ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
கொழும்பு கோட்டை பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு வீரகேசரி இணையம் கொழும்பு கோட்டை ரீகல் படமாளிகைக்கு அருகில் இன்று காலை வெடிபொருட்களை விமானப்படையினர் மீட்டுள்ளனர். குறித்த பகுதிக்கு அருகாமையில் விமானப்படையினரின் அலுவலகம் காணப்படுகின்றது. இன்று காலை சோதனையில் ஈடுபட்ட விமானப்படையினர் இவ் வெடி பொருட்ட்களை மீட்டுள்ளனர். இதனையடுத்து வீதி மூடப்பட்டு குறித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
- 4 replies
- 1.6k views
-
-
இலங்கை இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையில் தீர்வா? அல்லது ஒற்றையாட்சி முறையில் தீர்வா? என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதில் தெரிவிக்க மறுத்துவிட்டார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய எறிகணைத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் மூன்று சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 917 views
-
-
புத்தளம் பொதுக்கூட்டத்தில் கைத்துப்பாக்கியை தூக்கி காட்டி உரையாற்றிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் கால்நடை வளர்ப்புப் பிரதி அமைச்சருமான ஏ.கே.பாயிஸ் அக்கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 859 views
-
-
எதிர்வரும் 2008 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் நாள் "தமிழீழத்"தைப் பிரகடனம் செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 11 replies
- 2.7k views
-
-
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பகுதியில் இன்று பிற்பகல் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 643 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரின் பீரங்கித் தாக்குதலில் மக்கள் குடியிருப்புக்கள் சேதமாகியுள்ளளன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 834 views
-
-
Posted on : 2007-10-03 அரச பயங்கரவாதத்தை மூடி மறைக்க சர்வதேசத்தின் மீது பயங்கரவாதப் பூச்சு "குற்றமுள்ள மனம் குறுகுறுக்கும்' அதனையே வெளிப்படுத்துகின்றது வெளிநாட்டுப் பிரமுகர்களின் இலங்கை விஜயம் தொடர் பான ஜே.வி.பியின் சீற்றம். ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதி களை இலங்கைக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். வந்தால் உண்மைகள் அம்பலமாகிவிடும். சிறுபான்மையினருக்கு எதிரான பேரினவாத அரசின் ஒடுக்குமுறை வெட்டவெளிச்சமாகி விடும் என்றெல்லாம் அஞ்சுகின்றது தென்னிலங்கை பௌத்த சிங்கள மேலாண்மை அதிகாரம். அதனால்தான் இந்த வெளிநாட்டுப் பிரமுகர்களின் விஜயங் களுக்கு எதிராகச் சீறுகிறது ஜே.வி.பி. இலங்கைக்கு வந்து உண்மைகளை நேரில் கண்டறிந்து, சர்வ தேசப் பிரமுகர்கள் நிஜத்தை…
-
- 0 replies
- 817 views
-
-
நிறைவேற்று அதிகாரத்தை வெல்லும் திறன் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உண்டா? -சிவபாலன்- சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரை ஐ.தே.கவின் போராட்டம் தொடரும் என நீர்கொழும்பில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அவரது இறுதி இலக்கு சனாதிபதிப் பதவிதான் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. ஆனால் அவரால் இப்போதைக்கு முயற்சி செய்யக்கூடியது பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவது மட்டுமே. இந்த முயற்சியில் அண்மையில் ஐந்து இடைக்கால நிதிச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டபோது வெற்றி பெறமுடியுமா? என்று பரீட்சித்துப்பார்த்தார். அதில் தோல்வியே கிடைத்தது. இப்போது வரவு-செலவுத் திட்டத்தை இலக்கு வைத்து அவரது முயற்சி கள் உள்ளன. …
-
- 0 replies
- 752 views
-
-
வளம்மிக்க தமிழீழத்தினை கட்டியெழுப்புவர்களாக ஒவ்வொரு மாணவரும் இருக்க வேண்டும் என்று தமிழீழப் பொறியியல் கட்டுமானச் செயலக நிறைவேற்றுப் பணிப்பாளர் இ.துளசிமாறன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 694 views
-
-
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் புலிகள்தான் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த அமைதிப் பேச்சும் புலிகளோடு நாடாளுமன்றத்தில் தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஏனைய அனைத்து கட்சிகளை இணைத்துக் கொண்டே நடைபெறும். இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது இலங்கை அரசு. அரசின் இந்த நிலைப்பாட்டை அரசின் பாதுகாப்புத்துறை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்கெல நேற்று வெளியிட்டார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிற்கு தமிழ் தலைவர்களும் தீர்வு யோசனைகளை முன் வைத்திருக்கின்றனர். இதன் மூலம் புலிகளைத் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும், புலிகளுடன் மாத்திரம் பேச்சு நடத்துவது என்பது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப்…
-
- 6 replies
- 2.2k views
-
-
ஐ.நா மனித உரிமை பிரமுகர்களின் வருகையை எதிர்ப்பதன் மூலம் ஜே.வி.பியின் பிரசாரச் செயலார் விமல் எமது உரிமைகளுக்கு எதிரான போரட்டத்தைக் குழப்ப முற்படுகின்றார். இதன் மூலம் தமிழர்களுக்கு எதிரான கடத்தல்கள், காணாமல் போதல்கள், படுகொலைகள் ஆகியவற்றை மூடிமறைக்கின்றார். பெருந் தொகையான தமிழ் பெற்றறோர்களினதும், குழந்தைகளினதும், பெண்களினதும் கண்ணீரையும், துயரத்தையும் இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாதிப்புக்குள்ளாகியுள்ளவர்
-
- 0 replies
- 895 views
-
-
மனித உரிமைக்கான மாட்டின் அனல்ஸ் விருதுக்கு இரு இலங்கையர் தெரிவு வீரகேசரி நாளேடு மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்போருக்கான "மாட்டின் அனல்ஸ்' விருதுக்காக இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் உட்பட மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சுவிட்ஸர்லாந்தை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை அமைப்பே இவ்விருதுக்காக தெரிவு செய்யப்பட்டோரின் பெயர்களை வெளியிட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டுக்கான மாட்டின் அனல்ஸ் விருதுக்காக பேராசிரியர்களான ராஜன் ஹீல், கோபாலசிங்கம் ஸ்ரீதரன் மற்றும் பூரூண்டியை சேர்ந்த பொஸ் உத்தியோகத்தரான விய்கினியர் மொம்பியா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெறும் மோதல்களின் போது இடம்பெறும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கான செயற்றிட்டத்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
வடக்கிலும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான பிரேரணையை மகிந்த அரசாங்கம் விரைவில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக தெரியவருகிறது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 859 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாது என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் விமல் வீரவன்சவுக்கு சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் அறிவுரை கூறியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து ஜே.வி.பி. ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு முன்பாக நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 787 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை அம்பிலாந்துறையில் சிறிலங்கா அதிரடிப்படையினரால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 804 views
-
-
1992 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 2 ஆம் நாள் தமிழீழத் தேசியத் தலைவரால் தொடங்கி வைக்கப்பட்ட இம்ரான்-பாண்டியன் படையணியின் 15 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 988 views
-
-
திங்கள் 01-10-2007 22:40 மணி தமிழீழம் [தாயகன்] ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சிறப்பதிகாரி கொழும்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள், மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான சிறப்பதிகாரி மன்பிறட் நோவாக் நேற்று கொழும்பை சென்றடைந்துள்ளார். சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கான கண்டனங்கள் அனைத்துலக ரீதியில் வலுப்பெற்று வரும் நிலையில் இவரது கொழும்பிற்கான பயணம் அமைந்திருக்கின்றது. கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் சிறீலங்காவில் இடம்பெறும் சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள் பற்றி மன்பிறட் ஆராய இருப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களையும் நேரடியாகச் சந்தித்து அது பற்றி அறிக்கை சமர்ப்பிக்க இருக்கின்றார். எதிர்வரும் எட்டாம் திகதிவரை தங்கியிருக்கும் இவ…
-
- 4 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா இராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் மும்முரமான பணியில் சிறிலங்காவின் முப்படையினரும் குதித்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத்தின் புதிய பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க மகிந்த ராஜபக்ச பயணம் மேற்கொண்டதன் மூலம் "அனைத்துலகத்தின் ஆதரவை சிறிலங்கா பெற்றதாக" தலைப்பிட்டு சில புகைப்படங்களை "சண்டே ஒப்சேர்வர்" வார ஏடு வெளியிட்டுள்ளது. ஆனால் ஐ.நா. பயணத்தில் நடந்தது என்ன என்று சண்டே ஓப்சேர்வருக்கு பதில் தரும் வகையில் சிறிலங்காவின் மற்றொரு ஏடான "சண்டே ரைம்ஸ்" அம்பலப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவிலிருந்து சிறிலங்காவுக்குத் திரும்பிய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பயணப் பொதிகளில் மகிந்த அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட சிறிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக கட்டுநாயக்க வானூர்தி நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
விஸ்வமடுவில் விமானத்தாக்குதல் வீரகேசரி இணையம் இரணைமடு வடக்கு விஸ்வமடு பகுதியில் இன்று காலை விமானப்படையினர் வான் தக்குதல் நடத்தியுள்ளனர்.இன்று காலை 6.30 மணியளவில் விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சந்திக்கும் இடமொன்றை இலக்கு வைத்து இவ் வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இவ் வான் தாக்குதலில் இலக்கு முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவ
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜே.வி.பி.யின் வேண்டுகோளுக்கு அமையவே ஐக்கிய தேசியக் கட்சி, இனப்பிரச்சனைக்கு தீர்வாக முன்வைத்த இணைப்பாட்சி நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் வாசிக்க
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழ்ச் செல்வனின் பேட்டி 'ஜனாதிபதி தேர்தல் சமயத்திலும் பின்னரும் மஹிந்த தரப்புடன் இரகசியமாகப் பேசி இணக்கத்துக்கு வந்தோம் என்றும், பெரும் தொகைப் பணத்தை மஹிந்த தரப்பிடமிருந்து கையூட்டாகப் பெற்றுக் கொண்டோம் என்றும் தென்னிலங்கையில் நடத்தப்படும் பிரசாரம் அப்பட்டமாகப் பொய்யானது. தங்களின் அரசியல் அதிகாரப் போட்டிக்கு விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தும் தென்னிலங்கைச் சிங்களக் கலக்சாரத்தின் வழமையான சித்து வேலைதான் இது. இவ்வாறு திட்டவட்டமாகவும் தெளிவாகவும் உறுதிபடவும் தெரிவித்திருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன். 'சுடர் ஒளி', 'உதயன்' நாளிதழ்களுக்குத் தாம் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயங்களைத் தெரிவ…
-
- 0 replies
- 1.5k views
-