்த இயக்கத்தை எந்தவகையில் புகழ்ந்து பேசினாலும் அது காங்கிரஸாரின் உணர்வுகளை புண்படுத்துவதாகவே அமையும். அந்த இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்...’ காங்கிரஸ் தலைவி சோனியா தலைமையில், கடந்த 17&ம் தேதி டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இப்படி ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருக்கிறது. இது, தி.மு.க. தலைமைக்கு மறை முகமாக சோனியா விடுத் திருக்கும் எச்சரிக்கை என்றுஅரசியல் நோக்கர்கள் அர்த்தம் சொல்கிறார்கள். இவ்விவகாரத்தில் தி.மு.க. மௌ…

  21. பட்ஜெட்டை தோற்கடிக்கும் பிரபா - ரணில் உடன்படிக்கையை பகிரங்கப்படுத்துவோம் - அரசாங்கம் அறிவிப்பு வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனை நாளைய தினம் நாட்டுக்கு நாம் பகிரங்கப்படுத்துவோம் என்று மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அரசு தரப்பிலுள்ளவர்களை பேரம் பேசலின் மூலம் எதிர்த்தரப்பில் அமரச்செய்வதற்கு கனடாவிலிருந்து தமிழர் ஒருவர் கொழும்புக்கு வந்திருந்தார். ஹில்டன் ஹோட்டலில் பல அறைகளை வாடகைக்கு அமர்த்திக்கொண்ட அந்நபர், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்க…

    • 0 replies
    • 1.3k views
  22. பொதுமக்கள் சிறீலங்காவில் இலக்கு வைக்கப்படுகிறார்கள் - ஐக்கிய நாடுகள் சபை சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் இன முரண்பாடுகளின் விளைவாக பொதுமக்களே இலக்கு வைக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் ஜோன் ஹோம்ஸ் அவர்கள் பொதுமக்கள் சிறீலங்காவில் ஆபத்தை எதிர்கொள்வதாகவும் கடத்தல்கள், வன்முறைகள், பணத்துக்காக கொலைகள். எழுந்தமானமாக ஆட்களை தெரிவுசெய்து கொல்லுதல் போன்றன இடம் பெறுவதாகவும் கூறியுள்ளார் http://www.tamilwin.net/

    • 0 replies
    • 706 views
  23. ஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள். அண்மையில் தமது பகுதிகளில் ஏற்பட்ட சில சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாகவே தாம் இவ்வாறு மீண்டும் இடம்பெயர நேர்ந்ததாக அவர்களில் சிலர் கூறியுள்ளனர். ஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்களை மீண்டும் முகாம்களில் பதிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவை குறித்து இடம்பெயர்ந்த சிலரது கருத்துக்கள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதிய…

    • 0 replies
    • 788 views
  24. புதன் 21-11-2007 17:26 மணி தமிழீழம் [தாயகன்] தம்பனையில் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு மன்னார் - வவுனியா எல்லையிலுள்ள தம்பனையில் இன்று காலை 8.00 மணியவில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத படையினர் பின்வாங்கிச் சென்றதாக தமிழீழ படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார். இன்றைய மோதலில் சிறீலங்காப் படையினருக்கு ஏற்பட்ட இழப்பு இதுவரை தெரிய வரவில்லை. http://www.pathivu.com/

  25. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அன்னை, திலீபன் அண்ணா உள்ளிட்ட பல மாவீரர்களை தமிழீழத் தாயக விடுதலைக்காக பெற்றெடுத்தவள். இன்று அன்னையின் மடியினில் அவளின் புதல்வர்களுக்குக்கும் ஏனைய மாவீரச் செல்வங்களுக்கும் வீர அஞ்சலி செய்யும் வகையில் மாவீரர் வார நிகழ்வுகள் 1000 க்கும் மேற்பட்ட சிங்களப் படையினர் கல்லூரி வளாகத்தை சுற்றிவளைத்து நிற்க ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ் இந்து அன்னையின் புதல்வன் திலீபன் அண்ணாவின் நினைவு ஸ்தூபி சிங்கள இராணுவ எடுபிடிகளால் உடைத்து நாசம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மாவீரர் நினைவு ஸ்தூபி..! http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2& படம் தொடர்பான …

    • 1 reply
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.