Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://www.yarl.com/videoclips/view_video....bde0051047b0d6f

  2. திங்கள் 26-11-2007 17:29 மணி தமிழீழம் [சிறீதரன்] மகசீன் சிறையில் தேசியத் தலைவரின் பிறந்நாள் நிகழ்வுகள் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உள்ள 64 சிறைக் கைதிகளினால் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்தினம் கொண்டாடப்பட்டுள்ளது. கேக் மற்றும் இனிப்புகள் பரிமாறப்பட்டன. இதேநேரம் தேசியத் தலைவரின் 53வது அகவையொட்டி ஒன்பது வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 2 replies
    • 1.8k views
  3. தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள் நாளை தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ வானொலியான புலிகளின் குரலின் இணையத்தள ஒலிபரப்பின் மூலமும் நேரடியாக ஒலிபரப்புச் செய்யப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.8k views
  4. அம்பலமாகிக்கொண்டிருக்கும் சிங்களத் தேசப்பற்றாளர்கள் -வேலவன்- 'இப்பொழுது அரசியல் விளையாட்டின் ஒரு ஆட்டம் தான் நிறைவுக்கு வந்துள்ளது. அதற்குள் இரண்டாவது ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது" எனக் கூறுகிறார் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க. வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி வாக்களித்த போதிலும் அது நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்ச வெற்றிகண்டுவிட்டார். இந்த வெற்றிக்கு அவர் எடுத்த முயற்சிகள் காய்நகர்த்தல்கள் என்பன சிறிலங்காவின் படுமோசமான அரசியல் நடவடிக்கைகளுக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது. கையூட்டு…

  5. அனுரதாபுரம் மகாவிலாச்சிய என்ற கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் நான்கு பொதுமக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  6. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தி தமிழினத்துக்கு உலக அரங்கில் முகவரியைப் பெற்றுத்தந்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு உலகத் தமிழினம் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

  7. திருச்சி: திருச்சியில், மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது. முன்னதாக மெயின்கார்டு கேட் பகுதியிலிருந்து மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்ற காங்கிரஸ் கட்சியினர், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிக்கும் தமிழகக் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்தவர்கள் மீதும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு காங்கிரஸார் கோரிக்க…

  8. பொதுநலவாய அமைப்பின் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்துமாறு ஜனாதிபதி யோசனை [26 - November - 2007] * பயங்கரவாதம் தொடர்பான திட்டமொன்றை வகுக்கவும் அழைப்பு பொதுநலவாய அமைப்பு அரச தலைவர்களின் மாநாட்டை எதிர்வரும் 2011 ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்த வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யோசனை முன்வைத்திருக்கிறார். உகண்டாவின் தலைநகரமான கம்பாலாவில் நேற்றுடன் முடிவடைந்த பொதுநலவாய அமைப்பு உச்சி மாநாட்டின் போதே ஜனாதிபதி இந்த யோசனையைத் தெரிவித்திருக்கிறார். இதேநேரம், பொதுநலவாய அமைப்பு அரச தலைவர்களின் மாநாட்டை நடத்துவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, அண்மைக் காலங்களில் தொடர்ச்சியான பல சர்வதேச மாநாடுகள் இலங்கையில் வெ…

  9. இலங்கைக்கு ஆயுத உதவி வழங்காதே! நாடாளுமன்றம் முன் கழகம் ஆர்ப்பாட்டம்! கழகத் தோழர்கள் டெல்லி புறப்படுகிறார்கள்! இலங்கைக்கு - இந்தியா ஆயுதம் வழங்கக் கூடாது என்று தமிழகம் முழுதும் கையெழுத்து இயக்கங்களை நடத்திஇ அவற்றைஇ டெல்லியில் பாதுகாப்பு அமைச்சரி டம் நேரில் அளிப்பதோடுஇ நாடாளுமன்றத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் பெரியார் திராவிடர் கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 18.11.2007 ஞாயிறு காலை 11 மணியளவில் சென்னை காமராசர் சாலைஇ கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கழகத்தின் ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. • கழகத் தலைமைக்குழு உறுப்பினர்கள் …

    • 0 replies
    • 1.3k views
  10. வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதில் ஜே.வி.பி. உறுதி வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கும் தமது தீர்மானத்தில் மாற்றமில்லை என்பதை பல்வேறு ஊடகங்களுக்கும் தாம் அளித்து வரும் பேட்டிகள் மூலம்ஜவி.பி தலைவர்கள் தெளிவுபடுத்தி வருகின்றனர். இதே சமயம், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை இலங்கையில் தடை செய்வதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்தமை போல புலிகளையும் தலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி மீண்டும அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. ஆனால், அவ்வாறு புலிகளைத் தடைசெய்ய அரசு முடிவெடுத்தாலும் கூட அடுத்த மாதம் 14ம் திகதி நாடாளுமன்றில் இடம் பெறவுள்ள, வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பின் போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதராவக வாக்களிக்…

  11. ஒருவரும் எதிர்பார்க்காத நேரத்தில் தலைவருக்கு நிகர் அவர் தான் என்பதை 2006 மாவீரர் நாளில் நாசூக்காக தெரிவித்திருந்தார்.அவற்றை பின்னோக்கி பார்த்தல் என்பது தமிழ் மக்கள் எங்கு நோக்கி செல்கிறார்கள் என்பதை நாங்களே அனுமானித்து கொள்ளலாம்.அந்த வகையில்,2006ல் நடந்த தாக்குதல்கள் பற்றி பார்க்கலாம். ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 2.6k views
  12. சிறிலங்காவின் ஆயுதக் கொள்வனவுக்காக குறைந்த வட்டிக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 13 replies
    • 2.5k views
  13. தமிழ்ச்செல்வன் இரங்கல் கூட்டம் - நெடுமாறன் தெ. ஆப்பிரிக்கா பயணம்சென்னை: விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் சுப. தமிழ்ச்செல்வன் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளார். இலங்கை ராணுவத்தால் குண்டுவீசி கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு உலகம் முழுவதும் இரங்கல் கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், வருகிற 27ம் தேதி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் மற்றும் டர்பன் நகரங்களில் சுப.தமிழ்ச்செல்வனுக்கு அந்நாட்டில் உள்ள தமிழர்கள் சார்பாக இரங்கல் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பழ.நெடுமாறனுக்கு அழைப்பு விடுக்க…

  14. தமிழீழ தேசிய மாவீரர் நாள் - 2007 நிகழ்வின் ஆரம்ப நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதல் மாவீரன் லெப். சங்கரின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  15. மாவீரர் தின உரையில் இம்முறை பிரபாகரன் சொல்லப் போவதென்ன? -தாயகன்- தமிழீழ பிரகடனமா? போர் நிறுத்தத்திலிருந்து விலகும் அறிவிப்பாவென இலங்கையரசும் சர்வதேசமும் கிலி பிடித்துப் போயுள்ள நிலையில் அதற்கான விடையுடன் நாளை மறுதினம் வருகிறது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவீரர் தின உரை. கடந்த காலங்களை விட மிகவும் தீர்க்கமானதொரு கால கட்டத்தில் இலங்கையரசும் விடுதலைப் புலிகளுமுள்ள நிலையில் பிரபாகரனின் இவ்வருடத்துக்கான மாவீரர் தின உரையில் காத்திரமான சில அறிவிப்புகள் அடங்கியிருக்குமென்பதே அனைத்து தரப்பினரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டுக்கான மாவீரர் தின உரையில் இலங்கையரசுக்கு சில எச்சரிக்கைகளை விடுத்திருந்த பிரபாகரன்…

    • 15 replies
    • 3.8k views
  16. மனித நேயப் பணிகளுக்கான தடையும் போருக்கான ஆயுதக் கொள்வனவும் [25 - November - 2007] * பாதுகாப்பு நிலைவரம் -விதுரன்- இலங்கையில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு பெரும் நெருக்கடிகளேற்பட்டுள்ளன. புலிகளுக்கெதிரான போரெனக் கூறி அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதற்கும் கடத்தப்பட்டு காணாமல் போவதற்குமெதிராக குரலெழுப்புவோருக்கு எதிராக தெற்கில் தோன்றிய கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடும் அமைப்புக்களை தடை செய்வதிலும் அவர்களை வெளியேற்றுவதிலும் அரசு தீவிரம் காட்டுகிறது. யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு - கிழக்கு மக்களை அனைவரும் கைவிட்ட நிலையில் அவர்களுக்கு உதவியது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மட்டுமே. அ…

  17. இதயச்சந்திரன் எழுதிய ''மாவீரர் தின உரை குறித்து எழுந்திருக்கும் எதிர்பார்ப்புகள்'' தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போர் ஆரம்பமாகி 30 வருடங்கள் கடந்து விட்டன. கடந்த வருட மாவீரர் தின உரையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் கூறிய, சுதந்திர தேச உருவாக்கத்திற்கான விடுதலைப் போராட்டம் விரைவு படுத்தப்படுமென்கிற கருத்து நிலையானது இறுக்கமடைந்து அரசியல் வடிவம் பெறப் போகிறது. அரசுடன் இனிப் பேச்சுவார்த்தை கிடையாதெனவும், வலிந்த தாக்குதல்கள் தற்காப்பு நிலையை பலப்படுத்த மேற்கொள்ளும் உத்தியெனவும் அண்மைக் காலமாக விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தி வரும் கருத்துக்களின் அடிப்படையிலேயே மாவீரர் தின உரை வரையப்படலாம். தற்காப்புத் தளத்திலிருந்து விடுபட்டு, தாக்குதல் நிலைக…

  18. ஞாயிறு 25-11-2007 18:14 மணி தமிழீழம் [மயூரன்] கிழக்கு மாகாணத்தில் காட்டாட்சி இடம்பெறுகிறது - இரா.சம்பந்தன் கிழக்கு மாகாணத்தில் காட்டாட்சி இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கத்தின் முழுமையான பாதுகாப்புடனும் ஒத்துழைப்புடனும் துணை இராணுவக் குழுக்கள், கிழக்கு மாகாணத்தில் காட்டாட்சியை நடத்தி வருவதாகத் குறிப்பிட்டுள்ளார். கிழக்கில் துணை இராணுவக் குழுக்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது அவர்களின் செயற்பாடுகளை முடக்கவோ சிறீலங்கா அரசாங்கம் எந்தவொரு நடவடிக்ககையும் எடுக்கவில்லை என அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார். …

  19. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழகத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்த இந்திய மத்திய அமைச்சர் இளங்கோவனைக் கண்டித்து கோபியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 990 views
  20. இலங்கை - இந்தியாவை மிரட்டுகிறதா? இந்தியா இலங்கையை மிரட்டுகிறதா? [25 - November - 2007] -கலைஞன்- இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த இந்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் அறிவுரையும் உகண்டா தலைநகர் கம்பாலாவில் வைத்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வழங்கிய போதனையும் செவிடர் காதில் ஊதிய சங்காகவேயுள்ளது. முன்னாள் இலங்கை வெளியுறவு அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு நிகழ்வில் உரையாற்றுவதற்காக இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றை மேற்கொண்ட இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க உட்பட பல உயர்மட்டத்தினர…

    • 17 replies
    • 2.8k views
  21. தமிழர் போராட்ட வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த மாங்குளம் படைமுகாம் வீழ்ச்சி-கா.சுரேன்- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையே கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எல்லைகளுக்கான யுத்தம் முனைப்புடன் நடந்து வருகின்றது. அத்தோடு வீதிக்கான சண்டையொன்றும் கடந்த பதினேழு வருடங்களாக இடம்பெற்று வருகின்றது. அதில் பிரதானமாக குறிப்பிடப்படும்படியானது (ஏ-09) யாழ்ப்பாணம் - கண்டி சாலையே ஆகும். விடுதலைப் புலிகளின் வன்னி மீதான ஆதிக்க வலுவை நலிவுறச் செய்யும் நோக்கிலும் வன்னியின் மையப்பகுதியான மாங்குளத்தின் முக்கியத்துவத்தையும் இச்சாலையின் தேவையும் கருதி அதனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளச் சிறிலங்கா இராணுவம் நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது. …

  22. தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகத்தின் "வெளிச்சம்" 100 ஆவது இதழ் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் 24.11.07 சனிக்கிழமை நடைபெற்றது. அவ் வெளியீட்டு விழா ஒளிப்பதிவு http://www.yarl.com/videoclips/view_video....0fe33d30dd76442

  23. சிறிலங்கா இராணுவத்தில் புதிதாக 59 ஆவது படையணி உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.8k views
  24. தமீழழத் தாயக விடுதலைப் போராட்டத்தில் தம்மை உவப்பீகை செய்த மாவீரர்களை ஒன்று சேரப் போற்றும் போற்றும் மாவீரர் நாளுக்கான எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று தொடங்கியுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 794 views
  25. சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவர் உள்ளிட்ட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.