ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிறுவனம் (ABC) அந்நாட்டு தலைமை நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தொடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 814 views
-
-
Posted on : 2007-10-31 பொருளாதாரக் கொள்கையிலும் தடம் மாறுகின்றது மஹிந்த அரசு சாதாரண, அப்பாவிப் பொதுமக்களைப் பாதிக்கும் விதத்தில் வாட்டி வதைக்கும் வகையில் நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை இப்பத்தியில் பல தடவைகள் நாம் சுட்டிக்காட்டியாகிவிட்டது. அடுத்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் புதிய விலை அதிகரிப்புகள், வரி விதிப்புகள் பற்றிய பிரமாணங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் அதேசமயம், அதற்கு முன்னரும், பின்னரும் கூட விலை மற்றும் சேவைக்கட்டண அதிகரிப்புகள் பற்றிய அறிவிப்புகள் புறம்பாக வரும் என்றும் ஊகிக்கப்படுகின்றது. ஏற்கனவே பாண், மா, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வான…
-
- 0 replies
- 793 views
-
-
புதன் 31-10-2007 03:57 மணி தமிழீழம் [சிறீதரன்] அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி : சீனாவுடன் சிறீலங்கா ஒப்பந்தம் கொழும்பில் நேற்று சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் முன்னிலையில்,அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான நிதி ஒப்பந்தத்தை, சீனாவுடன் சிறீலங்கா அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. சீன எக்ஸிம் வங்கியின் தலைமையதிகாரியான லீ றொகு அவர்களும சிறீலங்கா திறைசேரியின் செயலர் டீ.ஜெயசுந்தரவும், துறைமுக அபிவிருத்திக்கான நிதி உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளில், முப்பது கோடியே எழுபது இலட்சம் ரூபா வரையான நிதியை, குறைந்த அளவு வட்டி வீதத்தில், கடனுதவியாக சிறீலங்கா அரசாங்கத்திற்கு சீன எக்ஸிம் வங்கி வழங்க இருக்க…
-
- 0 replies
- 648 views
-
-
31.10.2007 சர்வதேச வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் கண்காட்சியும், நூல் அறிமுக நிகழ்வும்.. ஒக்ரோபர் - 30, ( அதாவது 30.10.2007அன்று) சர்வதேச வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் மாணவர்களின் தேடல் மூலம் செயற்படுத்தப்பட்ட அறிவுசார் விடயங்கள் கண்காட்சியும், இருநூல்களின் அறிமுக நிகழ்வும் நடைபெற்றுள்ளது. நேற்று முற்பகல் 10.30,மணிக்கு பாடசாலை பிரதி முதல்வர் சசீசராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மங்கள விளக்கினை யோகாசன ஆசிரியர் கலியுகவரதன், ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி ஆகியோர் ஏற்றிவைக்க தமிழீழத்தேசியக்கொடியினை போராளி கதிர்வேல் ஏற்றிவைத்தார். தொடர்ந்து பாடசாலைக்கொடியினை பாடசாலை முதல்வர் க. இராசேந்திரம் …
-
- 0 replies
- 871 views
-
-
பிரபாகரனை கண்டு உலகமே வியக்கிறது: வைகோ! செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 30, 2007 ஈரோடு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் அனைத்தும் ஆச்சரியத்துடன் பார்க்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஈரோடு அருகே உள்ள கவுந்தம்பாடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வைகோ பேசுகையில், 1948ம் ஆண்டு இலங்கையை ஆங்கிலேயர்கள் விட்டு சென்றபோது சிங்களர்கள் கையில் ஆட்சியை கொடுத்து சென்றார்கள். அன்று முதல் அங்குள்ள தமிழர்களின் உரிமை முற்றிலும் பறிக்கப்பட்டுவிட்டது. 22 விடுதலைப் புலிகளுடன் இலங்கையின் வன்னிக் காட்டுக்கு சென்ற பிரபாகரனின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் அனைத்தும் வியக்கின்றன. இலங்கை பிரச்சனைக்கு ஒரே தீர்வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) என்று அழைக்கப்படும் கருணா அணிக்குள் தோன்றியதாகக் கூறப்படும் உள் முரண்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளன என்று அந்த அணியின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திலீபன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர்களுடைய இணையத்தளததில் வெளியிடப்பட்டிருப்பவை வருமாறு :- கடந்த 21 ஆம் திகதி மட்டக்களப்பில் கட்சியின் சகல உயர்மட்ட உறுப்பினாகள் ஒன்று கூடி மக்களினதும், ???? கட்சியினதும் எதிர்கால நலனையும், சமகால நிலைமையையும் கருத்திற் கொண்டு நடைமுறைச் சாத்தியமான முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். அதனடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் கருணாவின் ஆலோசனையிலும் பணிப்புரையின் கீழும் பிள்ளiயான் இரண்டாம் நிலைப் பொறுப்பாளராக நியமிக்கப…
-
- 0 replies
- 1.4k views
-
-
"சிரச" தொலைக்காட்சிச் சேவையுடன் இணைந்து இயங்கும் ஈதளயா டொட் கொம் என்ற சிங்கள இணையத்தளத்தின் ஊடகவியலாளர் அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 903 views
-
-
ஈழம் இரட்டை வேடம் ஏன்? சோலை (குமுதம் ரிப்போர்டர்) இலங்கைக்கு ராணுவ உதவி செய்யமாட்டோம்.’ _ மேகம் சூழாது மின்னல் வெட்டாது இப்படி டெல்லியிலிருந்து இடி முழக்கம் கேட்டது. வியந்து போனோம். குறிப்பிட்டுச் சொல்வதென்றால், சிங்கள அரசின் அதிபர் ராஜபட்சே மந்திராலோசனை நடத்த டெல்லிக்கு வந்திருக்கிறார். அன்றைக்குத்தான் நமது பிரதமர் மன்மோகன் சிங் ‘இலங்கைக்கு ராணுவ உதவி செய்யமாட்டோம்’ என்று இடி முழக்கம் செய்தார். ஆனால், அடுத்த சில தினங்களில் இரும்புத் திரையை உடைத்துக் கொண்டு உண்மை உலாவரத் தொடங்கியது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேடு (அக்டோபர் 15, 2007) ஈழப் பிரச்னையில் இந்திய அரசு அணிந்திருக்கும் முகமூடியைக் கிழித்தெறிந்தது. விமானங்களைச் சுட்டு வீழ்த்தக்கூடிய ஏவுகணைகள…
-
- 5 replies
- 3.2k views
-
-
ஈழப்பிரச்சனை: இந்திராகாந்திக்கு புரிந்தது... இப்போது உள்ளவர்களுக்கு புரியவில்லை! மாநிலத்திலேயே முதலிடத்தில் வந்த மாநகராட்சி பள்ளி மாணவன் மாதிரி, எளிமையும் பெருமையாக நிற்கிறது அந்த வீடு! கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைகிறோம்... குரல்வளைக்கு குறிவைக்கும் டாபர்மேன்கள் இல்லை. யாரது? போன்ற தோரணையான கேள்விகள் இல்லை. 'உள்ளே வாங்க' என்று அழைத்தது பழ.நெடுமாறனின் குரலேதான். அறையெங்கும் கலைந்து கிடக்கும் புத்தகங்களுக்கு நடுவில் பேட்டி துவங்குகிறது. மதுரையில் இந்திராகாந்தி மீது தி.மு.க வினர் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அவரை காப்பாற்றியது நீங்கள்தான். அந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்குள்ளாகவே தி.மு.கவும் காங்கிரசும் கூட்டணி வைத்துக் கொண்டன. 'நேருவின் மகளே வருக, நிலை…
-
- 0 replies
- 978 views
-
-
இலங்கை இனப்பிரச்சினைக்கு போரின் மூலம் தீர்வு காண்பது என்பது முட்டாள்தனமானது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் லக்ஸ்மன் கிரியெல சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 989 views
-
-
புலிகள் இயக்கத்தினர் அநுராதபுரம் விமானப்படை முகாம்கள் மீது ஏன் தாக்குதலை மேற்கொண்டார்கள் என்ற கேள்விக்கு அரச தரப்பினர் கூறியது யாதெனில், புலிகள் இயக்கம் கிழக்கில் ஏற்பட்ட படுதோல்வியை மறைத்து தாம் பலமான நிலையிலேயே இருப்பதாக மக்களுக்கும் அரசுக்கும் காட்டுவதற்காகவே இவ்வாறு அநுராதபுரத்தில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்பதே. அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் முக்கியத்துவத்தை நோக்கினால், அது மிகப்பெரிய விமானப்படைப் பயிற்சி முகாமாகவும் (Airforce Training Center) முக்கியமான விமானப்படையின் ஆகாயப்பரப்பு காண்காணிப்புக் கேந்திர நிலையமாகவும் (Aerial Survaillance Center) வன்னிப் பிரதேச படை நடவடிக்கைகளுக்குமான அனைத்துத் தேவைகளையும் வழங்கும் நிலையமாகவும் (Logistic Base) கடற்படை நட…
-
- 1 reply
- 1.7k views
-
-
மிலிந்த மொறகொட மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மற்றும் மிக் ரக வானூர்தி கொள்வனவு முறைகேடுகள் குறித்த விசாரணைகளுக்கான நாடாளுமன்ற குழு அமைத்தல் ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காக சிறிலங்கா நாடாளுமன்றக் கூட்டத்தொடரை பிற்போட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தேசிய காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2k views
-
-
மன்னாரில் வழிமறிப்பு தாக்குதலில் இரு ஆழ ஊடுருவும் படையினர் பலி! சடலங்களும் மீட்பு நேற்று மாலை மன்னாரில், தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்திய வழிமறிப்புத் தாக்குதலில் இரண்டு சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளனர். மன்னார் வலைஞன்கட்டுப் பகுதியில், நாசகார கிளைமோர் தாக்குதலை நிகழ்த்த முற்பட்ட சிறீலங்கா படையினரை வழிமறிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் இரண்டு சிறீலங்கா படையினர் தலத்தில் பலியாகியுள்ளதாகவும் ஏனைய படையினர் காயங்களுடன் தப்பியோடியுள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்பொழுது பலியான இரண்டு சிறீலங்கா படையினரின் சடலங்களும், ஆயுதங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. http://www.pathivu.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
அநுராதபுரம் விமானப்படைத் தளத் தாக்குதலை ஒட்டி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் திட்டிக் கடிதம் ஒன்றை அனுப்பி வைததிருக்கிறார். வீ. ஆனந்த சங்கரி. த.விகூட்டணியின் கடிதத் தலைப்பில் 'அன்புள்ள பிரபாகரன்' என விளித்து, கொலைகளை நிறுத்தி பேச்சுக்குச் செல்லவும் என தலைப்பிபட்ட அந்தக்கடித்தில் ஆனந்தசங்கரி தெரிவித்திருக்கின்ற விடயங்கள் வருமாரு :- அநுராதபுரத்தில் உம்மால் மேற்கொள்ப்பட்ட நடவடிக்கையை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன.; இந்தச் சம்பவம் யாரும் மகிழ்ச்சியடையக் கூடிய நிகழ்ச்சியல்ல. நியாயாமாகச் சிந்திக்கும ஒவ்வொருவரும் உமது கொடூரமான இச் செயலுக்கு உம்மைத் திட்டத்தான் செய்வார்கள். இருப்பினும் மனைவி மக்களுடன் பாதுகாப்பாக வாழ்கின்ற ஒரு சிலர் உமது…
-
- 14 replies
- 4.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின்குரலின் சேமிப்பு ஏழல் சிறப்பு ஒலிபரப்பு இறுதிநாள் ஒலிபரப்பு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ். தீவகம் ஊர்காவற்துறையில் இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 820 views
-
-
நீண்டகாலமாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வந்த போராளி மேஜர் இரும்பொறை (இரத்தினசபாபதி வைத்திலிங்கம்) நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தவறுதலான வெடிவிபத்து ஒன்றின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 2.7k views
-
-
அமெரிக்க கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி றெளஹெட்டை சிறிலங்காவின் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட சந்தித்துப் பேசினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 806 views
-
-
யாழ். கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வுப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று திங்கட்கிழமை யாழ். மனித உரிமைகள் ஆணையகத்தில் அடைக்கலம் அடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 739 views
-
-
சிறீலங்காவின் விமானப்படை அதிவேக சுப்பர் சொனி வகை குண்டுவீச்சு விமானங்களான கிபீர் மற்றும் மிக் விமானங்கள் தங்களை ஏவுகணைகளால் தாக்க முடியாது என்ற இறுமாப்பில் வன்னி மீது தினமும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அநுராதபுரதம் விமானப்படைத் தளத் தாக்குதலின் பின்னர் தீவிரமடைந்திருக்கும் இந்தத் தாக்குதல் யுத்த சூழல் தோன்றியதன் பின்னர் ஏறத்தாழ தினமும் நிகழும் நிகழ்வாகி விட்டது. இன்றும் முல்லைத்தீவில் சுனாமி அகதிகள் குடியிருப்பை இலக்கு வைத்து 3 கிபீர் விமானங்கள் 8 குண்டுகளை வீசித்தாக்கியுள்ளன. நேற்று 6 விமானங்கள் 18 குண்டுகளை வீசித் தாக்கி இருந்தன. இந்நிகழ்வுகளின் போது 4 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். உடமை அழிவுகள் நிகழ்ந்துள்ளன. http://www.tamilnet.com/art.html?catid=13&…
-
- 1 reply
- 1.7k views
-
-
புத்தாண்டில் தமிழீழப் பிரகடனமா? அதனைக் கொண்டாட உலகத் தமிழர் தயார் : நெடுமாறன் ஆக்கம்: கொழும்பு நிருபர் 29. அக்டோபர் 2007 18:33 புத்தாண்டில் விடுதலைப் புலிகள் தமிழீழப் பிரகடனம் செய்யவிருக்கின்றார்கள் எனக் கூறப்படுகின்றது. சிறிலங்கா அமைச்சர் ஒருவரே அதனைக் கூறிவருகின்றார். அச்செய்தி உண்மையாயின் அதனைக் கொண்டாட உலகத் தமிழர்கள் காத்துக்கொண்'டிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை நெடுமாறன் வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு: "2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழீழ சுதந்திரப் பிரகடனத்தை விடுதலைப் புலிகள் அறிவிக்க இருப்பதாக சிங்கள அமைச்சர் ஜெயராஜ் பெ…
-
- 1 reply
- 2.5k views
-
-
அரசு செய்கின்ற நல்லவற்றை எல்லாம் நகைப்புக்கிடமாக்கி பரிகாசிப்பதையே எதிர்க்கட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. அவ்வாறான விமர்சனங்கள்தான் அண்மைய அநுராதபுரத் தாக்குதலின் போதும் முன்வைக்கபட்டுள்ளன. கூடிய விரைவில் எமது விமானப்படையினர் புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்துவதை நீங்கள் காணத்தான் போகின்றீர்கள். இவாவாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா தெரிவித்தார். நேற்றிரவு ரூபவாஹினி தொலைக்காட்சிச் சேவையில் இடம் பெற்ற நேர்காணலில் கலந்து கொண்டு தெரிவித்த சில கருத்துக்களில் ஒரு பகுதி :- இன்று அநுராதபுரம் விமானப்படைத்தளத்தில் நடைபெற்ற தாக்குல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் செய்யபடுகின்றன. இவை குறித்த உண்மை நிலையை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 1998ம் ஆண்டு காலத்திலேயே விட…
-
- 9 replies
- 4k views
-
-
-வீரநாதன்- 'தாய் நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்யும் உத்தம தேச பக்தர்கள் உண்மைச் சன்மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களேயாவர்" - முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர். மீண்டுமொருமுறை உலகு இந்தச் சின்னஞ்சிறிய மாங்கனித் தீவைத் திரும்பிப் பார்க்கின்றது. இப்போதும் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் வழமைபோலத் தமிழர்களே. அன்று நாற்பத்தி நான்கு ஆண்டு நெறியாட்சி புரிந்த மானத்தமிழன் எல்லாளன் ஆண்ட மண்ணில், வாழ்ந்த மண்ணில் இருபத்தியொரு இளவல்கள் புறநானூற்றின் வீரமாண்பை எடுத்தியம்பியிருக்கின்றனர். மீண்டும் 2200 வருடங்களிற்குப் பின்னர் எல்லாளன் என்கின்ற நாமம் அவன் சந்ததிகளால் ஆழி சூழ் தரணியெங்கும் ஆணித்தரமாய் எடுத்துரைக்கப்பட்டிருக்கின
-
- 1 reply
- 2.4k views
-
-
2001 ஜுலை24 கட்டுணாயக்காவிலும் 2001 அக்டோபர் 22 அனுராதபுரத் தாக்குதலில் அழிக்கப்பட்ட விமானங்களில் சில......... (முன்னர் லங்கன்நியூஸ் தந்த படம் திருத்தப்படிருப்பதால் அதன் தற்போதைய படத்தை இணைத்து உள்ளேன். நன்றி!)
-
- 3 replies
- 3.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குள்ளான அனுராதபுரத்தின் பாதுகாப்பை இராணுவத்திடம் ஒப்படைக்க ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 780 views
-