ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
போரை நிறுத்த கைகள் இணையட்டும்! ஜென்ராம் "அவர் மிகச் சிறந்த தேசபக்தர்; அற்புதமான மனித நேயம் மிக்கவர்; எங்களுடைய கெழுதகை நண்பர். இதெல்லாம் அவர் உண்மையில் இறந்து விட்டார் என்று உறுதிசெய்யப்பட்ட பிறகு மட்டுமே பொருந்துபவை" என்கிறார் அறிஞர் வால்டேர். அவர் வாழும் காலத்தில் வெளியான பல இரங்கல் செய்திகளைப் பகடி செய்யும் விதத்தில் வால் டேர் இப்படிக் கூறியிருக்கக்கூடும். அது வெறும் கிண்டல் மட்டும்தானா? அந்தக் கூற்றில் உண்மை இல்லையா? ஒரு சமூகமும் அரசாங்கமும் ஒரு மனிதனை எப்போது அங்கீகரித்து கௌரவம் அளிக்கும்? "வாழ்ந்து பிணமானால் உன் போன்றோரை பிணமாக வாழ்ந்தால் என் போன்றோரை’’ " என்று மகாகவி பாரதியை நோக்கி கவிஞர் இன்குலாப் சொல்வதை நாம் இந்தக் கேள்விக்குப் பதிலா…
-
- 0 replies
- 1.5k views
-
-
நினைவு தினம் - Rememberance Day -சபேசன் - மெல்பேர்ண்- அவுஸ்திரேலியா நவம்பர் மாதம் 11ம் திகதியானது அவுஸ்திரேலிய மக்களுக்கு ஒரு மிக முக்கியமான தினமாகும். பதினொராம் மாதம், பதினொராம் திகதியின் பகல் பதினொரு மணிக்கு அவுஸ்திரேலிய மக்கள் கடந்த நூறு ஆண்டு காலத்தில் போரினால் மடிந்த தமது மாவீரர்களையும், கடமையாற்றிய அனைத்துப் போர்வீரர்களையும், மடிந்த மக்களையும், போரினால் பாதிக்கப்பட்டவர்களையும் நினைத்து அக வணக்கம் செலுத்துவார்கள். இந்த நவம்பர் மாதத்து நினைவு தினத்தின் பின்னால் உள்ள வரலாற்று நிகழ்வுகளை இவ்வேளையில் மீட்டிப் பார்ப்பது பொருத்தமான ஒன்றாகும். இந்த அவுஸ்திரேலிய நினைவு தினம் சம்பந்தமான நிகழ்வுகளை, உலக வரலாற்றின் பல தளங்களிலும் வைத்து மீட்டிப் பார்க்கும்போது,…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் யோ.செ.யோகி பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், லெப். கேணல் அன்புமணி, மேஜர் மிகுதன், மேஜர் கலையரசன், லெப.; ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் ஆகியோர் வீரச்சாவடைந்த செய்தியானது உலகெங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து அறிந்தோரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்ச்செல்வன் உலகெங்கும் புலிகளோடு தொடர் புடையோருக்குத் தெரிந்த முகம். ஒரு வகையில் தமிழீழம் வேண்டி நிற்கின்ற நியாயபூர்வமான சமாதானத்தின் முகம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்றுறைப் பொறுப்பாளராக ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகள் அவர் பணியாற்றியிருந்தார். யாழ்ப்பாண இடப்பெயர்வு, சத்யெய, செயசிக்குறு போன்ற சிங்களப் படையின் படையெடுப்புக்கள் போன்ற மிக இக்கட்டான காலத்தில் பல இன்னல்களுக்கிடையே அவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted on : Mon Nov 12 6:35:00 2007 வெளிநாட்டு வங்கிகளிடம் ரூ.5,600 கோடியைக் கடனாக வாங்கி உள்நாட்டு வங்கிக்கடன் ரூ.5,200 கோடியை அடைத்தது அரசு! உண்மையை அம்பலப்படுத்துகிறது ஐ.தே.க. எச்.எஸ்.பி.ஸி. போன்ற வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து உயர்ந்த வட்டிக்கு சுமார் ஐயாயிரத்து 600 கோடி ரூபாவைக் கடனில் பெற்ற அரசு அதில் ஐயாயிரத்து 200 கோடி ரூபாவை ஏற்கனவே உள்ளூர் வங்கிகளிடமிருந்து தான் பெற்ற கடன்களுக்காக அவ்வங்கிகளுக்குச் செலுத்தியிருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காஸிம் இத் தகவலைத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே கபீர் காஸிம் இவ்வாறு குறிப்பிட்டார். …
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மறைவையொட்டி தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆறரைக் கோடி தமிழ்மக்களின் உணர்வுகளை இரங்கல் செய்தி மூலம் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி வெளியிட்டமையானது ஆறாத்துயரில் ஆழ்ந்திருந்த எம் எல்லோரையும் ஓரளவேனும் ஆறுதலடையச் செய்துள்ளது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 22 replies
- 3.7k views
-
-
12.11.2007 எமது மக்களின் ஒத்துழைப்போடு போர்முனைகளில் எதிரிக்கு பலத்த இழப்புக்களையும் அழிவுகளையும் ஏற்படுத்துவோம் - தளபதி ஜெரி . கிளிநொச்சி கோட்ட வர்த்தகர்கள மக்கள் இணைந்து ( இன்று ) வடபோர்முனை போராளிகளுக்கு சமைத்த உணவு,மற்றும் குளிர்பானங்களை வழங்கினர் அதனை பெற்றுக்கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தனதுரையில் கடந்த ஏழாம் திகதி சிறிலங்காப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெருமெடுப்பிலான படை நடவடிக்கை எமது போராளிகளின் கடுமையான பயிற்சியாலும், தந்திரோபாயத்தினாலும்,அவர்கள?ன் மன வலிமையாலும் எதிர்கொள்ளப்பட்டு எதிரிக்கு பேரிழப்பு ஏற்படுத்தப்பட்டது. எமது மக்களின் ஒத்துழைப்போடு வடபோர்முனை மட்டுமல்ல அனைத்துப்போர் போர் …
-
- 1 reply
- 4.3k views
-
-
திங்கள் 12-11-2007 16:23 மணி தமிழீழம் [தாயகன்] தனிநாட்டு கோரிக்கைக்கு மாற்றீடை அரசு முன்வைக்க வேண்டும் - சந்திரிக்கா விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு சிறீலங்கா அரசு மாற்று வழியொன்றை முன்வைக்க வேண்டும் எனவும், அதேநேரம் பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்றும் சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க அழைப்பு விடுத்துள்ளார். மெக்ஸிக்கோவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள சந்திரிக்கா, அங்கு இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும்போது இந்தத் தகவலைத் தொவித்திருப்பதுடன், இரண்டு முரண்பட்ட சமூகங்கள் மத்தியில் நல்லெண்ணத்தை உருவாக்கி அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதன் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் எனவும் சிறீலங்காவின் முன்…
-
- 0 replies
- 1.6k views
-
-
திங்கள் 12-11-2007 02:33 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஐந்து உடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் கையளிப்பு வவுனியாவில் சிறீலங்கா படையினரால் விடுதலைப்புலிகளின் உடலங்கள் எனகூறி ஐந்து உடலங்களை வவுனியா வைத்தியசாலையில் ஞாயிறு காலை கையழித்துள்ளதாக தெரியவருகிறது. இவை வவுனியா முன்னரங்கநிலைகளில் ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் உடலங்கள் என இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா மாவட்ட நீதிபதி அவர்கள் சிறீலங்கா காவல்துறையினரை அவ் உடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கமூடாக விடுதலைப்புலிகளிடம் கையழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இவற்றை திங்கட்கிழமை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் …
-
- 2 replies
- 1.7k views
-
-
யாழ். இணுவில் இந்துக் கல்லூரிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாதவர்கள் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 906 views
-
-
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் நகரங்களில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 994 views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு எதிர்க்கும் போக்கை காங்கிரஸ் கட்சியின் கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 991 views
-
-
மக்கள் மனம் வென்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் -சிறீ இந்திரகுமார்- உலகத் தமிழ் மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்திய தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் வீரச்சாவு கடந்த 02.11.2007 அன்று நிகழ்ந்துள்ளது. தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணிசெய்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவை எய்திவிட்டார். மரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க விடுதலை இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் மரணிக்…
-
- 0 replies
- 957 views
-
-
Posted on : 2007-11-12 ஈழத் தமிழர் குறித்து சர்வதேசம் நீதியான முடிவை எடுக்கும் வேளை *ஆள்மாறாட்டம் செய்யும் வகையில் இராஜதந்திரக் கட வுச்சீட்டை மோசடியாக வழங்கி, கொழும்பில் உள்ள பிரிட் டிஷ் தூதரகத்தைத் தவறான தகவல் கொடுத்து ஏமாற்றி "விஸா' பெற்று, பிரிட்டிஷ் அரசுக்கு உண்மைகளை ஒளித்து, சட்ட முறைமைகளுக்கு மாறான வழியில் கருணாவை பிரிட் டனுக்குள் கடத்தியிருக்கின்றது இலங்கை அரசு என்ற தக வல் இப்போது அம்பலமாகிவிட்டது. * இலங்கைக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி உதவி அளிப்பதை அடுத்த ஜனவரி முதல் கனடா, நெதர் லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகள் அடியோடு நிறுத்தத் தீர் மானித்து விட்டன. இலங்கை அரசு பாதுகாப்புச் செலவினத் துக்குப் பெரும் தொகை நிதியை ஒதுக்கி யுத்த வரவு செல வுத்திட்டம் ஒ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐ.நா.வின் மற்றொரு உயரதிகாரி டிசம்பரில் இலங்கை வருகிறார் [09 - November - 2007] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- ஐ.நா.வின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் மனித உரிமை விவகாரங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் வோல்டர் கெலீன் டிசம்பரில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இதனை மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க உறுதிப்படுத்தினார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் எதிர்வ ரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கைக்கு வரும் வோல்டர் கெலீன் இங்கு 3 நாட்கள் தங்கியிருப்பார். உள்நாட்டில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் நலன்களை ஐ.நா. மேற்பார்வை செய்வதுடன் அவர்களுக்கு உதவியளித்தும் வருகின்றது. கடந்த காலங்களில் இடம்பெயர்ந்தவர்களின் நலன்கள் உரிய முறையில…
-
- 4 replies
- 1.3k views
-
-
எதியோப்பியாவில் நடைபெற்று வந்த தொடர்ச்சியான யுத்தம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை அடுத்தே எரித்திரியா என்ற தனி நாடொன்று உருவானதாகவும், அவ்வாறான நிலைமையொன்று இலங்கையிலும் ஏற்படக்கூடிய சூழல் உருவாகி வருவதாகவும் ஸ்ரீலங்கா சு.க.மக்கள் பிரிவின் பிரதான அமைப்பாளரும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீபதி சூரியாராச்சி தெரிவித்தார். பாராளுமன்றில் வெள்ளியன்று நடைபெற்ற வரவு-செலவு திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது :- அமைச்சரவையில் முழுமையாக ஆராய்ந்தே வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்.எனினும், பல சிரே~;ட அமைச்சர்கள் அரசில் இருக்கும் நிலையில் பாராளுமன்றப் பிரவேசம் இடம் பெற்ற சில வாரங்கள் மட்டுமே முடிவடைந்த நிலையில் பசில் ராஜப…
-
- 0 replies
- 1.8k views
-
-
திங்கள் 12-11-2007 02:04 மணி தமிழீழம் [செந்தமிழ்] அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகள் யாழ் விஜயம் அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகள் குழுவொன்று, இன்று யாழ் குடாநாட்டில் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளது. அதியுச்ச பாதுகாப்புக்கு மத்தியில், இன்று யாழ் குடாநாட்டை சென்றடைந்த அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவின் ஆறு உயர்நிலை அதிகாரிகள், காலை 10:00 மணிக்கு பலாலி கூட்டுப்படை தளத்தில், உயர்மட்ட படைத்துறை மாநாடொன்றை நிகழ்த்தினர். இதனை தொடர்ந்து, உலங்குவானூர்திகளில் மயிலிட்டி, காரைநகர், காங்கேசன்துறை, பருத்தித்துறை, மணற்காடு, வரணி ஆகிய பகுதிகளில் உள்ள படை தளங்களுக்கு சென்ற அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள், அங்கு சந்தி…
-
- 4 replies
- 1.6k views
-
-
வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பிரிட்டனில் கைது British Home office confirms Karuna arrest The Home Office of Britain confirmed that Vinayagamoorthy Muralitharan alias Karuna Amman was arrested in London this morning for traveling under a forged passport. Last Updated 6.46 p.m. / Nov 02 http://www.dailymirror.lk
-
- 50 replies
- 16.9k views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க முடிந்தால் புலணாய்வு கட்டுரைகளுக்கு பெயர்போன சன்டே லீடரின் கட்டுரை இது தமிழ் பத்திரிகைகள் இப்படியான ஆங்கில பத்திரிகைளில் இருந்து படிக்க நிறைய இருக்கு வரிக்குவரி நேரம் காலம் இடம் எல்லாமே கூறப்பட்டுள்ளது......... Documents on plan to rid Karuna from Lanka surface President and Douglas involved in discussion in Geneva Diplomatic passport number issued to Karuna is D 1944260 President told to get Defence Ministry approval for ouster Document says President promised to do needful in June Shocking documentary evidence has surfaced that the plan to get rid of LTTE renegade commander Karuna was discussed…
-
- 6 replies
- 5.2k views
-
-
முகமாலையில் கடுமையான தாக்குதலை தொடங்கும் முன்னர் குறிப்பிட்ட அளவு தூரம் படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதித்துள்ளனர். எனவே பொறிக்குள் அகப்பட்ட படையினருக்கு பின்வாங்குவதனைத் தவிர வேறுவழிகள் இருக்கவில்லை என்று "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டுக்கு எழுதிய பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.9k views
-
-
வவுனியா மாவட்டம் செட்டிக்குளம் சிறிலங்கா காவல்துறைக்கு உட்பட்ட வீரபுரத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 910 views
-
-
இலங்கை அரசாங்கத்தின் திடீர் சார்வதேச துடுப்பாட்டம். - தூதுவரகத்தில் புயல் வேகத்தில் மாற்றங்கள். ஜ திங்கட்கிழமைஇ 12 நவம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இலங்கை அரசு தென்கிழக்காசியாவில் 90 வீதமான தூதுவரகத்து நியமனங்களை அரசியல் நியமனங்களாக மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவராக பாலித கோகண்ன நியமனமாகியுள்ளார். பிறானஸ் நாட்டிற்கான இலங்கை தூதுவராக முன்னைநாள் இலங்கை வெளியுறவு அமைச்சர் நியமிக்கபட்டுள்ளார். துணை தூதுவராக கே.ரி.றாஜசிங்கத்தின் உத்தரவுப்படி அவுஸ்ரேலியாவில் இருந்து இயங்கும் ஸ்பூர் அமைப்பின் தலைவர் ஏச்.என்.டி மகிந்தபாலவின் எடுபிடியும் சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தீவரமாக நோர்வேக்குள் இருந்து செயற்பட்டவர் நியமிக்கபட்டுள்ளார். மேலும் நோர்வே…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்ட சிறிலங்காப் படையினரின் முகமாலை முன்நகர்வு நடவடிக்கைக்கு யார் பொறுப்பேற்பது? என்பது தொடர்பில் அரசாங்கத்துக்கும், படையினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.8k views
-
-
ஞாயிறு, 11 நவம்பர் 2007(16:09) வெப்துனியா விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடைபெறும் ஊர்வலத்தில் தடையை மீறி மதிமுக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழழீத்தின் தீச்சுடராக ஒளி வீசிய தமிழ்செல்வன், சிங்கள இனவாத அரசின் குண்டுவீச்சால் கொலையுண்ட செய்தி தமிழர்களின் நெஞ்சில் பேரிடியாய் விழுந்தது. இலங்கைத் தீவில் தமிழ் குலத்தையே கருவறுக்கத் திட்டமிட்டு, சிங்கள இனவாத அரசு நடத்தும் இனப் படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் கடமையை ஆற்றாததோடு, அப்படுகொலைக்கு உடந்தையாக மத்திய அரசு இலங்கைக்கு ராடார்களையும், ஆயுதங்களையும் வழங்கி வரும…
-
- 1 reply
- 1.5k views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2007, 08:20 PM ஈழம்] [புதினம் நிருபர்] தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் கோபியில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. கோபி அஸ்டலட்சுமி திருமண மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணியளவில் வீரவணக்க நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினராக தி.மு.கவைச் சேர்ந்த வெங்கிடு தலைமை வகித்தார். பெரியார் திராவிடர் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் இராம இளங்கோவன். பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில நிதிக்குழு உறுப்பினர் க. பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் த…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு, மற்றொரு துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியினருடன் இணைய உள்ளதாக சிங்கள வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 2.4k views
-